ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

பேராக்கில் வெள்ளம்- நான்கு நிவாரண மையங்களில் 179 பேர் அடைக்கலம்

n.pakiya
ஈப்போ, மார்ச் 26- லாருட் மாத்தாங் மற்றும் செலாமா மாவட்டங்களில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து அவ்விரு மாவட்டங்களில் 47 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் நான்கு துயர் துடைப்பு மையங்களுக்கு இடமாற்றம்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

ரவாங் தொகுதியில் வெ. 50,000 செலவில் இரு விளையாட்டு மைதானங்கள் சீரமைப்பு

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 24- ரவாங், பண்டார் கன்றி ஹோம்ஸ் 4இல் உள்ள இரு கைப்பந்து மைதானங்கள் 50,000 வெள்ளிச் செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ரவாங் தொகுதியின் நிதி ஒதுக்கீட்டிலான இந்த சீரமைப்புத் திட்டம்...
ALAM SEKITAR & CUACANATIONAL

ஜோகூர் வெள்ளம்- பத்து பஹாட் மாவட்டத்தில் 419 பேர் நிவாரண மையங்களில் இன்னும் தஞ்சம்

n.pakiya
ஜோகூர் பாரு, மார்ச் 24- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பத்து பஹாட் மாவட்டத்தில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 419 பேர் இன்னும் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர். நேற்றிவு 8.00 மணிக்கு இந்த...
ALAM SEKITAR & CUACAPBT

தாமான் ஸ்ரீ மூடா, வெலன்சியா அடுக்குமாடி குடியிருப்புக்கு குப்பைத் தோம்புகள் விநியோகம்- கவுன்சிலர் ராமு தகவல்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 24- இங்குள்ள வெலன்சியா அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு தலா 660 லிட்டர் கொள்ளளவு கொண்ட 24 குப்பைத் தோம்புகள் வழங்கப்பட்டன.  வெலன்சியா அடுக்குமாடி குடியிருப்பின் கூட்டு நிர்வாக மன்றத் தலைவர்...
ALAM SEKITAR & CUACAPBT

பொது இடத்தில் குப்பைகளை வீசிய சலவை நிலைய உரிமையாளருக்கு எம்.பி.ஏ.ஜே. அபராதம்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 24- குப்பைகள் அடங்கிய பிளாஸ்டிக் கலங்களை பொது இடத்தில் வீசியதற்கு காரணமாக இருந்த சலவை நிலையத்திற்கு அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் இம்மாதம் 6ஆம் தேதி குற்றப்பதிவை வெளியிட்டது. அம்பாங்...
ALAM SEKITAR & CUACAECONOMY

ஹராப்பான் மூன்று மாநிலங்களை தக்கவைத்து கெடாவை கைப்பற்ற கவனம் செலுத்தும்.

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 18 – தற்போது பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) ஆளும் மாநிலங்களை  கைப்பற்றும் விதமாக, வரவிருக்கும் மாநிலத் தேர்தலில்  பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) கெடாவில் கவனம் செலுத்தும் என உள்துறை அமைச்சரும் ...
ALAM SEKITAR & CUACAECONOMY

கிள்ளானில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 4,520 குடும்பங்களுக்கு தலா வெ.500 நிதியுதவி- மாநில அரசு வழங்கியது

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 18. கிள்ளானில் கடந்தாண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 4,520 குடும்பங்களுக்கு மொத்தம் 11 லட்சத்து 65,000 வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்பட்டது. இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கம்போங்...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACA

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஜோகூருக்கு தன்னார்வலர்களை அனுப்ப சிலாங்கூர் தயார்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 18- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநிலத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மீண்டும் கித்தா சிலாங்கூர் பென்யாயாங் தன்னார்வலர் குழுவை அனுப்ப மாநில அரசு தயாராக உள்ளது. எனினும், தேவையின் அடிப்படையில்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,381ஆக குறைந்தது

n.pakiya
ஜோகூர் பாரு, மார்ச், 17- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநிலத்தில் துயர் துடைப்பு மையங்களில் தங்கி உள்ளவர்களின் எண்ணிக்கை இன்று காலை 26,381ஆக குறைந்தது. நேற்றிரவு 8.00 மணியளவில் 28,088 பேர் நிவாரண மையங்களில்...
ALAM SEKITAR & CUACAECONOMY

ஜாலான் லங்காட் பத்து 7 பகுதியில் ஆலயம் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை-  எம்.பி.கே. விளக்கம்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 17– ஜாலான் லங்காட் பத்து 7 பகுதியில் ஆலயம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சில தரப்பினர் வெளியிட்டுள்ள கருத்தை கிள்ளான் நகராண்மைக் கழகம் மறுத்துள்ளது. கடந்த 2020 செப்டம்பர் மாதம்...
ALAM SEKITAR & CUACAECONOMY

ரவாங் செல்கேட் மருத்துவமனை அடுத்தாண்டு மத்தியில் செயல்படத் தொடங்கும்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 17- சிலாங்கூர் மாநில பொருளாதார மேம்பாட்டுக் கழக (பி.கே.என்.எஸ்.) குழுமத்திற்குச் சொந்தமான முதல் மருத்துவமனையான செல்கேட் ரவாங் மருத்துவமனை அடுத்தாண்டு மத்தியில் செயல்படத் தொடங்கும். செல்கேட் கார்ப்ரேஷன் சென். பெர்ஹாட்...
ALAM SEKITAR & CUACANATIONAL

ஜோகூர் வெள்ளம்- 42,638 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 12- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாநிலங்களில் இன்று காலை நிலவரப்படி 43,136 பேர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர். வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநிலத்தில் இன்று காலை...