போர்ட் கிள்ளானில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் வழி மலேசிய சுங்கத் துறை (ஜே.கே.டி.எம்) ரிங்கிட் 5.2 பில்லியன் மதிப்புள்ள கடத்தலை முறியடித்தது.
நிலாய், மார்ச் 23: கடந்த மார்ச் 15 ம் தேதி சிலாங்கூர் போர்ட் கிள்ளானில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் வழி மலேசிய சுங்கத் துறை (ஜே.கே.டி.எம்) ரிங்கிட் 5.2 பில்லியன் மதிப்புள்ள கேப்டகன் மாத்திரைகள்...