ECONOMYNATIONALSELANGOR

கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்புக்கு தொழில் துறைகள் மூடப்படாததே காரணம்- டத்தோஸ்ரீ அன்வார் கூறுகிறார்

n.pakiya
ஷா ஆலம், ஜன 26- சிங்கப்பூரைப் போல் அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் பெரிய அளவில் சோதனை மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளத  காரணத்தால் கோவிட்- 19 நோய் தொற்று அதிகரித்ததோடு நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையை...
ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

பண்டான் இண்டாவிலுள்ள 1,000 குடும்பத்தினர் அடிப்படை உணவுப் பொருட்களை பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், ஜன 25- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வருமானம் பாதிக்கப் பட்ட பண்டான் இண்டா சட்டமன்ற தொகுதியில் உள்ள சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு அடிப்படை உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஐந்து கிலோ...
ECONOMYNATIONALSELANGORTOURISM

நான்காயிரம் டாக்சி ஓட்டுநர்களுக்கு உணவுக் கூடைகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 25- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக வருமானம் இழந்த  நான்காயிரத்திற்கும் மேற்பட்ட  டாக்சி ஓட்டுநர்களுக்கு கித்தா சிலாங்கூர் உதவித் திட்டத்தின் கீழ்  உணவுக் கூடைகள் வழங்கப்படும். கோவிட்-19 பெருந் தொற்று...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALSELANGOR

உணவு உற்பத்தி துறைக்கு உத்வேகம் அளிக்க வெ. 15 லட்சம் ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், ஜன 25-  கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட உணவு உற்பத்தி துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு 15 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின்...
ACTIVITIES AND ADSECONOMYPENDIDIKANSELANGOR

மடிக்கணினிக்கான  விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன- புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் தகவல்

n.pakiya
 ஷா ஆலம், ஜன 25- வீட்டிலிருந்து கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக மடிக்கணினிகளைப் பெற வசதி குறைந்த மாணவர்கள் செய்த விண்ணப்பங்களை புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற தொகுதி பரிசீலனை செய்து வருகிறது. ஆரம்ப,...
ECONOMYPBTPENDIDIKANSELANGOR

கிராமப்புற மக்களுக்கு 40,000 சிம் கார்டுகள்; மார்ச் மாதம் வழங்கப்படும்

n.pakiya
ஷா ஆலம், ஜன 25-  கிராமப் புறங்களைச் சேர்ந்த சுமார் 40,000 பேருக்கு இணைய சிம் கார்டுகள் வரும் மார்ச் மாதம் வழங்கப்படும். தரமான  இணைய அலைவரிசையை கிராமப்புற மக்கள் பெறுவதை உறுதி செய்யவும்...
ECONOMYNATIONALYB ACTIVITIES

கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்துவீர்- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்து

n.pakiya
கோலாலம்பூர், ஜன 24– ‘மோரட்டோரியம்‘ எனப்படும் கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் சலுகையை மீண்டும் அமல்படுத்தும்படி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். கடந்தாண்டு மார்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் அமல்படுத்தப்பட்டதைப்...
ECONOMYNATIONAL

பொது முடக்கம்-  இருள் மயமானது சிகை அலங்கரிப்பாளர்களின் எதிர்காலம்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 23- கடந்தாண்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீக்கப்பட்டு வர்த்தகத்தை தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்ட போது ஆக க்கடைசியாக தொழிலைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்ட துறைகளில் முடி திருத்தும் நிலையங்கள் மற்றும் முக ஒப்பனை நிலையங்களும்...
ECONOMYSELANGORYB ACTIVITIES

வீட்டு வாடகையை இரு மாதங்களுக்கு ஒத்தி வைக்க பி.பி.ஆர். குடியிருப்பாளர்களுக்கு அனுமதி

n.pakiya
ஷா ஆலம், ஜன 23- வீட்டு வாடகை செலுத்துவதை இரு மாதங்கள் வரை ஒத்தி வைக்க பி.பி.ஆர். எனப்படும் மக்கள் வீடமைப்பு குடியிருப்பாளர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு அனுமதியளித்துள்ளது. வரும் பிப்ரவரி மற்றும் மார்ச்...
ACTIVITIES AND ADSECONOMYPBTSELANGOR

மூவாயிரம் ‘ரைட்‘ திட்ட பங்க்கேற்பாளர்களுக்கு சொக்சோ பாதுகாப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜன 23- சுமார் 3,000 ‘ரைட்‘ எனப்படும் ரோடா டாருள் ஏசான் திட்ட பங்கேற்பாளர்களுக்கு சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு உள்பட பல்வேறு நலத் திட்டங்கள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள்கள்...
ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூரில் இன்று 782 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி- 9 மரணங்கள் பதிவு

n.pakiya
ஷா ஆலம், ஜன 22– சிலாங்கூரில் இன்று புதிதாக 782 பேருக்கு கோவிட்-19 நோய் கண்டது உறுதி செய்யப்பட்ட வேளையில் ஒன்பது பேர் அந்நோயினால் மரணமடைந்தனர். புதிய தொற்று மையங்கள் மற்றும் நடப்பிலுள்ள தொற்று...
ACTIVITIES AND ADSECONOMYNATIONALPBTSELANGOR

இரண்டாயிரம் பேருக்கு  கோவிட்-19 சோதனை- கோத்தா அங்கிரிக் தொகுதி இலக்கு

n.pakiya
ஷா ஆலம், ஜன 23– கோத்தா அங்கிரிக் தொகுதி ஏற்பாட்டில் குறைந்த பட்சம் 50 வெள்ளி கட்டணத்தில் நடத்தப்படும் கோவிட்-19 நோய் பரிசோதனை இயக்கத்தின் வழி சுமார் 2,000 பேர் வரை பயன் பெறுவர்...