Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ECONOMYNATIONAL

ஜனவரி மாதம் நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை குறைந்தது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 10- நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதம் 680,400 ஆகக் குறைந்து 4.2 விழுக்காடாகப் பதிவாகியுள்ளதாக மலேசியப் புள்ளிவிபரத் துறை கூறியது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் பதிவான 687,600 பேருடன்...
ECONOMYPBTSELANGOR

பெட்டாலிங் மாவட்டத்தில் வெள்ள உதவி நிதி பெற 22,000 பேர் தகுதி

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 10– பெட்டாலிங் மாவட்டத்தில் 22,000 பேர் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவி நிதி பெறத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட நில அலுவலகம் கூறியது. அந்த...
ECONOMYHEALTHNATIONAL

பொறுத்திருந்து பார்க்கும் காலம் முடிந்து விட்டது- பிள்ளைகளுக்குத் தடுப்பூசியை விரைந்து பெறுவீர்- கைரி வலியுறுத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம் மார்ச் 9- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்குக்  கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி வரை 16 லட்சத்து 30 ஆயிரம் முன்பதிவு அழைப்புகள்...
ECONOMYHEALTHSELANGOR

திங்களன்று சட்டமன்றக் கூட்டம்- நோய்த் தொற்றிலிருந்து  பாதுகாப்பாக இருப்பீர்- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 9- வரும் திங்கள்கிழமை சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில் ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள உறுப்பினர்கள் நோய்த் தொற்றிலிருந்து தாங்கள் விடுபட்டிருப்பதை உறுதி செய்து...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19: நேற்று தொற்று கண்டவர்களில் 175 பேருக்குக் கடும் பாதிப்பு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச், 9-  நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று கண்ட 31,490 பேரில் 175 பேர் மட்டுமே மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். எஞ்சிய 31,315 சம்பவங்கள் ஒன்றாம் மற்றும்...
ALAM SEKITAR & CUACAECONOMY

சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டினார்- லாரி உரிமையாளருக்கு வெ. 1,000 அபராதம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச், 9-  செரெண்டா சீனப்பள்ளி அருகே குப்பைகளைச் சட்டவிரோதமாகக் கொட்டிய குற்றத்திற்காக லாரி உரிமையாளர் ஒருவருக்கு உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 1,000 வெள்ளி அபராதம் விதித்தது. லாரியின் பதிவு எண்...
ECONOMY

மக்காவ் மோசடி- இரு மூதாட்டிகள் 390,500 வெள்ளியை இழந்தனர்

Yaashini Rajadurai
கப்பளா பாத்தாஸ், மார்ச் 9- இங்கு அண்மையில் நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களில் இரு மூதாட்டிகள் மக்காவ் மோசடிக் கும்பலிடம் 390,500 வெள்ளியை இழந்தனர். ஊழல் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக அச்சுறுத்தி...
ECONOMYNATIONALWANITA & KEBAJIKAN

விதவைகள் வீட்டிலிருந்து வேலை செய்ய முதலாளிகள் அனுமதிக்க வேண்டும்- பிரதமர் வலியுறுத்து 

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 9- அண்மையில்  கணவரைப் பறிகொடுத்த பெண்களைக் குறிப்பிட்ட காலத்திற்கு வீட்டிலிருந்து வேலை செய்ய முதலாளிகள்  அனுமதிக்க வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. பெண்கள் தொடர்ந்து ஆக்கத் திறன் கொண்டவர்களாக இருப்பதை உறுதி...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

சிலாங்கூரில் வெள்ள  நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 9– மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளம் வடியத் தொடங்கியதோடு நிலைமையும் கட்டுப்பாட்டில் உள்ளதாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது. நேற்று மாலை...
ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் 1.5 கோடி பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 9- நாட்டில் நேற்று வரை பெரியவர்களில் 64.2 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 51 லட்சத்து 13 ஆயிரத்து 923 பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அதோடு 2...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

தாமான் புவானாவில் வடிகால் துப்புரவுப் பணிகளைக் கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் மேற்கொண்டது.

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 9- பெட்டாலிங் ஜெயா, தாமான் புவானா மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வடிகால்களைத் துப்புரவு செய்வது, சாலைகளைச் சுத்தம் செய்வது மற்றும் குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளைத் தமது தரப்பு மேற்கொண்டு...