கோலாலம்பூர், பிப் 2 - நாட்டில் புதிய தினசரி கோவிட் -19 நோய்த் தொற்று எண்ணிக்கை மீண்டும் ஐயாயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று மொத்தம் 5,566 புதிய சம்பவங்கள் பதிவாகின. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை...
கோலாலம்பூர், பிப் 1– நாட்டில் நேற்று வரை 1 கோடியே 19 லட்சத்து 88 ஆயிரத்து 626 பேர் அல்லது 51.2 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர். இதனிடையே 2 கோடியே...
கோலாலம்பூர், ஜன 31– நாட்டில் கடந்த மூன்று தினங்களாக ஐயாயிரத்திற்கும் மேல் பதிவாகி வந்த கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று சற்று குறைந்து 4,915 ஆகப் பதிவானது. இந்த புதிய தொற்றுக்களுடன் சேர்த்து...
ஷா ஆலம், ஜன 31- தங்கள் பிள்ளைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்த அச்சம் கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு முன்னதாக மருத்துவ பரிசோதனை செய்யும்படி பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கையின் வழி பிள்ளைகளின் உடல் நிலை...
கோலாலம்பூர், ஜன 31- மலேசியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டில் 26,365 டிங்கி காய்ச்சல் சம்பவங்க் பதிவாகின. கடந்த 2020 இல் 90,304 ஆக இருந்த டிங்கி சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது 70.8 விழுக்காடு...
கோத்தா பாரு, ஜன 31- குறிப்பிட்ட வாகனமோட்டும் பயிற்சிப் பள்ளி வாயிலாக லைசென்ஸ் பெற்றவர்கள் அதிகளவில் விபத்துகளில் சம்பந்தப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அந்த பயிற்சிப் பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்படும் அல்லது முடக்கப்படும். சம்பந்தப்பட்ட...
கோலாலம்பூர் ஜன 31- நாட்டில் நேற்று வரை 50.8 விழுக்காட்டு பெரியவர்கள் அல்லது 1 கோடியே 18 லட்சத்து 89 ஆயிரத்து 785 பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். மேலும், 2...
ஷா ஆலம், ஜன 30- புதிய வகை கோவிட்-19 திரிபுகளை எதிர்கொள்ளவும் நோய்த் தொற்றின் கடுமையான தாக்கத்தை குறைப்பதற்கு ஏதுவாக நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறவும் அனைவரும் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியை பெற...
கோலாலம்பூர், ஜன 30- நாட்டில் நேற்று பதிவான 5,139 கோவிட்-19 சம்பவங்களில் 99 விழுக்காடு அல்லது 5,089 ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பை கொண்டவையாகும். எஞ்சிய ஒரு விழுக்காடு அல்லது 50 சம்பவங்கள்...
கோலாலம்பூர், ஜன 30 – மலேசியாவில் 150க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் 300 கோடி அமெரிக்க டாலர் (1,250 கோடி வெள்ளி) மதிப்பிலான் முதலீடுகளைச் செய்துள்ளன. இதன் வழி நாட்டில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வேலை...
ஷா ஆலம், ஜன 30- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை 70,000 பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இந்த ஊக்கத் தடுப்பூசித் திட்டத்திற்கு பொதுமக்கள்...
ஷா ஆலம், ஜன 30- நாட்டில் நேற்று வரை 50.4 விழுக்காட்டு பெரியவர்கள் அல்லது 1 கோடியே 18 லட்சத்து 9 ஆயிரத்து 467 பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். மேலும்,...