ஷா ஆலம், ஜூலை 10 – சிறந்த வேலை-வாழ்க்கை இடையே சமநிலையை உறுதி செய்வதற்காக பெற்றோருக்கு நெகிழ்வான பணி முறை ஏற்பாடுகளை செயல்படுத்துவது குறித்து சிலாங்கூர் ஆய்வு செய்து வருகிறது என்று பெண்கள் அதிகாரம்...
கோலாலம்பூர், ஜூலை 10- கெடா மாநிலத்தின் மூடா அணைக்கட்டு மற்றும் பேரா மாநிலத்தின் புக்கிட் மேரா அணைக்கட்டில் கச்சா நீரின் அளவு வெகுவாக குறைந்து அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது. இவ்விரு அணைக்கட்டுகளிலும் நீரின் அளவு...
கோத்தா பாரு, ஜூலை 9- போலீஸ்காரர்கள் என தங்களைக் அடையாளம் கூறிக் கொண்டு ஆடவரிடம் கொள்ளையிட்ட பத்து பேர் கொண்ட கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் கோல கிராய், கம்போங்...
கோலாலம்பூர், ஆக 9- தலைநகர், ஜாலான் பி. ரம்லியில் உள்ள பேரங்காடியில் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த எஸ்.யு.வி. வாகனத்தை திருடியதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு ஆடவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று பிற்பகல்...
கோலாலம்பூர், ஜூலை 9: பிரிக்ஸ் அமைப்பில் சேர விரும்புவதைத் தொடர்ந்து மலேசியாவின் கொள்கை மற்றும் வழிநடத்துதல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அதன் பங்கேற்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு உதவும் என்பது குறித்து இன்று...
ஷா ஆலம், ஜூலை 8- கோல சிலாங்கூர் மற்றும் சபாக் பெரணம் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 6.00 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்...
அலோர்ஸ்டார், ஜூலை 8- எலி மருந்து தடவப்பட்ட கெரோப்போக் நொறுக்குத் தீனியை உட்கொண்ட இரு சகோதரர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கூலிம், கம்போங் பாடாங் உபியில் நேற்று காலை நிகழ்ந்தது. இரண்டு...
சிப்பாங், ஜூலை 8- பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்ட விண்ணப்பத்திற்கான நிபந்தனை தளர்வு, நடப்பு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள மாதம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் தரப்பினர் மீது மாநில...
கோலாலம்பூர், ஜூலை 8 – கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 15 க்கும் மேற்பட்ட வீடுகளில் நிகழ்ந்த கொள்ளைகளில் தொடர்புடையர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் உட்பட...
சுபாங் ஜெயா, ஜூலை 8- ஆடுத்தாண்டுவாக்கில் 5ஜி அலைக்கற்றைச் சேவையின் ஆற்றல் எல்லையை (கவரேஜ்) சிலாங்கூரில் முழுமையாக கொண்டிருக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 5ஜி அலைக்கற்றைச் சேவை மாநிலத்தில் 96.1 விழுக்காட்டை எட்டியுள்ள...
ஜாகர்த்தா, ஜூலை 8- இந்தோனேசியாவில் உள்ள தங்கச்சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் அறுவர் பலியான வேளையில் மேலும் நால்வர் காயமடைந்தனர். சுலாவேசி தீவின் வட பகுதியில் உள்ள கோரான்தாலோ பிரதேசத்தின் போனோ பொலங்கோ மாவட்டத்தில்...