மலேசியாவை ஒரு சிறந்த நாடாக மெருகூட்ட ஒற்றுமையே அச்சாணி என முழக்கமிட்டார்- பிரதமர்
புத்ராஜெயா, ஆகஸ்ட் 30: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது 2023 ம் ஆண்டு தேசிய தின செய்தியில், மலேசியாவை ஒரு சிறந்த நாடாக மெரு கூட்டவும், நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்பதில் ஒற்றுமையின்...