நோய்த் தொற்று அதிகரிப்பின் எதிரொலி- முழு அளவை எட்டும் மருத்துவமனைகள்- நோர் ஹிஷாம் கவலை
கோலாலம்பூர், மே 2- கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பு காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறித்து சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம்...