HEALTHSELANGOR

மாநில அரசின் இலவச மருத்துவப் பரிசோதனையில் 22,513 பேர் பங்கேற்பு- பாதி பேருக்குத் தொடர் சிகிச்சை

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 1- நோய்களை முன்கூட்டியே கண்டறியும் நோக்கில் மாநில அரசினால் கடந்தாண்டு நடத்தப்பட்ட இலவச மருத்துவப் பரிசோதனையில் 22,513 பங்கேற்றனர். அந்த சிலாங்கூர் சாரிங் பரிசோதனையில் பங்கு பெற்றவர்களில் 49 விழுக்காட்டினருக்குத்...
HEALTHNATIONAL

நாட்டில் நேற்று 206 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று- ஒருவர் மரணம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 1- நாட்டில் நேற்று 206 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் ஐந்து வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன. கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய ஒரு மரணச்...
HEALTHNATIONAL

கோவிட்-19 நோய் தொற்றினால் நேற்று 184 பேர் பாதிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 22- நாடு முழுவதும் நேற்று 184 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் மூன்று வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன. கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய மரணச்...
HEALTHNATIONAL

மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை 3.4 விழுக்காடு அதிகரிப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 21- நாட்டில் கடந்த பிப்ரவரி 12 முதல் 18 வரையிலான ஏழாவது நோய்த் தொற்று வாரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 100,000 பேருக்கு 3.4 விழுக்காடு என்ற விகிதாசாரத்தில்...
ECONOMYHEALTHMEDIA STATEMENT

நாட்டில் நேற்று 186 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று- ஒருவர் மரணம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 20- நாட்டில் நேற்று புதிதாக 186 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஐவர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களாவர். கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய ஒரு மரணச் சம்பவம்...
HEALTHNATIONAL

நேற்று 164 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு –ஒருவர் மரணம்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 14- நாட்டில் நேற்று 164 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் இரண்டு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் கண்டறியப்பட்டது. நேற்று முன்தினம் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 164ஆக இருந்தது....
HEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 160 பேர் பாதிப்பு –மரணச் சம்பவம் பதிவாகவில்லை

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 13- நாட்டில் நேற்று 160 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் ஒன்று வெளிநாட்டிலிருந்து வந்தவரிடமிருந்து கண்டறியப்பட்டது. கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய மரணச் சம்பவங்கள் நேற்று பதிவாகவில்லை....
HEALTHNATIONAL

நாட்டில் புதிதாக 255 கோவிட் -19 சம்பவங்கள்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 11: வெள்ளிக்கிழமை நாட்டில் மொத்தம் 255 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் மூன்று வெளிநாட்டவர் களிடமிருந்து கண்டறியப்பட்டன. கோவிட் -19 மொத்தச் சம்பவங்களின் எண்ணிக்கை 5,039,067 ஆக...
HEALTHSELANGOR

செல்கேர் கிளினிக்குகளில் ஊக்கத் தடுப்பூசியை இலவசமாகப் பெற்றுக் கொள்வீர்- சித்தி மரியா வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், பிப் 10- செல்கேர் கிளினிக்குகளில் கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசிகளை இலவசமாக பெற்றுக் கொள்ளும்படி சிலாங்கூர் மாநில மக்கள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர். செல்கேர் கிளினிக்குகளுக்கு நேரடியாக வருவதன் மூலம் அல்லது வருகைக்கான...
ACTIVITIES AND ADSHEALTHMEDIA STATEMENT

டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

n.pakiya
கோலாலம்பூர், பிப் 3: நான்காவது தொற்றுநோய் வாரத்தில் (ஜனவரி 22 முதல் 28 வரை) பதிவான டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 1,910 ஆகும். இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 409 சம்பவங்கள் குறைவாகும்....
HEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் 324 பேர் பாதிப்பு- மரணச் சம்பவம் பதிவாகவில்லை

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 3- நாட்டில் நேற்று மொத்தம் 324 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் நான்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டது. நேற்று முன்தினம் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 325ஆக இருந்தது....
HEALTHNATIONAL

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 325ஆக உயர்வு

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 2- நாட்டில் நேற்று மொத்தம் 325 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் இரண்டு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டது. நேற்றைய நிலவரப்படி நாட்டில 9,887 பேர் கோவிட்-19 நோய்த்...