போலி தடுப்பூசி சான்றிதழ் விநியோகம்- மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்து
ஆலம், ஜன 29- போலியான கோவிட்-19 இலக்கவியல்களை விற்கும் தனியார் மருத்துவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தியுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு மிகக் கடுமையானஜ தண்டனை...