ஜோகூர் தற்காலிக தங்குமிடங்களில் அடைக்கலம் பெறுவோர் எண்ணிக்கை இன்று காலை 338 ஆக குறைந்தது – நட்மா
கோலாலம்பூர், ஜனவரி 7 – ஜோகூரில் வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது, தற்காலிக தங்குமிடங்களில் அடைக்கலம் பெறுவோர் எண்ணிக்கை இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆறு தற்காலிக நிவாரண மையங்களில் (பி பி...