HEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 383 பேர் பாதிப்பு- நான்கு மரணங்கள் பதிவு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 13- நாட்டில் நேற்று 383 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. நேற்றைய சம்பவங்களுடன் சேர்த்து இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்து 31 826 பேராக...
HEALTHMEDIA STATEMENT

கோவிட்-19: நேற்று 367 பேர் பாதிப்பு, 9 பேர் மரணம் 

n.pakiya
ஷா ஆலம், டிச 12- நாட்டில் நேற்று 367 பேருக்கு புதிதாக கோவிட்-19 நோய்த் தொற்று கண்டது. அவர்களில் இருவர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவர். கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய ஒன்பது மரணச் சம்பவங்கள்...
HEALTHNATIONAL

நாடு முழுவதும் கோவிட்-19 இன் புதியச் சம்பவங்கள் 14.2 சதவீதம் குறைந்துள்ளன

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன 9: ஜனவரி 1 முதல் 7 வரையிலான தொற்றுநோய் வார 1யில் (ME 1/2023) நாடு முழுவதும் கோவிட்-19 இன் புதியச் சம்பவங்கள் 14.2 சதவீதம் குறைந்து 3,231 ஆக உள்ளது....
ECONOMYHEALTHNATIONAL

நேற்று 543 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிப்பு- நால்வர் மரணம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 7- நாட்டில் நேற்று புதிதாக 543 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் நான்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டது. கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய நான்கு...
ECONOMYHEALTHMEDIA STATEMENT

சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் இன்று ஆரம்பம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 7- கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசித் திட்டத்தை சிலாங்கூர் அரசு இன்று மீண்டும் தொடங்கவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஊக்கத் தடுப்பூசிகள் மாநில மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 15...
HEALTHNATIONAL

பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு (OKU) ஏற்றவாறு மருந்து லேபிள் தயாரிக்கும் முயற்சி – சுகாதார அமைச்சு

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜன 6: சுகாதார அமைச்சு (MOH) பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு (OKU) ஏற்றவாறு மருந்து லேபிள் தயாரிக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. இது சுகாதார நிலையங்களில் இருந்து பார்வை குறைபாடுள்ளவர்கள் மருந்து பெற்று கொள்ள உதவியாக...
HEALTHNATIONALSELANGOR

சிலாங்கூரிடம் போதுமான அளவு ஊக்கத் தடுப்பூசி கையிருப்பு உள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 6- சிலாங்கூர் அரசிடம் போதுமான அளவு கோவிட்-19 ஊக்கத் தடுப்புசி உள்ளதாகப் பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார். உடலில் நோய் எதிர்ப்புச்...
HEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 429 பேர் பாதிப்பு- உயிரிழப்பு பதிவாகவில்லை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 5- நாட்டில் நேற்று 429 கோவிட்-19 நோய்த் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் நான்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன. கோவிட்-19 தொடர்புடைய மரணச் சம்பவம் ஏதும் நேற்று பதிவாகவில்லை...
HEALTHNATIONAL

கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பதைத் தவிர்க்க வெளிநாட்டினரின் வருகை கட்டுப்படுத்தப்படும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜனவரி 4: கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பதைத் தவிர்க்க எந்த நாட்டையும் தனித்துப் பார்க்காமல் மலேசியாவுக்குள் வெளிநாட்டினர் நுழைவது கண்டிப்பாகக் கட்டுப்படுத்தப்படும் என்று பிரதமர் கூறினார். டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கூற்றுப்படி, அரசாங்கம்...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சீனாவில் பரவியுள்ள இரு வகை கோவிட்-19 திரிபுகள் மலேசியாவிலும் அடையாளம் காணப்பட்டன- நோர் ஹிஷாம்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 3- சீனாவில் வெகு வேகமாக பரவி பிஏ.5.2 மற்றும் பிஎஃப்.7 ஆகிய இரு பிரதான கோவிட்-19 உருமாறிய திரிபுகள் மலேசியாவிலும் அடையாளம் காணப் பட்டுள்ளன. சீனாவில் கண்டறியப்பட்ட திரிபுகளில் இவ்விரு வகைகளும்...
HEALTHMEDIA STATEMENT

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 417 பேர் பாதிப்பு- நான்கு மரணங்கள் பதிவு

n.pakiya
ஷா ஆலம், ஜன 2- நாட்டில் நேற்று 417 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் மூன்று சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன. கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய நான்கு மரணச்...
HEALTHNATIONAL

மலேசியாவில் மூளையை உண்ணும் நைக்லிரியா ஃபோவ்லரி நோய்ப் பரவல் இல்லை- விழிப்புடன் இருக்க மக்களுக்கு அறிவுறுத்து

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 29- மலேசியாவில் மூளையை உண்ணும் நைக்லிரியா ஃபோவ்லரி நோய்த் தொற்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. எனினும், பொது மக்கள் எச்சரிக்கையைக் கடைபிடிக்கும் அதேவேளையில் நன்னீர் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த கவனத்துடன்...