Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ANTARABANGSAECONOMYSUKANKINI

உலகெங்கிலும் உள்ள வீரர்களை ஒன்று திரட்டி சர்வதேச விளையாட்டு உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்ய சிலாங்கூர் திட்டம்

Yaashini Rajadurai
ஷா ஆலம்,பிப் 16: உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்த ஆண்டு செப்டம்பரில் சர்வதேச விளையாட்டு உச்சி மாநாட்டை நடத்த சிலாங்கூர் திட்டமிட்டுள்ளது. மாநில விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின்...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

ஓமிக்ரானின் முக்கிய அறிகுறிகளில் தலைவலி, குமட்டல் ஆகியவை அடங்கும் – மருத்துவ நிபுணர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர்,பிப் 16: கோவிட் -19 ஓமிக்ரான் வகை நோய்க்கிருமி, டெல்டா வகைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு வாசனை உணர்வை இழக்கச் செய்வதில்லை. இது ஓமிக்ரான் வகைக்கும் டெல்டா வகைக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடுகளில் ஒன்றாகும் என்று...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் நேற்று வரை 246,869 சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 16– நாட்டில் நேற்று வரை 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 7 விழுக்காட்டினர் அல்லது 246,869 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான...
ANTARABANGSAMEDIA STATEMENTSUKANKINI

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதன்மை ஆட்டக்காரராக களமிறங்கத் தயார்- சித்தி நோர்சுஹைனி கூறுகிறார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 16– இன்று மாலை நடைபெறவிருக்கும் ஆசிய பூப்பந்து போட்டியில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாம் சுற்று ஆட்டத்தில் முன்னணி விளையாட்டாளராக களமிறங்கத் தாம் தயாராக  உள்ளதாக மலேசிய பூப்பந்து வீராங்கனையான சித்தி...
MEDIA STATEMENTSELANGOR

தீவிபத்தில் மாற்றுத் திறனாளி பலி- கோம்பாக்கில் சம்பவம்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப், 16- வீட்டின் படுக்கையறையில் ஏற்பட்ட தீவிபத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் கோம்பாக், கம்போங் சங்காட் டாமாயில் நேற்று காலை 10.00 மணியளவில் நிகழ்ந்தது. இச்சம்பவம் நிகழ்ந்த போது முகமது...
ECONOMYMEDIA STATEMENTPENDIDIKANSELANGOR

மிட்லண்ட்ஸ் பள்ளியில் மாணவர்களை அதிகரிக்க நடவடிக்கை- முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு சலுகைகள்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 15–  இங்குள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 22,133 ஆக உயர்வு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 14– நாட்டில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று மீண்டும் உயர்வு கண்டது. மொத்தம் 22,133 பேர் இன்று அந்நோய்த் தொற்றுக்கு இலக்கான வேளையில் நேற்று இந்த எண்ணிக்கை 21,072...
ECONOMYSELANGOR

லைசென்ஸ் இல்லாத வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை- கிள்ளான் நகராண்மைக் கழகம் எச்சரிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 15- கிள்ளானிலுள்ள காலைச் சந்தைகளில் வணிகம் செய்யும் அந்நிய நாட்டினர் மற்றும் லைசென்ஸ் இன்றி செயல்படும் உள்நாட்டினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிள்ளான் நகராண்மைக் கழகம் எச்சரித்துள்ளது....
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

பள்ளி உதவிப் பொருள்களைப் பெற மேரு தொகுதியிலுள்ள ஏழைகள் விண்ணப்பம் செய்யலாம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 15– சிலாங்கூர் அரசின் 2020 ஆம் ஆண்டின் மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தின் கீழ் பள்ளி உதவிப் பொருள்களுக்கு விண்ணப்பம் செய்யும்படி மேரு தொகுதியிள்ள வசதி குறைந்தவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்....
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் தோட்டக்கலை போட்டி- 60 போட்டியாளர்கள் பங்கேற்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 15– கிள்ளான், ஜாலான் கெபுன் நெனாஸ் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக வேளாண் திட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அத்திட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில் செந்தோசா சட்டமன்றத் தொகுதி தோட்டக் கலை...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

மார்ச் முதல் வெப்ப வானிலை- காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த சிலாங்கூர் நடவடிக்கை 

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 15– சிலாங்கூரில், குறிப்பாக கிள்ளான் ஜோஹான் செத்தியா பசுமை புரட்சி திட்ட பகுதி மற்றும் தென் கோல லங்காட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அகியவற்றில் திறந்தவெளி தீயிடல் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான நிர்ணயிக்கப்பட்ட...
ECONOMYHEALTHNATIONAL

ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதி- மாநில அரசு பரிசீலனை

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 15- குறிப்பிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியை அவசியம் பெற்றிருக்க வேண்டும் என்பதை நிபந்தனையாக ஆக்கும் பரிந்துரையை பரிசீலிக்க மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது. நேற்று நடைபெற்ற...