கோவிட்-19 நோய்த் தொற்றினால் 324 பேர் பாதிப்பு- மரணச் சம்பவம் பதிவாகவில்லை
ஷா ஆலம், பிப் 3- நாட்டில் நேற்று மொத்தம் 324 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் நான்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டது. நேற்று முன்தினம் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 325ஆக இருந்தது....