ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

பூச்சோங் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தற்காலிக  நிவாரண மையம் திறப்பு

n.pakiya
ஷா ஆலம், டிச 17-  பூச்சோங்,  தாமான் வாவாசன் 3ல்  நேற்று ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகலிடமளிக்க பூச்சோங், டேவான் லாமான் புத்ரி 3ல் தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 9.00...
ALAM SEKITAR & CUACAECONOMY

ஷா ஆலமில் கனமழை- ஐந்து இடங்களில் திடீர் வெள்ளம்

n.pakiya
ஷா ஆலம், டிச 17-  நேற்று  மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து ஷா ஆலம் மாநகரின் பல முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதாக ஷா ஆலம் மாநகர் மன்றம் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட சாலைகளில் செக்சன்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

இந்தியா  வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, சீனா, பாகிஸ்தானிடம் இருந்து  இறக்குமதி செய்ய மலேசியா முடிவு

n.pakiya
கோலாலம்பூர், டிசம்பர் 16 – வெளி நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதியை அடுத்த ஆண்டு மார்ச் வரை தடை செய்ய இந்தியா முடிவு செய்ததைத் தொடர்ந்து, சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வெங்காயத்தை அரசாங்கம் பெறுகிறது....
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கிளந்தான், திரங்கானுவில் வெள்ளம் தற்காலிக தங்குமிடங்களில்  தங்குபவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது

n.pakiya
கோலாலம்பூர், டிச.15 – இன்று இரவு  திரங்கானு மற்றும் கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது, சிலாங்கூரில் நிலைமை பெரிதாக மாறவில்லை. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி திரங்கானுவில், இரண்டு...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

பாசீர் மாஸில் உள்ள நான்கு வெள்ள நிவாரண மையங்களில் 711 பேர் தஞ்சம்

n.pakiya
கோத்தா பாரு, டிச.9- பாசீர் மாஸ் மாவட்டத்தில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 10 மணி நிலவரப்படி 229 குடும்பங்களைச் சேர்ந்த 711 பேராக உள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் மாவட்டத்தில் உள்ள நான்கு...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

மூன்று இடங்களில் இன்று ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை

n.pakiya
ஷா ஆலம், டிச 9- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று மேலும் மூன்று இடங்களில் நடைபெற்றது. இந்த விற்பனை  ஜெஞ்ஜாராம், எம்.பி.கே.கே. பாலாய்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

வெள்ளம்- பாலர் பள்ளியில் சிக்கிக் கொண்ட 38 சிறார்கள், ஆறு ஆசிரியர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்

n.pakiya
ஜோகூர் பாரு, டிச. 7- இங்கு நேற்று நண்பகல் முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட  கம்போங் முகமது அமீன் பாலர் பள்ளியின் 38 சிறார்கள் மற்றும் 6...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

டாமன்சாரா டாமாயில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

n.pakiya
ஷா ஆலம், டிச 7- டாமன்சாரா டாமாயில் நேற்று காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட ஆட்டிஸம் குறைபாடு கொண்ட சிறுவன் குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள நீரோடையில் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டான். அந்த பகுதியில்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

 கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு மாலை 6 மணி வரை கனமழை எச்சரிக்கை

n.pakiya
ஷா ஆலம், டிச 6: மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கோலாலம்பூர் உட்பட சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவை, சபாக்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

உலு சிலாங்கூரில் இன்றிரவு  வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்

n.pakiya
ஷா ஆலம், டிச 3- உலு சிலாங்கூரில் இன்றிரவு  வரை  இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது. பினாங்கு மற்றும் கெடா, பேராக்,...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

இந்தோனேசியாவின் பண்டா கடலில் நிலநடுக்கம்- சுனாமி அபாயம் இல்லை

n.pakiya
கோலாலம்பூர், டிச 3-  இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியை ரிக்டர் அளவில் 5.8 எனப் பதிவான நில நடுக்கம் நேற்றிரவு 8.01 மணியளவில் உலுக்கியது. இந்தோனேசியாவின் அம்போன் நகரிலிருந்து  தென்கிழக்கே 422 காலோ மீட்டர்...
ALAM SEKITAR & CUACAANTARABANGSA

மெராப்பி எரிமலை 2,000 மீட்டர் உயரத்துக்கு சாம்பலை உமிழ்ந்தது

n.pakiya
ஜகார்த்தா, டிச 3- மத்திய ஜாவா மற்றும் யோக்யகர்த்தா எல்லையில் அமைந்துள்ள மெராபி எரிமலை சாம்பலைக் கக்கியதால்  போயோலாலி மற்றும் மகேலாங்கில் கடந்த வெள்ளிக்கிழமை சாம்பல் மழை பெய்தது. இரவு 7.27 மற்றும் 7.47...