ECONOMYPBTSELANGOR

குழாய்கள், மீட்டர்களை பழுதுபார்க்க 18.6 கோடி வெள்ளி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், பிப் 4– குழாய் உடைப்பு போன்ற காரணங்களால் பயனீட்டாளர்களை சென்றடைவதற்கு முன்பே  வீணாகும் நீரின் அளவைக் குறைக்கும் பணிகளுக்காக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் இவ்வாண்டில் 18 கோடியே 60 லட்சம் வெள்ளியை...
ECONOMYNATIONALSELANGOR

அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் லங்காட் ஆற்றில் தூய்மைக்கேடு தவிர்ப்பு

n.pakiya
காஜாங், பிப் 3– அமலாக்கத் தரப்பினர் மற்றும் காஜாங் ஊராட்சி மன்றத்தின் துரித நடவடிக்கையால் லங்காட் ஆற்றில்  தூய்மைக்கேடு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. ஜாலான் ரேக்கோ பகுதியில் லங்காட் ஆற்றிலிருந்து சுமார் பத்து மீட்டருக்குட்பட்ட ஆற்று...
ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூரின் பொருளாதார வளர்ச்சிக்கு வான் போக்குவரத்துத் துறை உதவும்

n.pakiya
ஷா ஆலம், பிப் 3– சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதில் வான் போக்குவரத்து துறை சிறந்த முதலீடாக விளங்குவதாக  முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்....
ECONOMYNATIONAL

பிப்ரவரி 18 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு

n.pakiya
கோலாலம்பூர், பிப் 3– வரும் வியாழக்கிழமையுடன் முடிவடைய வேண்டிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இம்மாதம் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் இந்த கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்ட சீரான செயலாக்க...
ECONOMYSELANGOR

உணவு உதவித் திட்டத்திற்கு வெ.50,000 மானியம்- சிலாங்கூர் அரசுக்கு காப்பார் எம்.பி. நன்றி

n.pakiya
ஷா ஆலம், பிப் 2– காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கு சிலாங்கூர் அரசு வழங்கிய ஐம்பதாயிரம் வெள்ளி மானியம் தொகுதியில் உணவு வங்கித் திட்டத்தை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல்லா சானி...
ECONOMYNATIONALSELANGOR

நோய்த் தொற்று பரவலுக்கு காரணமாகும் தொழிற்சாலைகளை மூட அதிகாரம் அளிப்பீர்- சிலாங்கூர் அரசு கோரிக்கை

n.pakiya
ஷா ஆலம், பிப் 2– கோவிட்-19 நோய்த் தொற்று பரவலுக்கு காரணமாகும் தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது முற்றுகையிடுவதற்கு சிலாங்கூர் அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மீது...
ECONOMYPBTSELANGOR

ஊராட்சி மன்றங்களின் விதிமுறைகளுக்கேற்ப இரவுச் சந்தைகள் செயல்படும்

n.pakiya
ஷா ஆலம், பிப் 1– ஊராட்சி மன்றங்கள் நிர்ணயித்துள்ள விதிமுறைகளுக்கேற்ப சிலாங்கூர் மாநிலத்தில் இரவுச் சந்தைகள் (பாசார் மாலாம்) செயல்படும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார். மாநிலத்தில்...
ECONOMYPBTSELANGOR

சிலாங்கூரில் விவசாய சந்தைகள் கட்டங் கட்டமாக திறக்கப்படும்

n.pakiya
ஷா ஆலம், பிப் 1– சிலாங்கூரிலுள்ள 48 விவசாய சந்தைகளில் 22 சந்தைகள் செயல்படத் தொடங்கி விட்டதாக விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார். எஞ்சியுள்ள விவசாய  சந்தைகள் சம்பந்தப்பட்ட...
ECONOMYNATIONAL

டிசம்பர் முதல் சுமார் 5,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

n.pakiya
கோலாலம்பூர், ஜனவரி 31: டிசம்பர் 1 முதல் நேற்று வரை மொத்தம் 251,101 வெளிநாட்டு தொழிலாளர்கள் கோவிட் -19  நோய்த்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், அவர்களில் 4,735 பேரிடம்  நோய்த்தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர்...
ACTIVITIES AND ADSECONOMYPBTSELANGOR

டிரக் சேவையின் மூலம் நடமாடும் சிலாங்கூர் வேளாண் சந்தை

n.pakiya
ஷா ஆலம், ஜனவரி 30: இங்குள்ள பங்சாபுரி ரிம்பா ஜயாவில் சிலாங்கூர் வேளாண் சந்தை டிரக் சேவையின் மூலம்  விற்கப்படும் பொருட்கள் மற்றும் விலைகளின் தரம் குறித்துப் பெரும்பாலான பயனீட்டார்கள்  திருப்தி அடைந்துள்ளனர். 62...
ECONOMYPBTSELANGOR

பெண் வர்த்தகர்களை டிஜிட்டல் மயத்தை நோக்கி இட்டு செல்வோம்

n.pakiya
ஷா ஆலம், ஜனவரி 30,  வர்த்தகர்களை, குறிப்பாகப் பெண்களை டிஜிட்டல் மயமாக்களை  நோக்கி நகர்த்துமாறு நகராண்மைக்கழக அதிகாரிகள் (பிபிடி) வலியுறுத்தப் படுகிறார்கள். சிலாங்கூர் மாநிலத் தொழில்முனைவோர் மேம்பாடு  ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறுகையில்...
ECONOMYNATIONALSELANGOR

வாகனமோட்டும் லைசென்சை புதுப்பிக்க இரு மாதங்களுக்கு விதிவிலக்கு

n.pakiya
கோலாலம்பூர், ஜன 30- வாகனமோட்டும் லைசென்ஸ்களைப் புதுப்பிப்பதற்கு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை இரு மாதங்களுக்கு விதிவிலக்களிக்கப்படுகிறது. சொந்த வாகனங்களை ஓட்டுவதற்கான லைசென்ஸ் (எல்.கே.எம்.) மற்றும் ...