MEDIA STATEMENTNATIONAL

போர்ட் கிள்ளானில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் வழி மலேசிய சுங்கத் துறை (ஜே.கே.டி.எம்) ரிங்கிட் 5.2 பில்லியன் மதிப்புள்ள  கடத்தலை முறியடித்தது.

n.pakiya
நிலாய், மார்ச் 23: கடந்த மார்ச் 15 ம் தேதி சிலாங்கூர் போர்ட் கிள்ளானில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் வழி மலேசிய சுங்கத் துறை (ஜே.கே.டி.எம்) ரிங்கிட் 5.2 பில்லியன் மதிப்புள்ள கேப்டகன் மாத்திரைகள்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசியாவின் வனவியல் கொள்கையின் நோக்கங்களுக்கும் விதிகளுக்கும் ஏற்ப மாநில அரசுகள் செயல்படும் பட்சத்தில், அதன் உரிமையில் மத்திய அரசு தலையிடாது.

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 23: நேற்று இரவு ‘கமிட்டட் டு ஸ்டே கிரீன்’ இயற்கையுடன் கட்டுண்டு கிடப்போம் என்ற தலைப்பிலான பெர்னாமா தொலைக்காட்சி பேட்டி நிகழ்ச்சியில் ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்ட எரிசக்தி மற்றும் இயற்கை...
MEDIA STATEMENTNATIONALSELANGOR

தடுப்பூசித் திட்டத்திற்கு மூத்த குடிமக்களை பதிவு செய்வதில் எஸ்.டி.எஃப்.சி. உதவி

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 23- கோவிட்-19 தடுப்பூசியை பெறும் திட்டத்தில் மூத்த குடிமக்கள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வதில் சிலாங்கூர் மாநில கோவிட்-19 பணிக்குழு தேவையான உதவிகளைச் செய்யும். தற்போது 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மைசெல் வழி 445 பேரின் குடியுரிமைப் பிரச்னைகளுக்குத் தீர்வு- கணபதிராவ் தகவல்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 22- மைசெல் எனப்படும் சிலாங்கூர் மாநில அரசின் சிறப்பு பிரிவின் வாயிலாக இவ்வாண்டு மார்ச் 11ஆம் தேதி வரை குடியுரிமை தொடர்பான 445 விண்ணப்பங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. குடியுரிமை, குழந்தை...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் பூர்வக்குடியினர் நலன் புறக்கணிக்கப்படாது- மந்திரி புசார் உத்தரவாதம்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 22– சிலாங்கூரில் பூர்வக்குடியினரின் நலன் ஒருபோதும் புறக்கணிக்கப்படாது என்று மாநில அரசு உத்தரவாதமளித்துள்ளது. மாநிலத்திலுள்ள அனைத்து இனத்தினரும் சரிசமமாக நடத்தப்படுவர் என்பதோடு அவர்களுக்கு இயன்ற அளவு உதவிகளும் வழங்கப்படும் என்று...
MEDIA STATEMENTNATIONALYB ACTIVITIES

எம்.ஏ.சி.சி. ஆணையரை டத்தோஸ்ரீ அன்வார் இன்று சந்திக்கிறார்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 22– எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) ஆணையரை இன்று புத்ரா ஜெயாவில் சந்திக்கிறார். டத்தோஸ்ரீ அன்வார் மற்றும் டத்தோஸ்ரீ அஸாம் பாக்கியுடனான சந்திப்பு...
MEDIA STATEMENTNATIONAL

மின்சார பயன்பாட்டைக் கட்டுப்படுத்த விவேக மீட்டர் மற்றும் மைடி.என்.பி. செயலி ஒருங்கிணைப்பு உதவும்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 22– குடியிருப்புகளில் மின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் விவேக மீட்டர் மற்றும் மை.டி.என்.பி. செயலியின் ஒருங்கிணைந்த பயன்பாடு பெரிதும் துணை புரியும் என்பதோடு மின் விரயத்தையும் கட்டுப்படுத்தும். மலாக்காவில் கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்...
MEDIA STATEMENTSELANGOR

கோல லங்காட் மாவட்டத்திற்கு மந்திரி புசார் இன்று வருகை

n.pakiya
கோல லங்காட், மார்ச் 21- மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று கோல லங்காட் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். தனது பயணத்தின் முதல் கட்டமாக அவர் பந்திங் பொது சந்தையில் 200க்கும்...
MEDIA STATEMENTNATIONAL

எச்சரிக்கை ! ஊழலை ஒழிப்பதில் விட்டுக் கொடுக்க முடியாது.

n.pakiya
ஜோர்ஜ் டவுன், மார்ச் 18– அரசு ஊழியர்கள் மத்தியில் ஊழல் நடவடிக்கைகளை துடைத்தொழிக்கும் விஷயத்தில் ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்று பொதுச் சேவை ஆணையம் எச்சரித்துள்ளது. ‘தவறை தைரியமாக செய்தால்,...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தேசிய தடுப்பூசித்  திட்டத்தில் சிலாங்கூரைச் சேர்ந்த 16 லட்சம் பேர் பதிவு

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 17-  தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் நேற்று வரை சிலாங்கூரைச் சேர்ந்த 16 லட்சத்து 68 ஆயிரத்து 544 பேர் பதிந்து கொண்டுள்ளனர். நாடு முழுவதும் 57 லட்சத்து 42...
MEDIA STATEMENTSELANGOR

சட்டமன்றக் கூட்டத்தை நடத்துவது தொடர்பில் சுல்தானின் ஆலோசனை பெறப்படும்- மந்திரி புசார்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 16- அவசர கால அமலாக்கத்தின் போது  சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தைக் கூட்டுவதன் அவசியம் குறித்து மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மறுஆய்வு செய்ய...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

10,000 வெள்ளி அபராதம் நியாயமற்றது- டத்தோஸ்ரீ அன்வார் கருத்து

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 14– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) பின்பற்றாதவர்களுக்கு பத்தாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கும் அரசாங்கத்தின் முடிவு நியாயமற்றது என்று  எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார்...