Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ALAM SEKITAR & CUACAECONOMYPBT

தேவையற்ற சம்பவங்களைத் தவிர்க்கச் சிப்பாங் நகராட்சி மன்றம் பெரிய மரங்களைப் பராமரிக்கிறது.

Yaashini Rajadurai
சிப்பாங், பிப் 28: தேவையற்ற சம்பவங்களைத் தடுக்கச் சிப்பாங் நகராட்சி மன்றம் (எம்பிஎஸ்பாங்) அதன் நிர்வாகப் பகுதி முழுவதும் பெரிய மரங்களைப் பராமரிக்கும். “வேறு வழியில்லை என்றால், ஆபத்தான மரத்தை அகற்றுவோம், (ஆனால்) அதைக்...
ECONOMYNATIONALWANITA & KEBAJIKAN

பெண்கள் மேற்படிப்புக்கு உதவும் உதவித்தொகைக்கு மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 28: வாழ்நாள் கற்றல் திட்டத்திற்கான சிலாங்கூர் சக்திவாய்ந்த பெண்கள் (WBS) உதவித்தொகை விண்ணப்பம் மார்ச் 15 வரை பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.  மேலாண்மை, சந்தைப்படுத்தல், மனித வளம், வணிகம் மற்றும் அரசியல்...
NATIONALPENDIDIKAN

மார்ச் 2 முதல் 400,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுத உள்ளனர்

Yaashini Rajadurai
புத்ராஜெயா, பிப் 28 – சிஜில் பெலஜாரன் மலேசியா (எஸ்பிஎம்) 2021 எழுத்துத் தேர்வுகள் புதன்கிழமை மார்ச் 2 தொடங்கி மார்ச் 29 வரை மொத்தம் 407,097 மாணவர்கள் எழுதுவார்கள் என்று கல்வி அமைச்சு...
ECONOMYHEALTHNATIONAL

நாடு முழுவதும் 840,000க்கும் அதிகமான சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுகின்றனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 28: நாட்டில் தேசியச் சிறார்கள் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்கிட்ஸ்) மூலம் நேற்று 5 முதல் 11 வயதுடைய சிறார்களில் 846,486 பேர் அல்லது மக்கள் 23.8 விழுக்காட்டினர் முதல் டோஸ்...
ECONOMYNATIONAL

பேங்க் நெகாராவில் ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம்- நாடாளுமன்றத்தில் விவாதிக்க அன்வார் தீர்மானம் தாக்கல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 28-  ஒன் மலேசிய டெவலப்மெண்ட் பெர்ஹாட் (1எம்.டி.பி.) ஊழலைத் தொடர்ந்து மலேசிய நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கக் கோரும் தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர்...
ANTARABANGSA

ரஷியாவை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்துகிறது உக்ரேன்

Yaashini Rajadurai
இஸ்தான்புல், பிப் 28 – உக்ரேன் ரஷ்யாவை அனைத்துலக நீதிமன்றத்தின் (ஐ.சி.ஜே.) முன் நிறுத்தவுள்ளதாக  அந்நாட்டு அதிபர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேன் தனது விண்ணப்பத்தை  ஐ.சி.ஜே. விடம் சமர்ப்பித்துள்ளது. ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த இனப்படுகொலை...
ECONOMYHEALTHNATIONAL

தடுப்பூசி பக்க விளைவுகளுக்கு சுயமாக சிகிச்சையளிக்க முயலாதீர்- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 28- சந்தைகளில் பாராசிட்டமோல் மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, ஊக்கத் தடுப்பூசி பெறுவதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளுக்கும் கோவிட்-19 தொற்று அறிகுறியிலிருந்து விடுபடுவதற்கும் பொது மக்கள் சுயமாக சிகிச்சைப் பெறுவதில் முனைப்பு காட்டத்...
ECONOMYSELANGOR

அடுத்த மாதம் சட்டமன்றத்தில் சாலை பழுதுபார்ப்பு நிதி கோரிக்கை உள்ளிட்ட தீர்மானங்கள் தாக்கல்

Yaashini Rajadurai
சபா பெர்ணம், பிப் 28- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தீர்மானங்களில் அண்மைய வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சாலைகளைப் பழுதுபார்ப்பதற்குத் தேவையான 20 கோடி வெள்ளி கூடுதல் நிதி கோரிக்கையும்...
ECONOMYHEALTHNATIONAL

மைசெஜத்ரா இலக்கவியல் சான்றிதழ் நகலை முதலாளிகள் ஏற்க வேண்டும்- கைரி வலியுறுத்து

Yaashini Rajadurai
குளுவாங், பிப் 28- கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களில் (சி.ஏ.சி.) நெரிசல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வெளியிடப்படும் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களுக்கான இலக்கவியல் சான்றிதழ் (எச்.எஸ்.ஒ.) மற்றும் தனிமைப்படுத்துதல் விடுவிப்பு கடிதம் (ஆர்.ஒ.) ஆகியவற்றை நாட்டிலுள்ள அனைத்து...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மலிவு விலையில் கோழி, முட்டை விற்பனைத் திட்டத்திற்கு வரவேற்பு

Yaashini Rajadurai
சபா பெர்ணம், பிப் 28– சிலாங்கூர் மாநில அரசின் விலைக் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ்க் கோழி மற்றும் முட்டையை மலிவு விலையில் விற்கும் திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இம்மாதம்...
ALAM SEKITAR & CUACAECONOMY

மாநில ஆட்சிக்குழுவில் பருவநிலை மாற்றத்திற்கான புதிய துறை- இங் ஸீ ஹான் பொறுப்பேற்பார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 28-  காஜாங் சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் தலைமையில் பருவநிலை மாற்றத்திற்கான புதிய துறையை உருவாக்க  மாநில ஆட்சிக்குழு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இந்தப் புதிய துறையின்...
ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று 24,466 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 28- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 2,833 குறைந்து 24,466 ஆகப் பதிவானது. நேற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 24,361 பேர் அல்லது 99.57...