ECONOMYNATIONALSELANGOR

ஆற்றுத் தூய்மைக்கேட்டுக்கு காரணமான நபர் அடையாளம் காணப்பட்டார்

n.pakiya
நீலாய், அக் 6- பாத்தாங் பெனார் ஆற்றில் ஏற்பட்ட தூய்மைக்கேட்டுக்கு காரணமான நபர் அடையாளம் காணப்பட்டார். அந்நபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த சந்தேகப் பேர்வழி உள்ளூவாசி அல்ல. மாறாக...
ECONOMYSELANGOR

நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்பட்டவர்கள் பொது குழாய்களிலிருந்து நீரை பெறலாம்.

n.pakiya
ஷா ஆலம், அக் 5-  நீர் விநியோகத் தடை காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் பொது இடங்களில் உள்ள குழாய்களிலிருந்து நீரை பெறலாம் என்று ஆயர் சிலாங்கூர் எனப்படும் சிலாங்கூர் மாநில நீர் நிர்வாக...
ECONOMYPBTSELANGOR

கோவிட்-19: விதிகளை பின்பற்றாத வணிக மையங்களின் லைசன்ஸ் ரத்து

n.pakiya
ஷா ஆலம், அக் 5-  கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து வர்த்தக மையங்கள் மீதான கண்காணிப்பை ஊராட்சி மன்றங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை பின்பற்றாத ...
ECONOMYPBTSELANGOR

இணையம் வழி லைசென்ஸ் விண்ணப்பங்கள் ஊராட்சி மன்றங்கள் முடிவு

n.pakiya
ஷா ஆலம், அக் 3- வர்த்தக லைசென்ஸ் விண்ணப்பம் மற்றும் புதுப்பிக்கும் நடவடிக்கையை சிலாங்கூரிலுள்ள 12 ஊராட்சி மன்றங்களும் இணையம் வழி மேற்கொள்ளவுள்ளன.  வரும் 2025ஆம் ஆண்டிற்குள் சிலாங்கூரை விவேக மாநிலமாக்கும் திட்டம் மற்றும்...
ECONOMYSELANGOR

சிறு நடுத்தர தொழில் துறைக்கு உதவ இலக்கவியல் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், அக் 1-  சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு உதவும் வகையில்  புரொடாக் எனப்படும் மனித வள நிர்வாக இலக்கவியல் திட்டத்தை சிலாங்கூர் மாநில அரசு அறிமுகம் செய்கிறது. கோவிட்-19 நோய்த்...
ECONOMYSELANGOR

அதிக உள்நாட்டு சுற்றுப்பயணிகள் சிலாங்கூருக்கு வருகை

n.pakiya
புத்ரா ஜெயா, அக், 1-  கடந்தாண்டில் அதிகமான உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்த மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. உள்நாட்டு சுற்றுலா மூலம் சிலாங்கூர் கடந்தாண்டு 1,550 கோடி  வெள்ளியை ஈட்டியுள்ளது உள்நாட்டு சுற்றுலா தொடர்பான...
ECONOMYPBT

கிள்ளானில் சந்தைகளை மீண்டும் திறக்கக் கோவிட் 19 நோய் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

n.pakiya
கிள்ளான் 30 செப்- கிள்ளானில் கோவிட் 19 நோய் தொற்று மிரட்டல் உள்ளவரை இரவு மற்றும் காலைச் சந்தைகள் (பாசார்) மூடியே இருக்கும். நேற்று இம்மாநிலத்தில் உறுதி படுத்த பட்ட 15 கோவிட்-19 நோய்...
ECONOMYNATIONAL

உள்நாட்டு முதலீட்டாளர்களுடன் நட்புறவை வளர்ப்பதில் இன்வெஸ்ட் சிலாங்கூர் தீவிரம்

n.pakiya
இஸ்கந்தார் புத்ரி, செப் 25- உள்நாட்டு முதலீட்டாளர்களுடன் நட்புறவை வளர்ப்பதில் இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் எனப்படும் உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. கோவிட்-19 பரவலைத் தொடர்ந்து நாட்டில்...
ECONOMYSELANGOR

வெ. 40, 500 பரிசுத் தொகையை வெல்ல வாய்ப்பு மின்னியல் வர்த்தகர் விருதுக்கு விண்ணப்பம் செய்வீர்!

n.pakiya
ஷா ஆலம், செப் 22-  சிடெக் எனப்படும் சிலாங்கூர் தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னியல் வர்த்தக மன்றம் 2020 மின்னியல் வர்த்தகர் விருதுக்கு விண்ணப்பம் செய்ய தகுதி உள்ள வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மொத்தம்...
ECONOMYSELANGOR

தொழில்திறன் பயிற்சி வழி கோவிட்-19 சவாலை சமாளிப்போம்! சமூகத்திற்கு குணராஜ் அறைகூவல்

n.pakiya
ஷா ஆலம், செப் 16- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க தொழில் திறன் பயிற்சிகளில் இந்திய சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்...
ECONOMYNATIONALSELANGOR

எழுச்சி கொள்ள இந்திய சமூகம் முனைப்பு காட்ட வேண்டும் -ரோட்சியா இஸ்மாயில் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், செப் 16- சிலாங்கூர் மாநில மக்கள் தொகையில் 11.2 விழுக்காடாக இருக்கும் இந்திய சமூகம் கிடைக்கும்  வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முனைப்பு காட்ட வேண்டும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டுத்...
ECONOMYSELANGOR

சுபாங் ஜெயாவில் 503 பேருக்கு தற்காலிக வர்த்தக லைசன்ஸ்

n.pakiya
பூச்சோங், செப் 11-  சுபாங் ஜெயா வட்டாரத்தை சேர்ந்த 503 பேருக்கு தற்காலிக வர்த்தக லைசன்ஸ் வழங்கப்பட்டது.  சிறு வியாபாரிகளான இவர்கள் இதுநாள் வரை லைசன்ஸ் இன்றி வர்த்தகத்தை நடத்தி வந்தனர். கடந்த ஜூன்...