ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

ஜோகூர் தற்காலிக தங்குமிடங்களில் அடைக்கலம் பெறுவோர்  எண்ணிக்கை இன்று காலை 338 ஆக குறைந்தது – நட்மா

n.pakiya
கோலாலம்பூர், ஜனவரி 7 – ஜோகூரில் வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது, தற்காலிக தங்குமிடங்களில் அடைக்கலம் பெறுவோர்  எண்ணிக்கை இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆறு தற்காலிக நிவாரண மையங்களில் (பி பி...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

2023 இறுதியில் கோவிட்-19 நோய்த் தொற்று 52 விழுக்காடு அதிகரிப்பு

n.pakiya
ஜெனிவா, ஜன 6- கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்னதாக உலகளவில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை  52  விழுக்காடு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய 28 நாள் காலக் கட்டத்துடன்  ஒப்பிடுகையில் கடந்த  நவம்பர்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

கிராமத்தில் வெள்ளம், திருட்டை தவிர்க்க ஆண்கள் வீட்டை காக்கின்றனர்.

n.pakiya
தும்பாட், டிச.30: தங்கள் வீடுகளின் பாதுகாப்பு  காரணமாக, வெள்ளம் எறிய பின்பும் கம்போங் கபுங் சாவாவில் வாழும் பல ஆண்கள் தங்கள் வீடுகளில் தங்கிக் கொண்டு பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அருகே உள்ள...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சாதாரண உடையில் பள்ளிக்கு செல்லலாம்

n.pakiya
கோலா திரங்கானு, டிசம்பர் 30: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஜனவரி 2 ஆம் தேதி பள்ளி அமர்வு தொடங்கும் போது சாதாரண உடையில் பள்ளிக்கு வருவதற்கு   திரங்கானு மாநிலக் கல்வித் துறை (ஜேபிஎன்டி)...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் நான்கு மாவட்டங்களுக்கு மாலை 5 மணி வரை கனமழை எச்சரிக்கை

n.pakiya
ஷா ஆலம், டிச 30: சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய இடங்களில் இன்று பிற்பகல் 5 மணி வரை கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

இன்று காலை  நிலவரப்படி நான்கு மாநிலங்களில் 71 PPS இல் 16,000 க்கும் மேற்பட்டோர் தஞ்சம்

n.pakiya
கோலாலம்பூர், டிச. 30 – நள்ளிரவு 12 மணிக்கு 16,919 பேர்  இருந்தது  இன்று காலை நான்கு மாநிலங்களில் பெரிதாக மாறவில்லை, 16,205 பேர் இன்னும் 71 தற்காலிக நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) உள்ளனர்....
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

 திராங்கானு , கிளந்தானில்  உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கும் தற்காலிக முகாம்களில் –  கோவிட்-19  தொற்றுகள் !

n.pakiya
கோலாலம்பூர், டிச. 30: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்  உள்ள  தற்காலிக தங்கும் முகாம்களில்  (பிபிஎஸ்) மொத்தம் 14 புதிய கோவிட்-19 தொற்றுகள் கண்டறியப் பட்டுள்ளன, கிளந்தானில் ஒன்பது வழக்குகளும், திரங்கானுவில் ஐந்து தொற்றுகளும் உள்ளது என்று சுகாதார...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கிளந்தான் மாநிலத்திற்கு வெ.5 கோடி வெள்ள உதவி நிதி- பிரதமர் அறிவிப்பு

n.pakiya
ஷா ஆலம், டிச 28- கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தொடக்க உதவி நிதியாக 5 கோடி வெள்ளி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். தேசிய பேரிடர் மேலாண்மை...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

ஆற்றின் முகத்துவாரத்தில் விழுந்த இரண்டு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

n.pakiya
தவாவ், டிச.26: இங்குள்ள கம்போங் குர்னியா ஜெயாவில் நேற்று மதியம் வீட்டின் பின்புறம் உள்ள ஆற்றில் விழுந்த மூழ்கி உயிரிழந்த இரண்டு வயது சிறுவனின் சடலம், இன்று காலை 6.45 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது. அத்வா...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

சிலாங்கூர், கேஎல் மற்றும் புத்ராஜெயாவில் மாலை 6 மணி வரை கனமழை எச்சரிக்கை

n.pakiya
ஷா ஆலம், டிச 26: இன்று மாலை 6 மணி வரை சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. மெட் மலேசியாவின் முகநூல்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

கிளந்தானில் வெள்ளத்திற்கு மூன்று சிறார்கள் பலி- பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் வலியுறுத்து

n.pakiya
கோத்தா பாரு, டிச 26- வடகிழக்கு பருவமழை காலத்தின் போது கடந்த நவம்பர் 21 தொடங்கி நேற்று முன்தினம் வரை கிளந்தானில் வெள்ளம் தொடர்பான மூன்று மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குபாங் கிரியானில் ஒரு...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கிழக்குக் கரை  மாநிலங்களில் வெள்ள பாதிப்பு அதிகரிப்பு- நெகிரி செம்பிலானில் நிலைமை சீரடைகிறது

n.pakiya
கோலாலம்பூர், டிச 25- கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களில்  வெள்ளம் காரணமாக துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் நெகிரி செம்பிலானில் நிலைமை சீரடைந்து வருகிறது. கிளந்தான்...