கோலாலம்பூர் நவ 24 ;- மலேசியாவின் 10 வது பிரதமர் வேட்பாளருக்கு மாமன்னர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கிடைத்ததை தொடர்ந்து டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்த பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைக்க அரண்மனை முடிவு எடுத்துள்ளதாகவும் இன்று மாலை 5.00 மணிக்கு அது தொடங்கும் என அரண்மனை உறுதிப்படுத்தியது,