RENCANA PILIHAN

Featured சிலாங்கூர் கால்பந்து சங்கம் தொடர்ந்து மாநில அரசாங்கத்தை அரசியல் ரீதியாக பழி சுமத்தி வருகிறது ன

admin
ஷா ஆலம், ஜூலை 4: சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் உயர் நிர்வாகத்தில் உள்ளவர்கள் சிலாங்கூர் கால்பந்து அணி மீது நாசவேலை செய்வதாக சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுப்பதாக இளையோர் மேம்பாடு,...
RENCANA PILIHANSELANGOR

செமின்ஞே ஆற்றில் தூய்மைக்கேடு ஏதும் இல்லை

admin
செமின்ஞே, ஜூலை 4: சில சந்தர்ப்பவாத தனி நபர்கள், இண்டா ஓட்டர் கழிவுகள் கசிந்து வெளியாகி தூய்மைக்கேடு ஏற்படுத்துகிறது என்ற தவறான தகவல்களை பரப்பி கொண்டு வருவது பொறுப்புற்ற செயல் என்று செமின்ஞே சட்ட...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரை மேம்படுத்த பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

admin
ஷா ஆலம், ஜூலை 3: மந்திரி பெசார் பெறுநிறுவனம்  (எம்பிஐ) உள்ளூர் பல்கலைக் கழக மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநிலத்தை மேம்படுத்த தங்களின் பரிந்துரைகளை அளிக்கும் வகையில் ‘இன்ஸ்தெர்ஷிப் எம்பிஐ’ 2017 திட்டத்தை தொடங்கி உள்ளது....
RENCANA PILIHANSELANGOR

‘ஸ்மார்ட் சிலாங்கூர்’ தோட்டம், நவீன விவசாயத்தை ஊக்குவிக்கும்

admin
ஷா ஆலம், ஜூலை 3: ஸ்மார்ட் சிலாங்கூர் தோட்டத் திட்டம் நகர மக்களிடையே விவசாயத் துறையில் ஈடுபட ஊக்குவிக்கும் ஒரு முயற்சி ஆகும் என்று சிலாங்கூர் மாநில உள்கட்டமைப்பு, பொது வசதிகள் மற்றும் வேளாண்மை...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் மாநில திறந்த இல்ல நிகழ்வுக்கு வந்த வருகையாளர்களை அவமானப்படுத்தாதீர்கள்

admin
ஷா ஆலம், ஜூலை 3: சிலாங்கூர் மாநில நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வுக்கு வந்த வருகையாளர்களை பட்டினி மற்றும் உணவு பற்றாக்குறையானவர்கள் என்று கேவலமாக பேசுபவர்களை மாநில வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும்...
ECONOMYRENCANA PILIHANSELANGOR

Featured முதலீட்டை மேம்படுத்த தொடர்ந்து உறுதி, இலக்கை அடைய முயற்சிகள்

admin
ஷா ஆலம், ஜூலை 1: சிலாங்கூர் மாநில அரசாங்கம் இந்த ஆண்டிற்கான தனது முதலீடு இலக்கான ரிம 6.5 பில்லியனை அடைய உறுதிப் பூண்டுள்ளது என்று   மாநில முதலீடு, சிறு மற்றும் நடுத்தர...
RENCANA PILIHANSELANGOR

Featured சிலாங்கூர் மாநில நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு, ஜூலை 2-இல் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு

admin
ஷா ஆலம், ஜூன் 30: சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு எதிர் வரும் ஜூலை 2-இல் நடைபெற திட்டமிட்டு வரும் வேளையில் 60,000 வருகையாளர்களை பண்டான் இண்டா, எம்பிஏஜே...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் மாநிலம் 60,000 பொது மக்களை உபசரிக்க ரிம 2 மில்லியன் செலவிடும்

admin
அம்பாங், ஜூன் 28: சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு எதிர் வரும் ஜூலை 2-இல் நடைபெற திட்டமிட்டு வரும் வேளையில் 60,000 வருகையாளர்களை எதிர் பார்க்கிறது. மாநில அரசாங்கம்...
RENCANA PILIHANSELANGOR

மெமோசெல்: 30,456 மகளிர் பயன் பெற்றனர்

admin
ஷா ஆலம், ஜூன் 28: சிலாங்கூர் மாநில இலவச மெமோகிரம் பரிசோதனை திட்டத்தில் (மெமோசெல்) இது வரையில் 30,465 35 வயதுக்கு மேற்பட்ட மகளிர் பயன் பெற்றனர். புள்ளி விவரங்கள் படி பரிவுமிக்க மக்கள்நல...
RENCANA PILIHANSELANGOR

ஆட்சிக் குழு உறுப்பினர்: டெங்கு ஒழிப்பு, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

admin
ஷா ஆலம், ஜூன் 27: ஏடிஸ் கொசுக்களை ஒழிக்கும் பொறுப்பு மாநில அரசாங்கத்தை மட்டும் சார்ந்தது அல்ல மாறாக பொது மக்கள் டெங்கு காய்ச்சலின் ஆபத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில...
RENCANA PILIHANSELANGOR

‘டெர்மாசிஸ்வா’ திட்டம்: 1000 மாணவர்களுக்கு உதவி நிதி இலக்கு

admin
ஷா ஆலம், ஜூன் 27: சிலாங்கூர் பல்கலைக் கழகம் (யுனிசெல்) 1000 மாணவர்களை ‘டெர்மாசிஸ்மா’ திட்டத்தில் இணைக்க இலக்கு கொண்டுள்ளது என்று யுனிசெல் துணை வேந்தர், பேராசிரியர் டாக்டர் முகமட் ரிஸ்வான் ஓத்மான் கூறினார்....
RENCANA PILIHANSELANGOR

பெடுலி சேஹாட் திட்டம்: கிராமப்புற சட்ட மன்றங்களின் சிறந்த செயல்பாடுகள்

admin
ஷா ஆலம், ஜூன் 27: மேரு சட்ட மன்றத் தொகுதி இது வரை 6,901 பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டத்தில் மக்களை பதிவு செய்து சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 56 சட்ட மன்றங்களில்...