n.pakiya

9578 Posts - 0 Comments
ECONOMYNATIONALPBTSELANGOR

கிள்ளானில் மட்டுமே நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கு பாதிப்பில்லை

n.pakiya
கோலாலம்பூர், அக் 8- நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கிள்ளானில் மட்டுமே அமல்படுத்தப்படும். அந்த மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் இந்த ஆணை உட்படுத்தாது. இன்று காலை சுகாதார அமைச்சு மற்றும் சிலாங்கூர் மந்திரி...
NATIONALPENDIDIKANSELANGOR

கிள்ளான் மாவட்டத்தில் பொது முடக்கம் 14 தமிழ்ப் பள்ளிகள் பாதிப்பு

n.pakiya
கிள்ளான், அக் 8- கோவிட்-19 பரவலைத்  தடுக்கும் வகையில் கிள்ளானில் உள்ள பள்ளிகளை  மூடுவதற்கு கல்வியமைச்சு எடுத்துள்ள  நடவடிக்கையில் இம்மாவட்டத்திலுள்ள 14 தமிழ்ப் பள்ளிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கி இம்மாதம் 23 ஆம் தேதி...
NATIONALPENDIDIKANSELANGOR

கிள்ளானிலுள்ள அனைத்து 142 பள்ளிகளும் நாளை தொடங்கி 23ஆம் தேதி வரை மூடப்படும்

n.pakiya
புத்ரா ஜெயா, அக் 7- கோவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட கிள்ளான் மாவட்டத்தின் அனைத்து 142 பள்ளிகளும் நாளை தொடங்கி இம்மாதம் 23ஆம் தேதி வரை மூடப்படும். கிள்ளான்...
NATIONALPENDIDIKAN

மெட்ரிகுலேஷன் மாணவர்கள் அக். 9 முதல் வீடு திரும்ப அனுமதி

n.pakiya
கோலாலம்பூர், அக் 7- வரும் 2020/2021 கல்வியாண்டில் இணைந்துள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் மாணவர்களும் முதலாவது மத்திய தவணைக்கான விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 9ஆம் தேதி முதல் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர். கெடா, கிளந்தான், ஜொகூர்...
NATIONALSELANGOR

கிள்ளானில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வெள்ளிக்கிழமை அமல்

n.pakiya
ஷா ஆலம், அக் 7- கிள்ளான் மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை  நள்ளிரவு மணி 12.01 தொடங்கி நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப் படவுள்ளது. கிள்ளானில் 40க்கும் மேற்பட்ட கோவிட்-19 சம்பவங்கள் பதிவானதைத்...
SELANGOR

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் பொறுப்புகள் மறுசீரமைப்பு

n.pakiya
ஷா ஆலம், அக் 7- சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் பொறுப்புகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 17ஆம் தேதி புர்ஹான் அமான் ஷா மற்றும் முகமது ஜவாவி அகமது முக்னி ஆகிய இருவரும் புதிய...
NATIONALSELANGOR

செமினி ஆற்றில் தூய்மைக்கேடு இருவர் கைது

n.pakiya
கோலாலம்பூர், அக் 7- சுங்கை செமினி மற்றும் நெகிரி செம்பிலானிலுள்ள சுங்கை பாத்தாங் பெனாரில் நீர் துய்மைக்கேடு ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததாக நம்பப்படும் இரு ஆடவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். முப்பது மற்றும்...
SELANGOR

கோவிட்-19 கிள்ளான் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டாலும் பள்ளிகள் மூடப்படாது

n.pakiya
ஷா ஆலம், அக் 7- கோவிட்-19  நோய்த் தொற்றின் அதிகரிப்பு காரணமாக கிள்ளான் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட போதிலும் அங்குள்ள பள்ளிகள் வழக்கமாக செயல்படும் என்று சிலாங்கூர் மாநில கல்வி இலாகா அறிவித்துள்ளது. மாறாக,...
NATIONALSELANGOR

கோவிட்-19: கிள்ளான் சிவப்பு மண்டலமாக பிரகடனம்

n.pakiya
ஷா ஆலம், அக் 7-  கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 77 ஆக பதிவானதைத் தொடர்ந்து கிள்ளான் மாவட்டம் சிவப்பு மண்டலமாக நேற்று அறிவிக்கப்பட்டது. சிலாங்கூரில் தற்போது தீவிரமாக காணப்படும் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 232...
SELANGORUncategorized @ta

46 இடங்களில் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது

n.pakiya
ஷா ஆலம், அக் 7-  சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மீண்டும் செயல்படத் தொடங்கியதைத் தொடர்ந்து 46 இடங்களில் குடி நீர் விநியோகம் இன்று காலை வழக்க நிலைக்கு திரும்பியது. மேலும் 228...
ECONOMYNATIONALSELANGOR

ஆற்றுத் தூய்மைக்கேட்டுக்கு காரணமான நபர் அடையாளம் காணப்பட்டார்

n.pakiya
நீலாய், அக் 6- பாத்தாங் பெனார் ஆற்றில் ஏற்பட்ட தூய்மைக்கேட்டுக்கு காரணமான நபர் அடையாளம் காணப்பட்டார். அந்நபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த சந்தேகப் பேர்வழி உள்ளூவாசி அல்ல. மாறாக...
NATIONALSELANGOR

நீரில் துர்நாற்றத்தின் அளவுக்கு குறைந்தது நீர் சுத்திகரிப்பு பணியை தொடக்கியது சுங்கை செமினி நிலையம்

n.pakiya
ஷா ஆலம், அக் 6- சுங்கை செமினி சுத்திகரிப்பு மையத்தில் நீர் தூய்மைக்கேடு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு டோன் எனப்படும் நீரில் கலந்துள்ள துர்நாற்றத்தின் அளவு சுழியத்திற்கு குறைந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோ...