NATIONAL

அன்வார் எங்கு இருந்தார் என்று காவல்துறை விசாரிக்கும்- ஐஜிபி

admin
கோலா லம்பூர், டிசம்பர் 25: மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் அன்வார் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறிய முகமட் யூசுப் ராவுத்தர், அந்த நேரத்தில் அன்வார் எங்கிருந்தார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்....
NATIONAL

ஜாவி விவகாரம் குறித்து டொங் ஜியாவை மஸ்லி சந்திக்க வேண்டும் !!

admin
கோலா லம்பூர், டிசம்பர் 25: தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்துக்கலை கற்பிக்கப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் சீனக் கல்வி அமைப்பான டொங் ஜியாவ் சொங்குடன் ஒரு கலந்துரையாடல் நடத்துவது நல்லது என்று...
NATIONAL

இன்று தொடங்கி 10 நாட்களுக்கு பிளஸ் நெடுஞ்சாலைகளில் டச் அண்ட் கோ மதிப்பு அதிகரிப்பு சாவடிகள் மூடப்படும்

admin
ஷா ஆலம், டிச.24- கிறுஸ்துமஸ் மற்றும் 2020 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று தொடங்கி ஜனவரி 2ஆம் தேதி வரையில் பிளஸ் மலேசியா நிறுவனத்தின் பராமரிப்பில் கீழ் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் டச் அண்ட்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

குடிநீர் விநியோகம் கட்டம் கட்டமாக சீரடைகிறது!

admin
ஷா ஆலம், டிச.24- சுங்கை செமினியில் ஏற்பட்ட துர்நாற்ற தூய்மைக்கேட்டைத் தொடர்ந்து தடைப்பட்ட குடிநீர் விநியோகம் இன்று அதிகாலை 1 மணி தொடங்கி கட்டம் கட்டமாக சீரடைந்து வருகிறது. அடுத்த 72 மணி நேரத்திற்கு...
NATIONALSELANGOR

பட்டதாரிகள் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் !- மந்திரி பெசார்

admin
புத்ராஜெயா, டிச.19- தங்கள் திறனாற்றலை வெளிப்படுத்தவும் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளவும் இளைஞர்கள் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். சவால்கள் எளிதாக இருப்பது போல் தோன்றலாம், ஆனால் அவை கனவுகளைக் கொண்டுள்ள...
NATIONALRENCANA PILIHANSELANGOR

அமிருடினுக்கு தலைமைத்துவ கௌரவ டாக்டர் பட்டம்!

admin
புத்ராஜெயா, டிச.19- சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு லிம் கொக் விங் பல்கலைக்கழகம் இன்று தலைமைத்துவ கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு...
NATIONALSELANGOR

சட்டை அச்சடிக்கும் தொழில்முனைவருக்கு உதவிக்கரம் நீட்டிய ஹிஜ்ரா!

admin
கிள்ளான், டிச.19- வர்த்தக உலகத்தில் வீழ்ச்சியுற்ற தன்முனைப்பை இழந்தபோது எளிதான முறையில் விரைவாக நிதியுதவி அளிக்கும் சிலாங்கூர் ஹிஜ்ரா அறவாரியத்தைப் பற்றி தான் அறிந்து கொண்டதாக தொழில்முனைவர் ரஷிடி ரம்லி தெரிவித்தார். ஹிஜ்ராவின் உதவியுடன்...
NATIONAL

பெட்ரோல் உதவித் தொகை பெறுநர் பட்டியல் 2020 பிப்ரவரியில் வெளியிடப்படும்

admin
கோலாலம்பூர், டிச.19- பெட்ரோல் உதவித்தொகைத் திட்டத்திற்குத் (பிஎஸ்பி) தகுதி பெறுபவர்களின் இறுதி பெயர் பட்டியல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படலாம் என்று உள்நாடு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை துணையமைச்சர் சோங் சியெங்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் 2019 இலக்கிய பரிசளிப்பு நிகழ்ச்சி ஆறு தேசிய இலக்கியவாதிகள் பங்கேற்றனர்

admin
ஷா ஆலம், டிச.17- 2019 சிலாங்கூர் இலக்கிய விருதளிப்பு நிகழ்ச்சியில் நாட்டின் பிரசித்தி பெற்ற ஆறு இலக்கியவாதிகள் பங்கேற்றது ஒரு வரலாற்றுப் பூர்வ பதிவாகும். இந்நிகழ்ச்சியை மீடியா சிலாங்கூர் என்றழைக்கப்படும் சிசிஎஸ்பி நிறுவனம் ஏற்பாடு...
NATIONALRENCANA PILIHANSELANGOR

மக்களுக்கு பலன் தரும் மேம்பாட்டு திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் – மந்திரி பெசார்

admin
கிள்ளான், டிசம்பர் 15: சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்களுக்கு நன்மை பயக்கும் பல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி, எந்த தரப்பினரும் அதில் விடுபடாமல் மாநில மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று மந்திரி...
NATIONAL

அரசு சாரா இயக்கங்கள் கெஅடிலான் கட்சியின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாம்

admin
அம்பாங், டிசம்பர் 14: மக்கள் நீதிக் கட்சியின் (கெஅடிலான்) சச்சரவில் சம்பந்தமில்லாத அரசு சாரா இயக்கங்கள்  இரு தரப்புகளையும் உசுப்பி விடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கெஅடிலான் கட்சியின்  உதவித் தலைவர் சுரைடா கமருடின்...
NATIONAL

குழந்தை பாதுகாப்பு இருக்கை 6 மாதங்களுக்கு பிறகே சட்டபூர்வமாக ஆக்கப்படும் !!!

admin
கோலா லம்பூர், டிசம்பர் 14: ஒவ்வொரு தனி நபர் காரிலும் குழந்தைகள் பாதுகாப்பு இருக்கைகளை (சிஆர்எஸ்) பயன்படுத்துவது தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள் ஆறு மாதங்கள் செயல்படுத்தப்பட்ட பின்னரே சட்டபூர்வமாக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்...