நாட்டில் பத்திரிகைச் சுதந்திரம் முந்தைய அரசை விட சிறப்பாக உள்ளது-அமைச்சர் உத்தரவாதம்
கோலாலம்பூர், செப் 4- ஊடகங்களுக்கு எதிராக அரசாங்கம் ஒருபோதும் அடக்கு முறையைக் கடைபிடிக்காது என்று தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் உத்தரவாதம் அளித்துள்ளார். செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்களுக்கு உள்ள...