Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ECONOMYSELANGOR

கிள்ளானில் நீர் விநியோகம் முழுமையாகச் சீரடைந்தது

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 1– கிள்ளான் வட்டாரத்தின் 11 பகுதிகளில் ஏற்பட்ட நீர் விநியோகத் தடை இன்று மாலை 4.00 மணியளவில் முழுமையாகச் சீரடைந்ததாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது. கிள்ளான், தாமான் அண்டலாஸ்...
ECONOMYNATIONALSMART SELANGOR

2017 முதல் ஆர்.எஃப்.ஐ.டி. டோல் கட்டண முறையின் பயன்பாடு 18% அதிகரிப்பு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 1– நாட்டில் டோல் கட்டணம் செலுத்துவதற்கான வானொலி அலைவரிசை அடையாள முறை (ஆர்.எஃப்.ஐ.டி.) அல்லது மைஆர்.எஃப்.ஐ.டி. கடந்த 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் அந்த முறையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 18...
ALAM SEKITAR & CUACASELANGOR

மாநிலத்தில் மேம்பாட்டிற்கும்  சுற்றுச்சூழலுக்கும் சம அளவிலான முக்கியத்துவம்- மந்திரி புசார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 1- சிலாங்கூரில் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு திட்ட அமலாக்கத்தில் சுற்றுச்சூழல் விளைவுகள் மீது மாநில அரசு அதிமுக்கியக் கவனம் செலுத்துகிறது. பசுமை நிறைந்த வாழ்க்கைச் சூழலை உருவாக்கவும் கரியமிலவாயு வெளியேற்றத்தைத்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மரணத் தண்டனைக்கு எதிராக நாகேந்திரன் முறையீடு- தீர்ப்பை ஒத்தி வைத்தது சிங்கப்பூர் நீதிமன்றம்

Yaashini Rajadurai
சிங்கப்பூர், மார்ச் 1- கடந்த 2009 ஆம் ஆண்டில் 42.72 கிராம் ஹெரோயின் போதைப் பொருளைச் சிங்கப்பூருக்குக் கடத்திய குற்றத்தின் பேரில் தனக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை எதிர்த்து மலேசியரான நாகேந்திரன் கே. தர்மலிங்கம்...
ECONOMYNATIONAL

கிழக்குக் கரை மாநிலங்களில் வெள்ளத் தயார் நிலை அறிக்கை பிப். 23 முதல் வெளியிடப்படுகிறது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 1- கிழக்குக் கரை மாநிலங்களில் வெள்ளத் தயார் நிலை தொடர்பான அறிக்கை பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் வெளியிடப்பட்டு வருவதாகப் பிரதமர் துறை அமைச்சர் (சிறப்பு பணிகள்) டத்தோ டாக்டர்...
ECONOMYSELANGOR

சிலாங்கூரில் நீர், வெள்ள மேலாண்மை செலவின மதிப்பு 700 கோடி வெள்ளி

Yaashini Rajadurai
சபா பெர்ணம், மார்ச் 1– சிலாங்கூரில் நீர் மற்றும் வெள்ள மேலாண்மை செலவினத்தின் மதிப்பு 700 கோடி வெள்ளி ஒதுக்கீட்டை உட்படுத்தியுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஸாம் ஹஷிம் கூறினார்....
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை திரங்கானுவில் உயர்கிறது- கிளந்தானில் குறைகிறது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 1- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிளந்தானில் குறைந்து வரும் வேளையில் திரங்கானுவில் ஏற்றம் காண்கிறது. திரங்கானு மாநிலத்தில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 4,557 குடும்பங்களைச் சேர்ந்த 17,742 துயர்...
ALAM SEKITAR & CUACAANTARABANGSAECONOMY

பருவநிலை மாற்றம் ஆசியாவில் உடல் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 1- பருவநிலை மாற்றம் மலேசியர்கள் மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் உடல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆய்வு கூறுகிறது. ஆசியாவின் கல்வியாளர்கள் மற்றும் அறிவியல் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட “ஆசியாவில்...
ECONOMY

பண மோசடி வழக்கில் வினோத் குற்றவாளி எனத் தீர்ப்பு- 3 ஆண்டுச் சிறை, வெ. 11.4 லட்சம் அபராதம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 1– பெண்மணி ஒருவருக்குச் சொந்தமான 17 லட்சத்து 98 ஆயிரத்து 732 வெள்ளி 59 காசை மோசடி செய்தது மற்றும் அவருக்குச் சொந்தமான பணத்தை மறைத்தது ஆகிய குற்றங்கள் தொடர்பில்...
ECONOMYSELANGOR

பழுதுபார்ப்பு பணி நிறைவடைந்தது- கிள்ளான் வட்டாரத்தில் நீர் விநியோகம் மாலை 4.00 மணியளவில் சீரடையும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 1- கிள்ளான், தாமான் ஸ்ரீ அண்டலாஸ், ஜாலான் செருலிங் 59 பகுதியில் ஏற்பட்ட குழாய் உடைப்பைச் சரி செய்யும் பணி இன்று அதிகாலை 2.00 மணியளவில் முற்று பெற்றது. இந்தக்...
ECONOMYPBT

பி.எஸ்.பி. திட்டத்தின் கீழ் 114,081 குடும்பங்களுக்கு  வெள்ள உதவி நிதி வழங்கப்பட்டது

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 1- கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 114,081 குடும்பத்தினர் மாநில அரசின் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் (பி.எஸ்.பி.) திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட 130,000...
ECONOMYNATIONALPBT

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சமூக மேம்பாட்டு அமைச்சு இவ்வாண்டு வெ.45 லட்சம் ஒதுக்கீடு

Yaashini Rajadurai
சுக்காய், மார்ச் 1- இவ்வாண்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு துறை அமைச்சு இவ்வாண்டு 45 லட்சம் வெள்ளியை வழங்கியது. இந்த நிதி தனது அமைச்சின் கீழுள்ள சமூக...