ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வணிக வளாகத்தில் பெண் ஒருவர் கொலை

n.pakiya
செர்டாங், பிப் 20: இங்குள்ள ஸ்ரீ கெம்பாங்கன், செர்டாங் பெர்டானாவில் உள்ள தனது வணிக வளாகத்தில் நேற்றிரவு ஏற்பட்ட சண்டையில் ஒரு பெண் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

400,000 க்கும் மேற்பட்ட சிறார்கள் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்.

n.pakiya
கோலாலம்பூர், பிப் 20: சிறார்களின் தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்கிட்ஸ்) மூலம் 5 முதல் 11 வயதுடைய சிறார்கள் மலேசியாவில் மொத்தம் 454,194 பேர் அல்லது 12.8 விழுக்காட்டினர் நேற்று முதல் டோஸ்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சுகாதார அமைச்சு அனுமதித்தால் சிறார் தடுப்பூசித் திட்டத்தை அமல்படுத்தத் தயார்- மந்திரி புசார்

n.pakiya
கோம்பாக், பிப் 19- சுகாதார அமைச்சு அனுமதித்தால் செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை நடத்த தாங்கள் தயாராக உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

ஆசிய பூப்பந்துப் போட்டி- இறுதியாட்டத்திற்குச் செல்லும் மகளிர் அணியின் கனவு கலைந்தது

n.pakiya
ஷா ஆலம், பிப் 19-  இங்கு நடைபெற்று வரும் 2022 ஆசிய குழு நிலையிலான பூப்பந்துப் போட்டியில் தேசிய மகளிர் அணி தென் கொரியாவிடம் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி கண்டதைத் தொடர்ந்து  இறுதியாட்டத்திற்குச்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி பெற்ற சிறார்கள் எண்ணிக்கை  380,000 ஆக உயர்வு

n.pakiya
கோலாலம்பூர், பிப் 13- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 10.8 விழுக்காட்டினர் அல்லது 383,165 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்  கண்டவர்கள் எண்ணிக்கை நேற்று 27,808 ஆக உயர்வு கண்டது

n.pakiya
கோலாலம்பூர், பிப் 19- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய் கண்டவர்கள் எண்ணிக்கை 27,808 ஆக உயர்வு கண்டது. இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 31 லட்சத்து 66...
ECONOMYHEALTHNATIONALPBT

2பி பிரிவு கோவிட்-19 நோயாளிகள் மேல் சிகிச்சைக்கு சி.ஐ.சி மையம் செல்ல வேண்டும்

n.pakiya
ஷா ஆலம், பிப் 19 –  2பி பிரிவில் உள்ள (மிதமான அறிகுறிகள் மற்றும் அதற்கு மேல்) கோவிட்-19 நோயாளிகள் மேல் பரிசோதனைக்காக அருகில் உள்ள மதிப்பீட்டு மையம் (சி ஏ.சி.) அல்லது மருத்துவமனைக்குச்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

ஜோகூர் தேர்தலில் பிரசாரக் கூட்டங்கள், வாக்காளர் சந்திப்புக்கு அனுமதி

n.pakiya
கோலாலம்பூர், பிப் 19- ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான 14 நாள் பிரசார காலத்தின் போது பிரசாரக் கூட்டங்கள், சொற்பொழிவுகள் மற்றும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் நடவடிக்கைளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அம்மாநிலத் தேர்தல்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கர்ப்பிணிப் பெண்களை ஊக்க தடுப்பூசியை எடுக்க MOH கேட்டுக்கொள்கிறது

n.pakiya
கோலாலம்பூர், பிப் 18: தடுப்பூசியை எடுத்துக்கொள்வதால், பெருவாரியாக பரவும் நோய்த்தொற்று ஏற்பட்டால் ஏற்படும் சிக்கல்களின் அபாயத்தைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளதால்,  ஊக்க தடுப்பூசிகள் உட்பட, கோவிட்-19 தடுப்பூசியை அனைத்துப் பெண்களும் கர்ப்பிணித் தாய்மார்களும் பெறுமாறு சுகாதார...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தனிமைப்படுத்தும் நடைமுறையை ரத்து செய்வது தொடர்ந்து அடுத்த வரம் அறிவிக்கப்படும் – அமைச்சர்

n.pakiya
புத்ராஜெயா,பிப் 18: கோவிட்-19 நெருங்கிய தொடர்பு தனிமைப்படுத்தல் நெறிமுறை குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கைரி கூறினார். இது MOH இன் கீழ் சுகாதாரப் பணியாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட நெறிமுறைக்கு இணங்க,நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

மித்ரா நிதி மோசடி தொடர்பாக இருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

n.pakiya
ஷா ஆலம் 18 பிப் ;- மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) நிதியில் கடந்த ஆண்டு ரிங்கிட் 5.18 மில்லியன் நிதியை உள்ளடக்கிய குற்றவியல் நம்பிக்கை மோசடி (CBT) தொடர்பாக இன்று செஷன்ஸ்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 26,701 ஆகப் பதிவு- 118 பேருக்கு கடும் பாதிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 18- நாட்டில் நேற்று கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,701 ஆகப் பதிவானது. இதன் வழி நாட்டில் நோய்த் தொற்றுக்கு இலாக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து...