NATIONAL

பிரான்ஸ் சுடப்பட்ட சம்பவத்தில் மலேசியர் யாரும் சம்பந்தப்படவில்லை Tiada rakyat

admin
புத்ராஜெயா, ஜூலை 5: மலேசிய வெளியுறவு அமைச்சு, பிரான்ஸ் நாட்டின் தென் மாநகரமான அவிக்னோனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சுடும் சம்பவத்தில் மலேசியர் யாரும் சம்பந்தப்படவில்லை என்று கூறியது. நேற்று வெளியிட்ட அறிக்கையில், விஸ்மா...
NATIONAL

ராணுவத்தின் கருவிகள் காணாமல் போன சம்பவம், எஸ்பிஆர்எம் விசாரிக்கும்

admin
ஷா ஆலம், ஜூலை 3: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) ஒரு கொண்டேனா நிரம்பிய ராணுவ ராடார் கருவிகள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த போவதாக அறிவித்துள்ளது....
NATIONAL

பாக்காத்தான் அமைப்பு பேச்சு வார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது

admin
அம்பாங், ஜூலை 3: பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் அமைப்பு சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் சுமூகமாக நடந்து வருவதோடு மற்றும் சில சீரமைப்புக்கு பின் அறிவிக்கப்படும் என்று கெஅடிலான் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட்...
NATIONALUncategorized @ta

விமான நிலையங்களில் தமிழ் அறிவிப்பு பலகை வேண்டும்

admin
செப்பாங், ஜூலை 1: நாட்டின் மிக முக்கிய 3 மொழிகளில் தமிழ் மொழியும் அடங்கும் . இதில் மலாய் மற்றும் சீன மொழிகள் மட்டும் கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தின் அறிவிப்பு பலகைகளில் இடம் பெற்றிருப்பது,...
NATIONAL

கெஅடிலான்,நடப்பில் உள்ள சுற்றுலா வரியை எதிர்க்கும்

admin
எதிர் வரும் பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வெற்றி பெற்றதும் சுற்றுலா வரியை நீக்கப்படும் என்ற பரிந்துரையை கெஅடிலான் செய்யும் என்று அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில்...
NATIONAL

31 இரயில் பெட்டிகளை இழுத்து வந்த இரயில் வண்டி சரிந்தது

admin
பாசிர் கூடாங், ஜூலை 1: சிமிண்ட் ஏற்றிவந்த 31 இரயில் பெட்டிகளை இழுத்து வந்த இரயில் வண்டி தனது ஓடும் தலத்தில் இருந்து விலகி சரிந்தது. இந்த விபத்தினால் பாசிர் கூடாங் நெடுஞ்சாலை, கிலோமீட்டர்...
NATIONAL

25% சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர் மட்டுமே ‘ஈ-கார்ட்’-இல் பதிந்தனர்

admin
ஷா ஆலம், ஜூன் 30: கணிக்கப்பட்ட 600,000 சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர்களில் 25% மட்டுமே அமலாக்க அட்டை (ஈ-கார்ட்) திட்டத்தில் விண்ணப்பம் செய்திருப்பதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ...
NATIONAL

ஓப்ஸ் செலாமாட்: 11 நாட்களில் 17,147 விபத்துகள்

admin
சுங்கைப்பட்டாணி, ஜூன் 29: ஓப்ஸ் செலாமாட் 11/2017 தொடங்கிய 11 நாட்களில் 17,147 விபத்துகள் நடந்துள்ளன என்றும், இது கடந்த ஆண்டை காட்டிலும் 1,620 சம்பவங்கள் அல்லது 10% உயரந்து காணப்படுகிறது. கடந்த ஜூன்...
NATIONAL

1எம்டிபி ஊழலில் அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டை வெளிப்படையாக மறுப்பு தெரிவிக்க வேண்டும் என கெஅடிலான் இளைஞர் அணி வலியுறுத்து

admin
ஷா ஆலம், ஜூன் 29: மத்திய அரசாங்கம் அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டை வெளிப்படையாக மறுப்பு தெரிவிக்க வேண்டும் என கெஅடிலான் கட்சியின் இளைஞர் அணியினர் வலியுறுத்துவதாக அதன் தேசிய தலைவர் நிக் நஸ்மி நிக்...
NATIONAL

இன்று காலையில், முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது

admin
கோலா லம்பூர், ஜூன் 29: இன்று காலை 9மணி நிலவரப்படி, நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிலைமை சீராக உள்ளதாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலை நிறுவனத்தின் (பிளஸ்) போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தின் பேச்சாளர் கூறினார்....
NATIONAL

மாடல் அழகி, 1எம்டிபி மூலம் வாங்கப்பட்ட USD8.1 மில்லியன் மதிப்பிலான நகைகளை திருப்பிக் கொடுத்தார்

admin
ஷா ஆலம், ஜூன் 28: முன்னாள் விக்டோரியா சிக்ரேட் மாடல் அழகியான, மிராண்டா கெர் USD8.1 மில்லியன் மதிப்பிலான நகைகளை அமெரிக்க நீதித்துறையிடம் ஒப்படைத்த செயலை மக்கள் நீதிக் கட்சியின் உதவித் தலைவர் நூருல்...
NATIONAL

‘ஓப்ஸ் செலாமாட்’: விபத்துகள் அதிகரிப்பு, 53,101 சம்மன் வெளியாக்கப்பட்டது

admin
ஷா ஆலம், ஜூன் 28: ‘ஓப்ஸ் செலாமாட் ‘ 11/2017 தொடங்கி ஒன்பதாவது நாளில் 6,800 சாலை விபத்துகள் சிலாங்கூர், கோலா லம்பூர் மற்றும் பேராக் மாநிலங்களில் நடந்தது என்று அதன் மத்திய பகுதி...