RENCANA PILIHANSELANGOR

தொகுதி மறுசீரமைப்பு: வழக்கை முன்கூட்டி வைப்பதை கண்டு மந்திரி பெசார் ஆச்சரியம்

admin
ஷா ஆலம், ஜூன் 12: மலேசிய தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடுத்த சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் வழக்கை ஒரு மாதத்திற்கு முன்பு நடத்த வேண்டும் என்ற செய்தியை கண்டு தாம் ஆச்சரியம் மற்றும்...
ECONOMYRENCANA PILIHANSELANGOR

Featured மின்னியல் வர்த்தக முதலீடு வலுப்படுத்தப்படும்

admin
ஷா ஆலாம் – மின்னியல் வர்த்தகத்தில் முதலீடு செய்து சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதாரத்தை மற்றுமொரு சிறந்த தலம் நோக்கி கொண்டு செல்ல சிலாங்கூர் மாநில அரசு ஆயத்தமாக இருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ...
NATIONALRENCANA PILIHAN

ரிம9.5 மில்லியன் வங்கி கணக்கு பரிமாற்றம்,தீவிர விசாரணை செய்ய சிலாங்கூர் கெஅடிலான் வலியுறுத்து

admin
ஷா ஆலம், ஜூன் 6: சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சி உடனடியாக பிரதமரின் வங்கி கணக்கில் இருந்து டான்ஸ்ரீ ஷாஃபி அப்துல்லாவின் வங்கி கணக்கில் ரிம9.5 மில்லியன் மாற்றியதாக கூறப்படும் சரவாக் ரெப்போட் குற்றச்சாட்டு...
PENDIDIKANRENCANA PILIHANSELANGOR

டாக்கா,வங்காளதேசத்தில் யுனிசெல்

admin
ஷா ஆலாம் – சிலாங்கூர் பல்கலைக்கழகம் எனப்படும் யுனிசெல் அதன் புதியதொரு தலத்தை வரும் ஆகஸ்ட் மாதம் டாக்கா வங்காளதேசத்தில் அமைப்பதற்காக முன்னெடுப்புக்கள் நடந்து வருவதாகவும் அஃது வரும்  செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படும் எனவும்...
MEDIA STATEMENTRENCANA PILIHAN

Featured பிரதமர் சரவாக் ரெப்போட் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும்

admin
கடந்த மே 31 அன்று சரவாக் ரெப்போட் வெளியிட்ட குற்றச்சாட்டு அடிப்படையில் ரிம 9.5 மில்லியன் எஸ்ஆர்சி இண்டர்நேசனல் பணத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் அம்னோ வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாஃபி அப்துல்லாவின்...
NATIONALRENCANA PILIHAN

Featured நஜிப் ரசாக்கின் அரசாங்கம், தொடர்ந்து மக்களை நசுக்குகிறது

admin
வாழ்க்கை செலவீனங்கள் மற்றும் கடன் சுமைகளால் நகரவாசிகள் குறிப்பாக ஏழ்மை நிலையில் வாழும் குடும்பங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாக பத்து தீகா சட்ட மன்ற உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில் கூறினார். அவரின் கூற்று,...
RENCANA PILIHANSELANGOR

பெடுலி சேஹாட், 2017-இன் முதல் கால் ஆண்டிற்கான பதிவு இலக்கை தாண்டியது

admin
ஷா ஆலம், மே 1: ஏறக்குறைய 200,000 பேர்கள் பெடுலி சேஹாட் திட்டத்தின் வழி பதிந்து கொண்டதாகவும் கடந்த மே 30 2017 வரை முதல் கால் ஆண்டிற்கான   இலக்கான 50,000-தை தாண்டியது...
RENCANA PILIHANSELANGOR

சகிப்புத்தன்மையை கடைபிடிப்போம், நாட்டின் நல்லிணக்கத்தை நிலைநிறுத்தவோம்

admin
ஷா ஆலம், மே 30: நாட்டில் வாழும் பல்லின மக்கள் நடுநிலையான போக்கு, சகிப்புத்தன்மை மற்றும் நீதியை அடிப்படைஅடிப்படையாகக் கொண்டு நல்லிணக்கத்தை பேணிக் காக்க வேண்டும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ...
RENCANA PILIHANSELANGOR

‘ஜோம் சொப்பிங்’ தொடர்ந்து மக்களிடையே பிரபலம்

admin
கிள்ளான், மே 29: ‘ஜோம் சொப்பிங்’ சிலாங்கூர் மக்களிடையே பிரபலம் அடைந்து பரிவுமிக்க மக்கள்நல செயல்பாடுகள் (ஐபிஆர்) மூலம் இலக்கை நோக்கி வருகிறது என்று மாநில வாணிபம், சிறு மற்றும் நடுத்தர தொழில் மற்றும்...
NATIONALRENCANA PILIHAN

கைப்பேசியை பயன்படுத்துவது ஆபத்து

admin
ஷா ஆலம், மே 29: கைப்பேசிகள் பயன்படுத்தும் போது பாதுகாப்பு அம்சங்களை பொது மக்கள் பின்பற்ற வேண்டும், இல்லை எனில் பாதகமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மலேசிய பயனீட்டாளர் கூட்டமைப்பு தலைவர் டத்தோ...
RENCANA PILIHANSELANGOR

Featured மந்திரி பெசார்: வியாபார உரிமங்களை தவறாக பயன்படுத்தும் பொழுது போக்கு மையங்கள் மீது காவல்துறை மற்றும் ஊராட்சி மன்றம் ஒருங்கிணைந்த நடவடிக்கையை வரவேற்கிறேன்

admin
ஷா ஆலம், மே 28: மாநில அரசாங்கம் சிலாங்கூரில் ஆரோக்கியமற்ற செயலில் ஈடுபட்டு வரும் பொழுது போக்கு மையங்கள் மீது காவல்துறை மற்றும் ஊராட்சி மன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கையை வரவேற்கிறது என்று மந்திரி பெசார்...
RENCANA PILIHANSELANGOR

Featured பரிவுமிக்க மக்கள்நல செயல்பாடுகள் மூலம் மக்களை பாதுகாக்க முடியும்

admin
ரந்தாவ் பஞ்சாங், மே 27: சுங்கை பினாங் சட்ட மன்றத்தில் கீழ் 79 வசதி குறைந்தவர்களுக்கு ஸ்மார்ட் சிலாங்கூர் உணவுப்பொருள் கூடை மற்றும் பெடுலி சேஹாட் சுகாதார அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் சுங்கை பினாங்...