மாநில அரசின் இலவச மருத்துவப் பரிசோதனையில் 22,513 பேர் பங்கேற்பு- பாதி பேருக்குத் தொடர் சிகிச்சை
ஷா ஆலம், மார்ச் 1- நோய்களை முன்கூட்டியே கண்டறியும் நோக்கில் மாநில அரசினால் கடந்தாண்டு நடத்தப்பட்ட இலவச மருத்துவப் பரிசோதனையில் 22,513 பங்கேற்றனர். அந்த சிலாங்கூர் சாரிங் பரிசோதனையில் பங்கு பெற்றவர்களில் 49 விழுக்காட்டினருக்குத்...