ANTARABANGSA

மேற்கு சுமத்ராவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது

Shalini Rajamogun
ஜாக்கார்தா, மே 14: இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்....
ANTARABANGSA

காஸா போர் தொடங்கியதிலிருந்து 500 மருத்துவப் பணியாளர்கள் பலி

Shalini Rajamogun
இஸ்தான்புல், மே 13 – கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து குறைந்தது 500 மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸா சுகாதார அமைச்சு நேற்று கூறியது....
ANTARABANGSA

மேற்கு சுமத்ராவில் வெள்ளம், நிலச்சரிவு- 37 பேர் பலி, 17 பேரைக் காணவில்லை

Shalini Rajamogun
தானா டாத்தார், மே 13 – இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாநிலத்தில் கடந்த வாரம்  ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச் சரிவில் குறைந்தது 37 பேர் உயிரிழந்ததோடு  மேலும் 17 பேர் காணாமல்...
ANTARABANGSA

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதலாவது நபர் காலமானார்

Shalini Rajamogun
நியு யார்க், மே 13- மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் இவ்வாண்டு தொடக்கத்தில் பொருத்தப்பட்ட சிறுநீரக நோயாளி ஒருவர் காலமானதாகப் போஸ்டனில் உள்ள மஸாசூசெட்ஸ் பொது மருத்துவமனை கூறியது. ரிக் ஸ்லெய்மேன் என்ற அந்த...
ANTARABANGSA

சுமார் 80,000 பேர் ரஃபாவிலிருந்து வெளியேற்றம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 10: கடந்த திங்கட்கிழமை இராணுவ நடவடிக்கை முடுக்கிவிடப் பட்டதிலிருந்து சுமார் 80,000 பேர் ரஃபாவிலிருந்து வெளியேறியுள்ளதாக மேற்கு ஆசியாவில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி...
ANTARABANGSA

ராஃபா மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு எகிப்து கண்டனம்- உலக நாடுகள் தலையிடக் கோரிக்கை

கோலாலம்பூர், மே 8- பாலஸ்தீனத்தின் ராஃபா நகர் மீது இஸ்ரேஸ் மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதல்களை எகிப்து வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்த தாக்குதல் அப்பகுதியில் வசிக்கும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய...
ANTARABANGSA

ராஃபா மீதான இஸ்ரேலிய தாக்குதலை தடுத்து நிறுத்துவீர்- அமெரிக்காவுக்குப் பாலஸ்தீனம் கோரிக்கை

Shalini Rajamogun
ரமல்லா (பாலஸ்தீனம்), மே 7- காஸா தீபகற்பத்தின் தென் பகுதி நகரான ராஃபா தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக பாலஸ்தீன அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தென்...
ANTARABANGSA

மூவரை பலி கொண்ட தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றது- ராஃபா மீது இஸ்ரேல் பதிலடி 

கெய்ரோ, மே 6 – தென் காஸா  நகரான ராஃபா அருகே ஹமாஸ் ஆயுதப் பிரிவு நடத்திய ராக்கெட் தாக்குதலில் 3 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே சமயம், அங்கு   இஸ்ரேலிய துருப்புகள்  நடத்திய...
ANTARABANGSA

சீனாவின் விரைவுச் சாலைப் பகுதி இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழப்பு

குவாங்டோங், மே 2 – சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் உள்ள விரைவுச் சாலைப் பகுதி இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர். மேலும், வாகனங்கள் புதையுண்டது. இச்சம்பவம் கனமழை காரணமாகப்...
ANTARABANGSA

பாகிஸ்தான் பிரதமர், துருக்கி வெளியுறவு அமைச்சருடன் பிரதமர் அன்வார் சந்திப்பு

Shalini Rajamogun
ரியாத், ஏப் 30- சவூதி அரேபியாவில் நடைபெறும் உலகப் பொருளாதார ஆய்வரங்கின் (டபள்யூ.இ.எப்.) சிறப்புக் கூட்டத்தின் இடைவேளையில் பாகிஸ்தான் பிரதமர் முகமது சபேஷ் ஷாரிப்புடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் சந்திப்பு நடத்தி இரு தரப்பு...
ANTARABANGSA

இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பின் காஸாவில் மீண்டும் சேவையைத் தொடக்கியது தொண்டு அமைப்பு

Shalini Rajamogun
மாஸ்கோ, ஏப்  29 – இம்மாதம் முதல் தேதி  இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஏழு தொண்டுழியர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் அதே வேளையில், காஸா பகுதியில் மீண்டும் தாங்கள்  செயல்படத் தொடங்குவதாக அமெரிக்காவை தளமாகக்...
ANTARABANGSA

ராஃபா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் 13 பாலஸ்தீனர்கள் பலி

Shalini Rajamogun
கெய்ரோ, ஏப் 29: காஸாவின் தென்பகுதி நகரான ராஃபாவிலுள்ள உள்ள மூன்று வீடுகள் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததோடு மேலும் பலர் காயமுற்றதாக மருத்துவ வட்டாரங்கள் இன்று...