Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்- சமூக ஊடகங்களில் படங்கள், காணொளிகள் பகிர்வு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 7- இன்று மாலை பெய்த அடை மழை காரணமாகக் கோலாலம்பூரின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜாலான் கூச்சாய் லாமாவும் ஒன்று என...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோயாளிகளில் 184 பேருக்கு மட்டுமே கடும் பாதிப்பு- நோர் ஹிஷாம்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 7- நாட்டில் நேற்று பதிவான 27,435 நோய்த் தொற்று சம்பவங்களில் 184 மட்டுமே கடும் பாதிப்பைக் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று சுகாதாரத் துறை தலைமை...
ECONOMYHEALTHNATIONAL

வாய், நாசி வழி தடுப்பூசியைச் செலுத்தும் முறையை மேம்படுத்துவதில் மலேசியா தீவிரம்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 7- கோவிட்-19 தடுப்பூசியை வாய் வழியாக அல்லது நாசியில் ஸ்ப்ரே செய்வதன் வாயிலாகச் செலுத்துவதற்கான வழிமுறையை மலேசியா பி.பி.வி.என். எனப்படும் தேசியத் தடுப்பூசி மேம்பாட்டு வரைபடப் பாதை திட்டத்தின் வாயிலாக மேம்படுத்தி...
ANTARABANGSAECONOMYNATIONAL

மலேசியா-சிங்கப்பூர் இடையே தரை வழிப்பாதை ஏக காலத்தில் திறக்கப்படும்

Yaashini Rajadurai
ஜோகூர் பாரு, மார்ச் 7– நாட்டின் எல்லைகள் திறக்கப்படும் போது மலேசியாவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் ஜோகூர் கோஸ்வே பாலம் மற்றும் இரண்டாவது இணைப்பு பாலம் ஆகிய தரை வழிப்பாதைகள் ஏக காலத்தில் திறக்கப்படும் என்று...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தாக்கம் சற்றுத் தணிந்தது- நேற்று 27,435 பேர் பாதிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 7- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று சற்றுத் தணிந்து 27,435 ஆகப் பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 33,406 ஆக இருந்தது. நேற்றைய தொற்றுகளில்...
ECONOMYHEALTHNATIONAL

1.5  கோடிக்கும் அதிகமான  பெரியவர்கள்  ஊக்கத் தடுப்பூசியைப்  பெற்றுள்ளனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச்  7:  நேற்றைய  நிலவரப்படி  நாட்டில்  மொத்தம்  15,017,166  பெரியவர்கள்  அல்லது  63.8  விழுக்காட்டினர் கோவிட்-19  ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். கோவிட்நவ்  இணையதளத்தில்  உள்ள  தரவுகளின்  அடிப்படையில்,  மொத்தம்  2  கோடியே  29 ...
ECONOMYSELANGOR

இலக்கைத்  தாண்டி,  ஹலால்  வணிக  மாநாடு  RM3.7  கோடிக்கும்  அதிகமான  ஆடர்களை  பெற்றது.

Yaashini Rajadurai
ஷா  ஆலம்,  மார்ச் 7:  சிலாங்கூர்  சர்வதேச  ஹலால்  மாநாடு  (செல்ஹாக்) 2022  இல்  வணிகப்  பொருத்தம்  RM3.77  கோடி  மதிப்புள்ள  பரிவர்த்தனைகளைப்  பதிவு செய்தது. ஹலால்  துறை  ஆட்சிக்குழு உறுப்பினர்  முகமது  ஜவாவி ...
ECONOMYPENDIDIKANSELANGOR

சிலாங்கூர் அரசின் வெ.1,000 பரிசுத் தொகை – முதலாம் ஆண்டு உயர்கல்விகூட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 7- ஐயாயிரம் வெள்ளிக்கும் குறைவாக மாதம் வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் 1,000 வெள்ளி உயர்கல்விக் கூடப் பரிசுத் தொகைக்கு விண்ணப்பம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அரசாங்க மற்றும்...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோயைத் தொற்று நோய் பட்டியலில் சேர்ப்பீர்- கியூபெக்ஸ் பரிந்துரை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 7- பொதுச் சேவை சுற்றறிக்கையில் கோவிட்-19 நோயைத் தொற்று நோயாகப் பட்டியலிடுவதற்கான சாத்தியத்தைப் பரிசீலிக்கும்படி அரசு ஊழியர்கள் தொழிற்சங்கமான கியூபெக்ஸ் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் கோவிட்-19 நோய்த்...
ECONOMYSELANGOR

செல்ஹாக் மாநாடு- எதிர்காலத்தில் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாகத் திட்டம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 7- வரும் காலங்களில் ஏற்பாடு செய்யப்படும் சிலாங்கூர் அனைத்துலக ஹலால் மாநாட்டில் (செல்ஹாக்) பங்கேற்போரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டையொட்டி நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்றவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற சாதகமான...
ECONOMYHEALTHNATIONAL

அதிக வாடகையின் எதிரொலி: மெகா பி.பி.வி.கள் இனியும் உகந்தவை அல்ல-கைரி

Yaashini Rajadurai
பொந்தியான், மார்ச் 7- அதிக வாடகை காரணமாக அனைத்துக் கோவிட்-19 மெகா தடுப்பூசி மையங்களின் (பி.பி.வி.) செயல்பாடுகளை மார்ச் 16 ஆம் தேதி முதல் மூடச் சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது என்று அதன்...
ECONOMYEVENTMEDIA STATEMENTSELANGOR

பினாங்கு ஹலால் மாநாட்டை நடத்துவதில் சிலாங்கூர் ஹலால் மாநாடு முன்மாதிரியாகக் கொள்ளப்படும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 7-  இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் தேதி  பினாங்கு அனைத்துலக ஹலால் கண்காட்சி மற்றும் மாநாட்டை நடத்துவதில்  அண்மையில் ஷா ஆலமில் நடைபெற்ற சிலாங்கூர் அனைத்துலக ஹலால் மாநாடு முன்மாதிரியாகக்...