ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூர் மாநில கோவிட்-19 நடவடிக்கை அறை விரைவில் செயல்படத் தொடங்கும்

n.pakiya
ஷா ஆலம், ஜன 22- நோய்த் தொற்று பிரச்சினைகளை முறையாக கண்காணிப்பதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநில கோவிட்-19 நடவடிக்கை அறை விரைவில் செயல்படுத் தொடங்கும். இந்த நடவடிக்கை அறை மாநில அரசு தலைமை செயலகத்தில்...
ECONOMYNATIONALSELANGOR

நாளை முதல் இரவு 10.00 மணி வரை செயல்பட உணவகங்களுக்கு அனுமதி

n.pakiya
ஷா ஆலம், ஜன 21– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள உணவகங்கள் நாளை முதல் இரவு 10.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளது. உணவக நடத்துநர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த...
ECONOMYPBTSELANGOR

இலக்கவியல் கொள்கை அமலாக்கத்தால் மனுக்குல மதிப்புக்கூறுகள் புறக்கணிக்கப்படாது- மந்திரி புசார்  உத்தரவாதம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 21– இலக்கவியல் கொள்கைக்கு உத்வேகம் அளிக்கும் முயற்சியில் மனுக்குல மதிப்புக்கூறுகள் ஒரு போதும் புறக்கணிக்கப்படாது என்று  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவாதம் அளித்துள்ளார். இலக்கவியலை முழுமையாக சார்ந்திராமல்...
ECONOMYPBT

லைசன்ஸ் இல்லாத வணிகர்களுக்கு அபராதம்- செலாயாங் நகராண்மைக் கழகம் நடவடிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஜன 21– அனுமதியின்றி வியாபாரம் செய்த 21 சிறு மற்றும் அங்காடி வியாபாரிகளுக்கு செலாயாங் நகராண்மைக் கழகம் அபராதம் விதித்துள்ளது. லைசன்ஸ் இன்றி செயல்பட்டது, நடை பாதைகளில் இடையூறு ஏற்படுத்தியது,  பொதுமக்களின்...
ACTIVITIES AND ADSECONOMYNATIONAL

50,000  குடியிருப்பாளர்களுக்கு செல்கேர்  சிலாங்கூர் இலவச கோவிட் -19  பரிசோதனை

n.pakiya
ஷா ஆலம், ஜனவரி 21 – கோவிட் -19  நோய்த் தொற்றயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சியில் நோய்த் தாக்கத்திற்கு எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் என்று அடையாளம் காணப்படும் மக்களுக்கு  உதவுவதற்கு செல்கேர்  சிலாங்கூர் இலவச...
ACTIVITIES AND ADSECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூர் அரசின் உதவித் திட்டம்- மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்திற்கு சிறந்த முன்னுதாரணம்- அன்வார் வர்ணனை

n.pakiya
ஷா ஆலம், ஜன 20-  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று அறிவித்த நமது சிலாங்கூர் உதவித் திட்டம் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்திற்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்குவதாக எதிர்கட்சித் தலைவர்...
ECONOMYPBTSELANGOR

சிலாங்கூரிலுள்ள 12 ஊராட்சி மன்றங்களில்  56 இந்திய பிரதிநிதிகள்

n.pakiya
ஷா ஆலம், ஜன 20- சிலாங்கூரிலுள்ள 12 ஊராட்சி மன்றங்களில் 2021/2022 ஆம் தவணைக்கு நியமிக்கப்பட்ட 281 ஊராட்சிமன்ற உறுப்பினர்களில் 56 பேர் இந்தியர்களாவர். மொத்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் இது சுமார்...
ACTIVITIES AND ADSECONOMYNATIONALSELANGOR

தொற்றுநோய் காரணமாக, 56 சட்டமன்றம்  மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறப்பு ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், ஜனவரி 20: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில்  (மெஸ்ரா ரக்யாட் ) சிலாங்கூர் உதவித் திட்டத்தை  மாநில அரசு அறிவித்துள்ளது.  இத் திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு சிலாங்கூர்...
ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்க 7.3 கோடி வெள்ளி மதிப்பிலான உதவித் திட்டம்- சிலாங்கூர் மாநில அரசு அறிவிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜன 20– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் சிலாங்கூர் உதவித் திட்டத்தை  மாநில அரசு அறிவித்துள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்கொள்ளவும் மக்களுக்கான உதவித் திட்டங்கள்...
ECONOMYNATIONAL

இரவு 10.00 மணி வரை செயல்பட உணவங்களுக்கு அனுமதி- அரசாங்கம் பரிசீலனை

n.pakiya
ஷா ஆலம், ஜன 20- உணவகங்கள் இரவு 10.00 மணி  வரை செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிக்கவிருக்கிறது. இவ்விவகாரம் குறித்து சுகாதார அமைச்சுடன் விவாதிக்கும்படி தேசிய பாதுகாப்பு மன்றத்தை தாம்...
ECONOMYPENDIDIKANSELANGOR

சிலாங்கூர் அரசின் அரசியல் முதிர்ச்சி ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது- மந்திரி புசார் கருத்து

n.pakiya
ஷா ஆலம், ஜன 20– சிலாங்கூர் மாநிலத்தின் அதிகார மற்றும் நிர்வாக அம்சங்களில் மாநில அரசின் அரசியல் நகர்வு ஆண்டுக்கு ஆண்டு முதிச்சியடைந்து வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். மாநில...
ECONOMYNATIONALSELANGOR

கோவிட்-19 தடுப்பூசிகளை வாங்கும் சிலாங்கூர் அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு வரவேற்பு

n.pakiya
ஷா ஆலம், , ஜன 19-  சிலாங்கூர் மாநில மக்களின் தேவைக்காக 50 லட்சம் கோவிட்-19 தடுப்பூசிகளை வாங்கும் மாநில அரசின் திட்டத்தை மத்திய அரசும் சுகாதார அமைச்சும் வரவேற்றுள்ளன. மக்களின் நலனுக்காக தடுப்பூசிகளை...