ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 எண்ணிக்கை நேற்று 5,566 ஆக உயர்வு

n.pakiya
கோலாலம்பூர், பிப் 2 - நாட்டில் புதிய தினசரி கோவிட் -19 நோய்த் தொற்று  எண்ணிக்கை மீண்டும் ஐயாயிரத்தைத் தாண்டியுள்ளது.  நேற்று மொத்தம் 5,566 புதிய சம்பவங்கள் பதிவாகின. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை 51.2  விழுக்காடாக உயர்வு

n.pakiya
கோலாலம்பூர், பிப் 1– நாட்டில் நேற்று வரை 1 கோடியே 19 லட்சத்து 88 ஆயிரத்து 626 பேர் அல்லது 51.2 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர். இதனிடையே 2 கோடியே...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 4,915 ஆகப் பதிவானது

n.pakiya
கோலாலம்பூர், ஜன 31– நாட்டில் கடந்த மூன்று தினங்களாக ஐயாயிரத்திற்கும் மேல் பதிவாகி வந்த கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று சற்று குறைந்து 4,915 ஆகப் பதிவானது. இந்த புதிய தொற்றுக்களுடன் சேர்த்து...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசித் பெற தயக்கம் இருப்பின் பிள்ளைகளுக்கு மருத்துவ சோதனை நடத்துவீர்-  பெற்றோர்களுக்கு ஆலோசனை

n.pakiya
ஷா ஆலம், ஜன 31- தங்கள் பிள்ளைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்த அச்சம் கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு முன்னதாக மருத்துவ பரிசோதனை செய்யும்படி பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கையின் வழி பிள்ளைகளின் உடல் நிலை...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

2021 ஆம் ஆண்டில் நாட்டில் 26,365 டிங்கி சம்பவங்கள் பதிவு- நோர் ஹிஷாம் தகவல்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 31- மலேசியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டில் 26,365 டிங்கி காய்ச்சல் சம்பவங்க் பதிவாகின. கடந்த 2020 இல் 90,304 ஆக இருந்த டிங்கி சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது 70.8 விழுக்காடு...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வாகனமோட்டிகள் தவறிழைத்தால் பயிற்சி தந்த பள்ளிகளுக்கு தண்டனை

n.pakiya
கோத்தா பாரு, ஜன 31- குறிப்பிட்ட வாகனமோட்டும் பயிற்சிப் பள்ளி வாயிலாக லைசென்ஸ் பெற்றவர்கள் அதிகளவில் விபத்துகளில் சம்பந்தப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அந்த பயிற்சிப் பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்படும் அல்லது முடக்கப்படும். சம்பந்தப்பட்ட...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் மொத்தம் 1.1 கோடி பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசி பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர் ஜன 31- நாட்டில் நேற்று வரை 50.8 விழுக்காட்டு பெரியவர்கள் அல்லது 1 கோடியே 18 லட்சத்து 89 ஆயிரத்து 785  பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். மேலும், 2...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

ஊக்கத் தடுப்பூசியைப் பெறத் தயங்காதீர்- சிலாங்கூர் நடவடிக்கை பணிக்குழு அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், ஜன 30- புதிய வகை கோவிட்-19 திரிபுகளை எதிர்கொள்ளவும் நோய்த் தொற்றின் கடுமையான தாக்கத்தை குறைப்பதற்கு ஏதுவாக நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறவும் அனைவரும் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியை பெற...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

99 விழுக்காட்டு கோவிட்-19 நோய்த் தொற்றுகள் ஒன்றாம், இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவை

n.pakiya
கோலாலம்பூர், ஜன 30- நாட்டில் நேற்று பதிவான 5,139 கோவிட்-19 சம்பவங்களில் 99 விழுக்காடு அல்லது 5,089 ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பை கொண்டவையாகும். எஞ்சிய ஒரு விழுக்காடு அல்லது 50 சம்பவங்கள்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTPBT

மலேசியாவில் 150 இந்திய நிறுவனங்கள் 1,250 கோடி வெள்ளி முதலீடு- இந்தியத் தூதர் தகவல்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 30  – மலேசியாவில் 150க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் 300 கோடி அமெரிக்க டாலர்  (1,250 கோடி வெள்ளி)  மதிப்பிலான் முதலீடுகளைச் செய்துள்ளன. இதன் வழி நாட்டில்  இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வேலை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் அரசின் ஊக்கத் தடுப்பூசியை 70,000 பேர் பெற்றுள்ளனர்

n.pakiya
ஷா ஆலம், ஜன 30- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை 70,000 பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இந்த ஊக்கத் தடுப்பூசித் திட்டத்திற்கு பொதுமக்கள்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் நேற்று வரை 50.4 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசி பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், ஜன 30- நாட்டில் நேற்று வரை 50.4 விழுக்காட்டு பெரியவர்கள் அல்லது 1 கோடியே 18 லட்சத்து 9 ஆயிரத்து 467  பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். மேலும்,...