போலி அடையாள அட்டை அரசாங்கம் விவேகமாய் கையாள வேண்டும்
நாட்டில் உலாவும் போலி அடையாள அட்டை விவகாரத்தில் மத்திய அரசாங்கமும் தேசிய பதிவிலாகாவும் விவேகமாய் அதன் துரித நடவடிக்கையினை கையாள வேண்டும் என உத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் கேசவன் சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்தார்....