இன்று, 566 உயர்கல்விக் கழக மாணவர்களைத் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்ப கல்வி அமைச்சு திட்டமிட்டிருக்கிறது.
புத்ராஜெயாவில், வியாழக்கிழமை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இஸ்மாயில் சப்ரி இத்தகவல்களைக் கூறினார்.
— பெர்னாமா