ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

எனது பிளேஸ் விருது 2023 க்கு  அங்கீகரிக்கப்பட்ட மூன்று MPAJ சமூக நிகழ்ச்சிகள்

n.pakiya
ஷா ஆலம், டிச 2 – நேற்று இரவு பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற மைபிளேஸ் விருது 2023 விழாவின் போது அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) மலேசியன் இன்ஸ்டிடியூட் ஆப் பிளானர்ஸ் (எம்ஐபி)...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 655 ஆக அதிகரித்துள்ளது, ஜோகூரில் இன்று காலை குறைந்துள்ளது

n.pakiya
கோலாலம்பூர், 2 டிசம்பர்: நேற்றிரவு பெய்த கனமழையால் கிளந்தானில் உள்ள மூன்று மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின, இன்று காலை 8 மணி நிலவரப்படி 207 குடும்பங்களைச் சேர்ந்த 655 பேர் வெள்ளத்தால்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

பத்து தீகா தொகுதியில் வெள்ள அபாயம் உள்ள மூன்று இடங்கள் மீது தீவிர கவனம்

n.pakiya
ஷா ஆலம், நவ. 29 – பத்து தீகா தொகுதியில்  வெள்ள அபாயம் உள்ளவை என அடையாளம் காணப்பட்ட மூன்று பகுதிகளில் வெள்ளச் சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது....
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

தாமான் ஸ்ரீமூடாவில்  கூட்டுத் துப்புரவு இயக்கம்-  1,500 பேர் பங்கேற்றனர்

n.pakiya
ஷா ஆலம், நவ 27-   இங்குள்ள செக்சன் 25,  தாமான் ஸ்ரீ மூடாவில் நடந்த கடந்த 25ஆம் தேதி  நடைபெற்ற மாபெரும் கூட்டு துப்புரவு இயக்கத்தில் சுமார் 1,500 பேர் பங்கேற்றனர். ஸ்ரீ மூடா...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கிள்ளானில் கடல் பெருக்கு அபாயம்- எச்சரிக்கையுடன் இருக்க பொது மக்களுக்கு அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், நவ 27 – இம்மாதம்  25 முதல் டிசம்பர் 1 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் கடல் பெருக்கின் காரணமாக கவெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம்  உள்ளதால் அது குறித்து எச்சரிக்கையுடன்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

புக்கிட் திங்கியில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய உடனடி விசாரணை- நிக் நஸ்மி உத்தரவு

n.pakiya
புத்ராஜெயா, நவ 27 – பெந்தோங்,  புக்கிட் திங்கியில்  குப்பைக் கூளங்களுடன் கூடிய வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய உடனடி விசாரணை நடத்தப்படும். அந்த வனப்பகுதியில் சட்டவிரோதமாக காடுகளைத் துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கிளாந்தான் வெள்ளத்தில் 18 மாத ஆண் குழந்தை முதல் பலி.

n.pakiya
கோத்தா பாரு, நவ. 26:, இந்த முறை கிளாந்தானில் உள்ள  கம்பங் கெனாரிக்கு அருகில், 18 மாத ஆண் குழந்தை பலி.  இன்று மதியம் 12.17 மணியளவில், தனது வீட்டிற்கு அருகே உள்ள ஆற்றில்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட 621 பேர் இன்று காலை 12 பிபிஎஸ்ஸில் வைக்கப் பட்டுள்ளனர்

n.pakiya
கோலா திரங்கானு, நவம்பர் 26:  திரங்கானுவில் வெள்ளம் இன்று காலை சற்று குறைந்துள்ளது, 147 குடும்பங்களைச் சேர்ந்த 621 பேர் இன்னும் ஏழு மாவட்டங்களில் உள்ள 12 தற்காலிக வெளியேற்ற மையங்களில் (பிபிஎஸ்) தங்கியுள்ளனர்,...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

திரங்கானுவில் வெள்ளம் தணிகிறது- கிளந்தானில் பாதிப்பு அதிகரிப்பு

n.pakiya
கோலாலம்பூர், நவ 25- திரங்கானு மாநிலத்தில் வெள்ளம் நிலைமை சீரடைந்து வருகிறது. வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை குறைந்த வேளையில் கிளந்தானில் அந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கிளந்தான், திராங்கானுவில்  வெள்ள  தற்காலிக தங்குமிடங்களில்  உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

n.pakiya
கோலாலம்பூர், நவம்பர் 24: கிளந்தான் மற்றும் திராங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு குறைந்துள்ளது, தற்காலிக  தங்குமிடங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்ட மொத்த மக்களின் எண்ணிக்கை 1,639 ஆக உள்ளது. நேற்று...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கடுமையான மழை- வெள்ளப் பேரிடரை  எதிர்நோக்க 10 கோடி

n.pakiya
செய்தி சு.சுப்பையா கோலாலம்பூர். நவ.20-  தற்போது நாட்டில் கடுமையான மழை பொழிய தொடங்கி விட்டது. இதனால் வெள்ளப் பேரிடர் ஏற்படலாம். இந்த வெள்ளப் பிரச்சனைகளை எதிர்நோக்க மடாணி அரசு 10 கோடி ரிங்கிட் ஒதுக்கியுள்ளது...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

வெள்ள அபாயமுள்ள இடங்களில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்து

n.pakiya
கோலாலம்பூர், நவ 19 –   திரங்கானு மற்றும் கிளந்தான்  ஆகிய மாநிலங்களில் நாளை வரை தொடர்ச்சியாக  கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அனைத்து குடியிருப்பாளர்களும், குறிப்பாக வெள்ளம் பாதிப்புள்ள பகுதிகளில்...