ஷா ஆலம், டிச.21: கடந்த டிசம்பர் 18 அன்று ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும் , பகுதிகளை சீரமைக்கவும் சிலாங்கூர் (பாங்கிட் இக்தியார்) என்ற ஒரு சிறப்பு நிதியை மாநில அரசு அமைத்துள்ளது. அதற்கு எம்பி ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கினார்
இந்த விவகாரம் மாநில அரசு நிர்வாக மையத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் செய்திகள் தொடர்ந்து