ECONOMYHEALTHNATIONAL

நோய்த் தொற்று அதிகரிப்பின் எதிரொலி- முழு அளவை எட்டும் மருத்துவமனைகள்- நோர் ஹிஷாம் கவலை

n.pakiya
கோலாலம்பூர், மே 2- கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பு காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறித்து சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ  டாக்டர்  நோர் ஹிஷாம்...
ECONOMYHEALTHSELANGOR

சிலாங்கூரில் பி.கே.பி.பி. விதிமுறையை திருத்தும் பரிந்துரையில் மூன்று அம்சங்கள் அளவு கோளாக கொள்ளப்படும்

n.pakiya
ரவாங், ஏப் 30– சிலாங்கூர் மாநிலத்தில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையில் (பி.கே.பி.பி.)  திருத்தம் செய்வது தொடர்பில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட பரிந்துரையில் மூன்று அம்சங்கள் அளவு கோளாகக் கொள்ளப்பட்டதாக மந்திரி புசார்...
HEALTHNATIONAL

புதிய கோவிட் -19 நோய்த்தொற்று – சிலாங்கூர் 1,083 சம்பவங்களுடன் உயர்ந்து வருகிறது

n.pakiya
கோலாலம்பூர், ஏப்ரல் 29– மலேசியாவில் புதிய கோவிட் -19 நோய்த்தொற்று  தொடர்ந்து உயர்ந்துக் கொண் டு வருகிறது இன்று புதிய வரம்பை எட்டியுள்ளது  3,332 நோய்த்தொற்று கடந்த 24 மணி நேரத்தில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது,...
ECONOMYHEALTHNATIONAL

தடுப்பூசி பெற்ற முதியோர் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்- நோர் ஹிஷாம் அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், ஏப் 29- கோவிட்-19 தடுப்பூசி பெற்ற முதியோர்  எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தரப்பினருக்கு நோய்த் தொற்று அபாயம் அதிகம் உள்ளதால் இந்த பாதுகாப்பு...
ANTARABANGSAHEALTHNATIONALWANITA & KEBAJIKANYB ACTIVITIES

தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகள்  எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 29- நாட்டில் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைளில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 14 நாட்களில் திடீர் அதிகரிப்பை கண்டுள்ளது. இதன் காரணமாக புதிய நோயாளிகளை ஏற்றுக்...