ECONOMYHEALTHNATIONAL

தடுப்பூசி பக்க விளைவுகளுக்கு சுயமாக சிகிச்சையளிக்க முயலாதீர்- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 28- சந்தைகளில் பாராசிட்டமோல் மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, ஊக்கத் தடுப்பூசி பெறுவதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளுக்கும் கோவிட்-19 தொற்று அறிகுறியிலிருந்து விடுபடுவதற்கும் பொது மக்கள் சுயமாக சிகிச்சைப் பெறுவதில் முனைப்பு காட்டத்...
ECONOMYHEALTHNATIONAL

மைசெஜத்ரா இலக்கவியல் சான்றிதழ் நகலை முதலாளிகள் ஏற்க வேண்டும்- கைரி வலியுறுத்து

Yaashini Rajadurai
குளுவாங், பிப் 28- கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களில் (சி.ஏ.சி.) நெரிசல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வெளியிடப்படும் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களுக்கான இலக்கவியல் சான்றிதழ் (எச்.எஸ்.ஒ.) மற்றும் தனிமைப்படுத்துதல் விடுவிப்பு கடிதம் (ஆர்.ஒ.) ஆகியவற்றை நாட்டிலுள்ள அனைத்து...
ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று 24,466 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 28- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 2,833 குறைந்து 24,466 ஆகப் பதிவானது. நேற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 24,361 பேர் அல்லது 99.57...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

22.7 விழுக்காட்டு சிறார்கள் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர் 

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 27- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 22.7 விழுக்காட்டினர் அல்லது 805,676 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசியத் தடுப்பூசித்...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று 27,299 ஆகக் குறைந்தது

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 27- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 27,299 ஆகக் குறைந்தது. கடுமையான பாதிப்புகளைக் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகள் எண்ணிக்கை 129...
ECONOMYHEALTHNATIONAL

பக்க விளைவுகள் ஏற்பட்டால் விரைந்த சிகிச்சை பெறவும்- தடுப்பூசிகள் பெற்றவர்களுக்கு அறிவுறுத்து

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப், 27- கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றவர்கள்  கடுமையான அல்லது தொடர்ச்சியான பக்க விளைவுகளை எதிர்நோக்கும் பட்சத்தில் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தடுப்பூசியினால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளுக்கு உடனடியாகச் சிகிச்சை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தினசரித் தொற்று 30,644 தொடர்ச்சியாக மூன்று நாட்களில் 30,000 அளவைத் தாண்டியுள்ளன

n.pakiya
ஷா ஆலம், பிப் 26: தினசரிக் கோவிட் -19 தொற்று எண்ணிக்கை 1,426 சம்பவங்களில் இருந்து 30,644 ஆகக் குறைந்துள்ளது, இது 2020 ஜனவரியில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து நேற்று அதிக விகிதத்தைப் பதிவுசெய்தது. மொத்தத்தில்,...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

700,000க்கும் மேற்பட்ட சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்

n.pakiya
கோலாலம்பூர், பிப் 26: நாட்டில் தேசியச் சிறார்கள் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்கிட்ஸ்) மூலம் நேற்று 5 முதல் 11 வயதுடைய சிறார்களில் 751,928 பேர் அல்லது 21.2 விழுக்காட்டினர் முதல் டோஸ் கோவிட்-19...
ECONOMYHEADERADHEALTHMEDIA STATEMENTNATIONAL

பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர்கள் 387 எஸ்.பி.எம் மாணவர்களுக்கு எழுதுபொருட்களை விநியோகித்தனர்

n.pakiya
ஷா ஆலம், பிப் 26: பெர்மாத்தாங் மாநிலச் சட்டமன்ற (DUN) உறுப்பினர் அத்தொகுதியை சார்ந்த 387 மாணவர்களிடம் இதனை ஒப்படைத்தார். இந்த மானியம் மலேசியக் கல்விச் சான்றிதழ் (SPM) தேர்வு எழுதும் செகோலா மெனெங்கா...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கிள்ளான், பெட்டாலிங் மாவட்டங்களில்  நீர் விநியோகம் கட்டங் கட்டமாக வழக்க நிலைக்குத் திரும்பும்

n.pakiya
ஷா ஆலாம், பிப் 25-  புக்கிட் ஜெலுத்தோங், யு8 இல் உள்ள பம்ப் ஹவுஸ் நிலையத்தில்  பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின்சார சீரமைப்பு மற்றும்  பழுது பார்ப்பு பணி இன்று...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

தொடர்ந்து அதிகரிக்கும் கோவிட்-19 நோய்த் தொற்று- நேற்று 32,070 பேர் பாதிப்பு

n.pakiya
ஷா ஆலம், பிப் 25- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று உயர்ந்த பட்ச எண்ணிக்கையாக 32,070 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

708,187  சிறார்கள் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர் 

n.pakiya
கோலாலம்பூர், பிப் 25- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 19.9 விழுக்காட்டினர் அல்லது 708,187 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித்...