யாலா குண்டு வெடிப்புத் தொடர்பில் சந்தேகநபர் கைது
யாலா, ஜூலை 2- தென் தாய்லாந்தின் யாலா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பில் உள்நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை தாய்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர். இருபத்தேழு வயதுடைய அந்நபர்...