Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

மூன்று மாநிலங்களில் 955 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலாங்கூரில் எண்ணிக்கை அப்படியே உள்ளது

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 24: இன்று காலை 8 மணி நிலவரப்படி, மூன்று மாநிலங்களில் உள்ள ஏழு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, 15 தற்காலிக தங்குமிடங்களில் (பிபிஎஸ்) 283 குடும்பங்களைச் சேர்ந்த 955 பேர்...
ECONOMYNATIONAL

ஹராப்பான் பாடாங் செராய் வேட்பாளராக, கெடா மாநில கெஅடிலான் செயலாளரின் பெயரை குறிப்பிட்டுள்ளது

Yaashini Rajadurai
கூலிம், நவ 24 – 15வது பொதுத் தேர்தலில் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதிக்கு பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக கெடா பார்ட்டி கெஅடிலான் ரக்யாட் (கெஅடிலான்) செயலாளர் டாக்டர் முகமது சோபி ரசாக் பெயர்...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

மூன்று மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பு; 952 பேர் தற்காலிக தங்குமிடத்தில் தஞ்சம்

Yaashini Rajadurai
 கோலாலம்பூர், நவ 24 – இன்று பிற்பகல் மணி 4 நிலவரப்படி, மூன்று மாநிலங்களில் உள்ள ஏழு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 952 பேர் இன்னும் 19 தற்காலிக தங்குமிடங்களில் உள்ளனர். அவ்வெள்ளத்தால் பேராக்கில்...
ECONOMYNATIONAL

15வது பொதுத் தேர்தல்: பாடாங் செராய், தியோமன் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், நவ 24 – வேட்பாளர்கள் இறந்ததைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட கெடாவில் உள்ள பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதிக்கும், பகாங்கில் உள்ள தியோமான் மாநிலத் தொகுதிக்கும் 15 ஆவது பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று...
ECONOMYMEDIA STATEMENT

மாற்றாந்தந்தை துன்புறுத்தியதாக நம்பப்படும் சிறுமி உயிரிழந்தார்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், நவ 24- திங்கட்கிழமை காஜாங்கில் உள்ள தாமான் ஸ்ரீ ரமால் என்ற இடத்தில் நடந்த சம்பவத்தில் 11 வயது சிறுமி தனது மாற்றாந்தந்தை துன்புறுத்தியதால் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. நேற்று நள்ளிரவு 12.39 மணியளவில்...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

தஞ்சோங் காராங்கில் உடைந்த அணை, 111 பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு பிபிஎஸ்ஸில் உள்ளனர் – தீயணைப்பு துறை

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவம்பர் 24 – தஞ்சோங் காராங்கில் உள்ள கம்போங் பாரு லெம்பா பந்தாய் மற்றும் கம்போங் பான் ஆர்பி சுங்கை சிரே ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் மொத்தம் 111 பேர் அணை...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

தஞ்சோங் காராங்கில் இரண்டு கடல் அணைகள் பழுது பார்க்கப்பட்டு வருகிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 24 – இன்று அதிகாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோலா சிலாங்கூரில் உள்ள தஞ்சோங் காராங்கில் உடைந்த இரண்டு கடல் அணைகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குடியிருப்பாளர்களின் உதவியுடன்...
ECONOMYSELANGOR

இன்று ஒன்பது இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் மலிவு விற்பனை

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 24 – மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள அத்தியாவசியமான பொருட்கள் மலிவாக விற்கும் முயற்சி இன்று காலை மணி 10 முதல் மதியம் 1 வரை ஒன்பது இடங்களில் தொடர்கிறது....
ECONOMYNATIONAL

பொதுத் தேர்தலுக்கு பிந்தைய சூழலை எதிர்கொள்ள போலீஸ் தயார்- ஐ.ஜி.பி. கூறுகிறார்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், நவ 20- நாட்டில் அமைதி மற்றும் பொது ஒழுங்கை உறுதி செய்வதற்காக பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கு பிந்தைய சூழல் மற்றும் புதிய அரசாங்கம் உருவாக்கும் காலக்கட்டத்தை எதிர்கொள்ள அரச மலேசிய போலீஸ் படை தயாராக உள்ளது. பொதுத் தேர்தலுக்கு...
ECONOMYNATIONAL

கட்சிகளின் கூட்டணி, பிரதமர் வேட்பாளர் பெயரை நாளைஅரண்மனையில் சமர்பிக்க பேரரசர் உத்தரவு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், நவ 20- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணிகளின் தலைவர்கள் தங்கள் கட்சிக் கூட்டணி மற்றும் பிரதமர் வேட்பாளர் குறித்த விபரங்களை நாளை பிற்பகல் 2.00 மணிக்குள் அரண்மனையிடம் சமர்ப்பித்துவிடும்படி மாட்சிமை...
ECONOMYNATIONAL

அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் பதவி துறந்தார்- ஜாஹிட்பதவி விலகவும் வலியுறுத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 20– பதினைந்தாவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அடைந்த படுதோல்வியின் எதிரொலியாக அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் தனது பதவியைத் துறந்துள்ளார். தேசிய முன்னணியின் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட்...
ECONOMYNATIONALSELANGOR

கோம்பாக்கில் மக்களின் வெற்றி- கடமையை திறம்பட ஆற்றுவேன்- அமிருடின் வாக்குறுதி

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 20- மக்கள் தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைக் கொண்டு மக்களுக்கு இயன்றவரை திறம்பட சேவையாற்றவுள்ளதாக கோம்பாக் தொகுதியில் வெற்றி பெற்ற ஹராப்பான் வேட்பாளரான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். கோம்பாக் தொகுதியை...