HEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் 324 பேர் பாதிப்பு- மரணச் சம்பவம் பதிவாகவில்லை

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 3- நாட்டில் நேற்று மொத்தம் 324 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் நான்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டது. நேற்று முன்தினம் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 325ஆக இருந்தது....
HEALTHNATIONAL

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 325ஆக உயர்வு

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 2- நாட்டில் நேற்று மொத்தம் 325 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் இரண்டு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டது. நேற்றைய நிலவரப்படி நாட்டில 9,887 பேர் கோவிட்-19 நோய்த்...
ECONOMYHEALTHMEDIA STATEMENT

மேரு தொகுதிக்கான வெ.500,000 மானியம் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும்

n.pakiya
கிள்ளான், ஜன 27- சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் மேரு சட்டமன்றத் தொகுதிக்கு இவ்வாண்டு ஒதுக்கப்படும் 500,000 வெள்ளி மானியம் மூலம் பொது வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இத்தொகுதியில் அடையாளம் காணப்பட்ட தரம்...
HEALTHNATIONAL

101 புதிய கோவிட்-19 இன் சம்பவங்கள் பதிவாகியுள்ளன

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 25: 101 புதிய கோவிட்-19 இன் சம்பவங்கள் நேற்று பதிவாகியுள்ளது, அவற்றில் ஒன்று அந்நிய நாட்டினரால் ஏற்பட்ட சம்பவம் ஆகும். மொத்த கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 5,035,073 ஆக உள்ளது....
HEALTHMEDIA STATEMENT

நாட்டில் நேற்று 142 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜன 24- நாட்டில் நேற்று 142 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அண்மைய மாதங்களில் பதிவான மிகவும் குறைவான நோய்த் தொற்று எண்ணிக்கை இதுவாகும்.  இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து...
HEALTHNATIONAL

கோவிட்-19 நோயினால் நேற்று 309 பேர் பாதிப்பு- மரணங்கள் பதிவாகவில்லை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 23- நாட்டில் கோவிட்-19 நோய் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 500க்கும் கீழ் பதிவாகி வருகிறது. நேற்று இந்நோயினால் 309 பேர் பாதிக்கப்பட்டனர். கோவிட்-19 நோய் தொடர்புடைய மரணச் சம்பவங்கள் நேற்று...
ECONOMYHEALTHNATIONAL

பெருநாள் காலத்தில் டிரோன் மூலம் போக்குவரத்து கண்காணிப்பு- போலீஸ் நடவடிக்கை

n.pakiya
கோலாலம்பூர், ஜன 21- இவ்வாண்டு சீனப் பெருநாளை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் ஓப் செலாமாட் 19 நடவடிக்கையில் சாலைப் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்கு போலீசார் வான் நடவடிக்கைப் பிரிவின் (பி.ஜி.யு.) டிரோன் குழுவைப் யன்படுத்தவுள்ளனர். முக்கிய இடங்களில்...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 280 பேர் பாதிப்பு- எழுவர் மரணம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 21 நாட்டில் நேற்று 280 புதிய கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் ஐந்து வெளிநாட்டுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன.  கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய ஏழு மரணச் சம்பவங்கள் நேற்று...
HEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 371 பேர் பாதிப்பு- நால்வர் உயிரிழப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன 19- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 371 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 350 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய புதிய தொற்றுகளுடன் சேர்த்து...
HEALTHNATIONAL

கோவிட்-19 எண்ணிக்கை நேற்று 350 ஆக உயர்வு- ஐவர் மரணம்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 18- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 350 ஆக உயர்வு கண்டது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 227ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய புதிய தொற்றுகளுடன் சேர்த்து...
HEALTHNATIONAL

குறைந்து வருகிறது கோவிட்-19 நோய் தொற்று- நேற்று 227 பேர் பாதிப்பு, அறுவர் மரணம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 17- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று இந்நோயினால் நாடு முழுவதும் 227 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 242 ஆக...
HEALTHNATIONAL

மருத்துவமனையில் சேர்க்கப்படும் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை 27.1 விழுக்காடு குறைந்தது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன 16- இம்மாதம் 8 முதல்14 வரையிலான இவ்வாண்டின் இரண்டாவது நோய்த் தொற்று வாரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 100,000 பேருக்கு 27.1 விழுக்காடு என்ற அளவில் அதற்கு முந்தைய...