மூன்று மாநிலங்களில் 955 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலாங்கூரில் எண்ணிக்கை அப்படியே உள்ளது
ஷா ஆலம், நவ 24: இன்று காலை 8 மணி நிலவரப்படி, மூன்று மாநிலங்களில் உள்ள ஏழு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, 15 தற்காலிக தங்குமிடங்களில் (பிபிஎஸ்) 283 குடும்பங்களைச் சேர்ந்த 955 பேர்...