ECONOMYMEDIA STATEMENTSELANGOR

நாடி, கோ டிஜிட்டல் திட்டங்கள் தொடர்பில் நாளை முக்கிய அறிவிப்பு- மந்திரி புசார் வெளியிடுவார்

n.pakiya
ஷா ஆலம், பிப் 9- சிலாங்கூர் மாநில தொழில் முனைவோருக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட இரு திட்டங்கள் தொடர்பில் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி நாளை காலை 10.30 மணியளவில்...
ECONOMYNATIONALSELANGOR

உணவகங்கள் முழுமையாக செயல்பட அனுமதிக்க வேண்டும்

n.pakiya
கோலாலங்காட் பிப் 8;- நாட்டின் கோவிட் 19 நோய்த்தொற்றை விட மோசமான அச்சுறுத்தலாக நடமாட்டக் கட்டுப்பாடு விதி முறைகளின் செயல்படுத்தல் அமைந்துள்ளது. அதனால் பெரிய வியாபார ஸ்தலங்களை விடச் சாதாரணத் தொழில் துறைகள் முடங்கி...
ECONOMYNATIONALSELANGOR

நோய்த் தொற்றைக் கண்டறிவதிவதில் செலங்கா செயலியின் ஆக்ககரமான பங்கு

n.pakiya
ஷா ஆலம், பிப் 7– வணிக இடங்களுக்கு பாதுகாப்பாக நுழைவதை உறுதி செய்யும்  செலங்கா செயலியின் ஆக்கத்தன்மை குறித்த சில தரப்பினரின் எதிர்மறையான கூற்றை சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு நிராகரித்துள்ளது. நோய்த்...
ECONOMYNATIONAL

உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதி- பயனீட்டாளர் அமைச்சு விண்ணப்பம்

n.pakiya
கோல பெராங், பிப் 7- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் வாடிக்கையாளர்கள் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்பதற்கு அனுமதி வழங்கக்கோரி உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு விண்ணப்பம் செய்யும். பாதுகாப்புக்கான முதன்மை...
ECONOMYNATIONALSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு வெ. 20 லட்சம் உதிவி நிதி- சிலாங்கூர் அரசு வழங்கியது

n.pakiya
ஷா ஆலம் பிப் 6;– வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூன்று கிழக்கு கரை மாநிலங்களுக்கு கித்தா சிலாங்கூர் உதவித் திட்டத்தின் கீழ் 20 லட்சம் வெள்ளி நிவாரண நிதியாக வழங்க சிலாங்கூர் அரசு அறிவித்துள்ளது....
ECONOMYNATIONALSELANGOR

கோவிட்-19 பரிசோதனை கருவிக்கு விலை வரம்பை நிர்ணயிப்பீர்- மந்திரி புசார் கோரிக்கை

n.pakiya
ஷா ஆலம், பிப் 6-  அவசர கால அமலாக்கத்திற்கேற்ப கோவிட்-19 பரிசோதனை கருவிகளுக்கு விலை வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார். பொது மக்களும் அந்த...
ECONOMYNATIONALSELANGOR

கோவிட்-10: தகவல்களை மறைக்கும் தொழிற்சாலைகளை மூட வேண்டும்- சிலாங்கூர் அரசு பரிந்துரை

n.pakiya
ஷா ஆலம், பிப் 6– கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட தங்கள் தொழிலாளர்கள் குறித்த தகவல்களை மறைக்கும் தொழிற்சாலைகளை மூடுவதற்கு சிலாங்கூர் அரசு மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது. புதிய தொற்று மையங்கள் உருவாக்கம் காண்பதை...
ECONOMYNATIONAL

சீனப்புத்தாண்டை முன்னிட்டு அதிகப்பட்ச விலை  பட்டியலில் 16 வகை பொருள்கள்

n.pakiya
புத்ரா ஜெயா, பிப் 6- இவ்வாண்டு சீனப்புத்தாண்டை முன்னிட்டு விழாக்கால அதிகப்பட்ச விலை திட்டத்தின் கீழ் 16 வகை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இத்திட்டம் இம்மாதம் 6ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மக்களுக்கு உதவ எங்களுக்கும் மானியம் தருவீர்- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், பிப் 6- கோவிட்-19 பெருந் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ஏதுவாக கட்சி பேதமின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மானியம் வழங்குமாறு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசியல் வேறுபாடின்றி...
ECONOMYNATIONALPBTSELANGOR

நாளை முதல் இரவுச் சந்தை, சிகையலங்கரிப்பு நிலையம், கார் கழுவும் மையம் செயல்பட அனுமதி

n.pakiya
கோலாலம்பூர், பிப் 4– பி.கே.பி. நாளை முதல்  இரவுச் சந்தைகள், சிகையலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் கார்  கழுவும் மையங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். அவசர கால உத்தரவுகேற்ப  எஸ்.ஓ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றி...
ECONOMYSELANGOR

நகர்ப்புற சிறார்களின் சத்துணவு திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், பிப் 4-  ஏழ்மை நிலையில் உள்ள நகர்ப்புற சிறார்களுக்கு சத்துணவு விநியோகம் செய்யும் திட்டத்திற்கு சிலாங்கூர் அரசு இவ்வாண்டு முன்னுரிமை அளிக்கவுள்ளது. இந்நோக்கத்தின் அடிப்படையில் சிறார் உணவு வங்கித் திட்டத்திற்காக இவ்வாண்டு...
ECONOMYPBTSELANGOR

ஆற்றோரம் இரசாயனப் பொருள் கண்டுபிடிப்பு- விசாரணையைத் தொடக்கியது சுற்றுச்சூழல் துறை

n.pakiya
புத்ரா ஜெயா, பிப் 4– காஜாங், ஜாலான் ரெக்கோவில் சுங்கை லங்காட் ஆற்றோரம் சட்டவிரோதமான முறையில் இரசாயனப் பொருள் வீசப்பட்டது தொடர்பில் சுற்றுச்சூழல் துறை விசாரணையை தொடக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல்...