தடுப்பூசி பக்க விளைவுகளுக்கு சுயமாக சிகிச்சையளிக்க முயலாதீர்- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
கோலாலம்பூர், பிப் 28- சந்தைகளில் பாராசிட்டமோல் மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, ஊக்கத் தடுப்பூசி பெறுவதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளுக்கும் கோவிட்-19 தொற்று அறிகுறியிலிருந்து விடுபடுவதற்கும் பொது மக்கள் சுயமாக சிகிச்சைப் பெறுவதில் முனைப்பு காட்டத்...