Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

இந்தோ. வீட்டுப் பணிப்பெண்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உடனடியாகக் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல்

Yaashini Rajadurai
புத்ராஜெயா, பிப். 23 – மலேசியாவும் இந்தோனேசியாவும் கூட்டாக முடிவு செய்த தேதியில் இந்தோனேசிய வீட்டுப் பணிப் பெண்களைத் தருவிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் உடனடியாகக் கையெழுத்திட இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது என்று...
ECONOMYMEDIA STATEMENT

கே.டி.எம்.பி. குத்தகை- லஞ்சக் குற்றச்சாட்டில் நிறுவன இயக்குநருக்கு 7 நாள் தடுப்புக் காவல்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 23-  கெராத்தாப்பி தானா மிலாயு (கே.டி.எம்.பி.) எனப்படும் மலாயன் ரயில்வே நிறுவனம் சம்பந்தப்பட்ட 20 லட்சம் வெள்ளி ஊழல் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக நிறுவன இயக்குநர் ஒருவரை இன்று தொடங்கி 7...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

பல மாநிலங்களில் சனிக்கிழமை வரை  மழை தொடரும்- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 23– வரும் சனிக்கிழமை வரை நாட்டின் பல மாநிலங்களில் மழை தொடர்ந்து பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது. கிளந்தான், திரங்கானு, பகாங் மற்றும் ஜோகூரில் இந்நிலை நீடிக்கும் என்று...
ECONOMYMEDIA STATEMENTSELANGORWANITA & KEBAJIKAN

சிலாங்கூர் ஹிஜ்ரா வணிகத் திட்டத்தின் வழி 1,637 மகளிர் பயனடைந்தனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 23- கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி முதல் நேற்று வரை “நாடி“ எனப்படும் நியாகா டாருள் ஏசான் திட்டத்தின் வழி வர்த்தக கடனுதவி வழங்குவதற்கு யாயாசான் ஹிஜ்ரா...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி பெறாதவர்களுக்கு நோய்த் தொற்றினால் கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம்- டான்ஸ்ரீ நோர் ஹிஷாம்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 23- வயது வேறுபாடின்றிக் கோவிட்-19 தடுப்பூசி பெறத் தவறிய அனைவருக்கும்  நோய்த் தொற்றின் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பும் அதனால் மரணமும் ஏற்படும் சாத்தியம் அதிகம் உள்ளது. கடந்த  ஜனவரி...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,179  ஆக உயர்வு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 23– நாட்டில் நேற்று கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,179 ஆக உயர்வுக் கண்டது. கடந்த 21 ஆம் தேதி முதல் சற்றுக் குறைந்து வந்த நோய்த் தொற்று நேற்று...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

 இடைநிலைப்பள்ளிகளை வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்தும் திட்டம்- அமைச்சு- எஸ்.பி.ஆர். இன்று சந்திப்பு

Yaashini Rajadurai
குளுவாங், பிப் 23- வரும் மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலின் போது இடைநிலைப்பள்ளிகளை வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கல்வியமைச்சு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு...
NATIONALPENDIDIKAN

எஸ்.எஸ்.பி.என். சேமிப்புத் திட்டத்திற்கு 3 விழுக்காடு லாப ஈவு- பி.டி.பி.டி.என் அறிவிப்பு 

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 23– தேசியக் கல்வி சேமிப்புத் திட்டத்திற்கு (எஸ்.எஸ்.பி.என்.) 3 விழுக்காடு லாப ஈவுத் தொகை வழங்கப்படுவதாகத் தேசிய உயர்கல்வி கடனுதவிக் கழகம்  (பி.டி.பி.டி.என்.) அறிவித்துள்ளது. அத்திட்டத்தின் கீழுள்ள இரு சேமிப்புகளான எஸ்.எஸ்.பி.என்....
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோழி தீவன விலை உயர்வுக்குப் பிரேசிலிய சோளப் பற்றாக்குறையே காரணம்- துணையமைச்சர் கூறுகிறார்

Yaashini Rajadurai
சபா பெர்ணம், பிப் 23– கோழி விலை உயர்வு கண்டதற்குக் கால் நடைத் தீவனங்கள் குறிப்பாகப் பிரேசிலிய சோளத்திற்கு ஏற்பட்ட பற்றாக்குறையே காரணம் என்று விவசாய மற்றும் உணவுத் தொழில்துறை துணையமைச்சர் 11 டத்தோ...
SELANGORSUKANKINI

நீரிழிவு நோய்க்கு எதிரான சிலாங்கூர் எஃப்.சி. குழுவின் இயக்கத்திற்கு ராஜா மூடா ஆதரவு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 23- சிலாங்கூர் எஃப்.சி. கால்பந்து குழு ஏற்பாடு செய்திருக்கும் நீரிழிவு நோய்க்கு எதிரான பிரசார இயக்கத்திற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா ஆதரவு தெரிவித்துள்ளார். அனைவரும் உடல் நலம்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

615,671 சிறார்கள் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர் 

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 23– நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 17.3 விழுக்காட்டினர் அல்லது 615,671 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசியத் தடுப்பூசித்...
ECONOMYHEALTHNATIONALPENDIDIKAN

ஜனவரி தொடங்கிக் கல்வி தொற்று மையங்களின் எண்ணிக்கை அபரிமித உயர்வு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 23– சமீபத்திய நோய்த் தொற்றியல் வாரத்தில் கல்வி சம்பந்தப்பட்ட கோவிட்-19 நோய்த் தொற்று மையங்களின் எண்ணிக்கை அபரிமித உயர்வைக் கண்டுள்ளன.  இவ்வாண்டின் 6 வது தொற்று வாரத்தில் 61 ஆக இருந்த...