செர்டாங், பிப் 20: இங்குள்ள ஸ்ரீ கெம்பாங்கன், செர்டாங் பெர்டானாவில் உள்ள தனது வணிக வளாகத்தில் நேற்றிரவு ஏற்பட்ட சண்டையில் ஒரு பெண் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர்...
கோலாலம்பூர், பிப் 20: சிறார்களின் தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்கிட்ஸ்) மூலம் 5 முதல் 11 வயதுடைய சிறார்கள் மலேசியாவில் மொத்தம் 454,194 பேர் அல்லது 12.8 விழுக்காட்டினர் நேற்று முதல் டோஸ்...
கோம்பாக், பிப் 19- சுகாதார அமைச்சு அனுமதித்தால் செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை நடத்த தாங்கள் தயாராக உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி...
ஷா ஆலம், பிப் 19- இங்கு நடைபெற்று வரும் 2022 ஆசிய குழு நிலையிலான பூப்பந்துப் போட்டியில் தேசிய மகளிர் அணி தென் கொரியாவிடம் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி கண்டதைத் தொடர்ந்து இறுதியாட்டத்திற்குச்...
கோலாலம்பூர், பிப் 13- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 10.8 விழுக்காட்டினர் அல்லது 383,165 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித்...
கோலாலம்பூர், பிப் 19- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய் கண்டவர்கள் எண்ணிக்கை 27,808 ஆக உயர்வு கண்டது. இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 31 லட்சத்து 66...
ஷா ஆலம், பிப் 19 – 2பி பிரிவில் உள்ள (மிதமான அறிகுறிகள் மற்றும் அதற்கு மேல்) கோவிட்-19 நோயாளிகள் மேல் பரிசோதனைக்காக அருகில் உள்ள மதிப்பீட்டு மையம் (சி ஏ.சி.) அல்லது மருத்துவமனைக்குச்...
கோலாலம்பூர், பிப் 19- ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான 14 நாள் பிரசார காலத்தின் போது பிரசாரக் கூட்டங்கள், சொற்பொழிவுகள் மற்றும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் நடவடிக்கைளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அம்மாநிலத் தேர்தல்...
புத்ராஜெயா,பிப் 18: கோவிட்-19 நெருங்கிய தொடர்பு தனிமைப்படுத்தல் நெறிமுறை குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கைரி கூறினார். இது MOH இன் கீழ் சுகாதாரப் பணியாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட நெறிமுறைக்கு இணங்க,நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு...
ஷா ஆலம் 18 பிப் ;- மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) நிதியில் கடந்த ஆண்டு ரிங்கிட் 5.18 மில்லியன் நிதியை உள்ளடக்கிய குற்றவியல் நம்பிக்கை மோசடி (CBT) தொடர்பாக இன்று செஷன்ஸ்...
ஷா ஆலம், பிப் 18- நாட்டில் நேற்று கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,701 ஆகப் பதிவானது. இதன் வழி நாட்டில் நோய்த் தொற்றுக்கு இலாக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து...