ஜொகூர் மற்றும் சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
கோலாலம்பூர், ஜன 30: ஜொகூர் மற்றும் சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது அதே வேளையில் பகாங்கில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று இரவு தற்காலிகத் தங்கும் மையத்தில் (பி பி எஸ்)...