Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ECONOMYHEALTHNATIONAL

ஊக்கத் தடுப்பூசியைப் பெற மார்ச் 31 ஆம் தேதியே இறுதி நாள்- சினோவேக் தடுப்பூசி பெற்றவர்களுக்கு நினைவுறுத்து

Yaashini Rajadurai
செர்டாங், மார்ச் 3- சினோவேக் வகை தடுப்பூசியைப் பிரதானத் தடுப்பூசியாகப் பெற்றவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் என்ற நிலையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக ஊக்கத் தடுப்பூசியை  மார்ச் 31 ஆம் தேதிக்குள்...
ECONOMYHEALTHNATIONAL

மருத்துவமனைக்கு வெளியே மரணங்கள்- 91 விழுக்காட்டினருக்கு நோய்த் தொற்று இருப்பது தெரியவில்லை

Yaashini Rajadurai
செர்டாங், மார்ச் 3- மருத்துவமனைகளுக்கு வெளியே மரணமடைவோரில் (பி.ஐ.டி.) சுமார் 91 சதவீதம் பேர் தாங்கள் கோவிட்-19  நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறியாதவர்களாக உள்ளதாகச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் கூறினார். கடந்த பிப்ரவரி 5...
ECONOMYHEALTH

1,332 மையங்களில் சுகாதார அமைச்சு  சோதனை- 2.4 கோடி வெள்ளி பதிவு செய்யப்படாத சுகாதாரப் பொருள்கள் பறிமுதல்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 3– கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை 1,332 மையங்களில் சுகாதார அமைச்சின் மருந்தக அமலாக்கப் பிரிவு மேற்கொண்ட சோதனைகளில் 2 கோடியே...
ECONOMYHEALTHNATIONAL

“பிக்கிட்ஸ்“ திட்டத்திற்குக் கூடுதலாக 412 தடுப்பூசி மையங்கள்- சுகாதார அமைச்சு ஏற்பாடு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 3- “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ்க் கூடுதலாக 412 தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வருகைக்கான முன்பதிவின்றி நேரில் சென்று தடுப்பூசி  பெறுவோரின் வசதிக்காக இந்தக் கூடுதல் மையங்கள்...
ECONOMYSELANGOR

உலு சிலாங்கூரில் லைசென்ஸ் இன்றிச் செயல்படும் 4,807 வர்த்தக மையங்கள் மீது நடவடிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 3- புக்கிட் செந்தோசா மற்றும் புக்கிட் பெருந்தோங்கில் உள்ள சட்டவிரோத வர்த்தக மையங்களைக் கண்காணிக்கும் பொறுப்பை ஐந்து துறைகளுக்கு உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் வழங்கியுள்ளது. அமலாக்கத் துறை, நகரத்...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 : பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,500 ஆக உயர்வு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 3- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 1,646 அதிகரித்து 27,500 ஆகப் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 25,854 ஆக இருந்தது. நேற்று நோய்த்...
ECONOMYNATIONAL

ஜோகூர் தேர்தல்- அம்னோ கோட்டைகளைக் கெஅடிலான் ஊடுருவ முடியும்- அன்வார் நம்பிக்கை

Yaashini Rajadurai
மூவார், மார்ச் 3- ஜோகூர் மாநிலத் தேர்தலில் அம்னோவின் கோட்டைகளாக விளங்கும் தொகுதிகளைக் கெஅடிலான் கட்சியினால் ஊடுருவ முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அம்னோவின் பலம் வாய்ந்த கோட்டைகளாகக் கருதப்பட்ட...
ECONOMYSELANGOR

தாமான் ஸ்ரீ மூடாவில் தடுப்பணை உடைந்தது- குடியிருப்புகளுக்குப் பாதிப்பில்லை

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 3- செக்சன் 25, தாமான் ஸ்ரீமூடாவில் உள்ள மதகு அருகே வெள்ளத் தடுப்பணை உடைந்தது. நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக இந்த உடைந்ததாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு...
ECONOMYPBTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ யாயாசான் ஃபூட் பேங்க்  வெ.250,000 ஒதுக்கீடு

Yaashini Rajadurai
கோலா சிலாங்கூர், மார்ச் 3 – சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு வகையான உதவிகளை வழங்குவதற்காக யாயாசன் ஃபூட் பேங்க் அறவாரியம் 250,000 செலவு செய்துள்ளது. உணவுக் கூடைகள், மின்சார உபகரணங்கள், சமையலறை...
ECONOMYNATIONAL

பெரு நிறுவனங்களின் எதிர்ப்புக்கு அடிபணியாமல் குறைந்தபட்ச ஊதியத் திட்டத்தை அமல்படுத்துவீர்- அன்வார் வலியுறுத்து

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 3 – குறைந்தபட்ச ஊதியத் திட்ட அமலாக்கத்தில் அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் என எதிர்க் கட்சித்தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். குறைந்த பட்ச சம்பள உயர்வுக்கு எதிரான பெரு...
ECONOMYSELANGOR

தொலைத் தொடர்பு கோபுரக் கட்டுமானப் பொருள்கள் பறிமுதல்- எம்.பி.எச்.எஸ் நடவடிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 3- அதிகாரிகள் வழங்கிய உத்தரவை மீறிப் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த தொலைத் தொடர்பு கோபுரக் கட்டுமானப் பொருள்களை உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்தது. அந்தக் கட்டுமானப் பொருள்கள்...
ANTARABANGSAECONOMY

உக்ரேன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பை மலேசியா கடுமையாக எதிர்க்க வேண்டும்- அன்வார் வலியுறுத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 2– ரஷியா மற்றும் உக்ரேன் நாடுகளுக்கிடையிலான கெடுபிடி தொடர்பில் மலேசியத் தனது உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்பதோடு அந்த ஆக்கிரமிப்பை அது வன்மையாக எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது....