ஆற்றுத் தூய்மைக்கேட்டுக்கு காரணமான நபர் அடையாளம் காணப்பட்டார்
நீலாய், அக் 6- பாத்தாங் பெனார் ஆற்றில் ஏற்பட்ட தூய்மைக்கேட்டுக்கு காரணமான நபர் அடையாளம் காணப்பட்டார். அந்நபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த சந்தேகப் பேர்வழி உள்ளூவாசி அல்ல. மாறாக...