NATIONAL

மத்திய சாலை மற்றும் பாலம் பராமரிப்பு பணிகளுக்காக 280 கோடி  ரிங்கிட் ஒதுக்கீடு

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 13 – மத்திய சாலை மற்றும் பாலம் பராமரிப்பு பணிகளுக்காக அரசாங்கம் அடுத்த ஆண்டு 280 கோடி  ரிங்கிட் ஒதுக்கியுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். நிதி அமைச்சராகவும்...
NATIONAL

மைஸ்டார்ட்அப் இயங்குதளத்தை ஒற்றைச் தளமாக உருவாக்க RM28 மில்லியனை ஒதுக்கீடு

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 13: மைஸ்டார்ட்அப் இயங்குதளத்தை ஒற்றைச் தளமாக உருவாக்க அரசாங்கம் மொத்தம் RM28 மில்லியனை ஒதுக்கும். இது நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளை எளிதாக்கும் அதே வேளையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஒன்றிணைக்கும். 4வது தேசிய...
NATIONAL

அதிக சுமை வரம்பை அமல்படுத்த- போர்ட் கிள்ளான் சாலையைப் பராமரிக்க 50 மில்லியன் ரிங்கிட் மானியம் 

Shalini Rajamogun
ஷா ஆலம், அக் 13: போர்ட் கிள்ளான் சாலையைப் பராமரிக்க, அதிக சுமை வரம்பை அமல்படுத்துவதற்கு 50 மில்லியன் ரிங்கிட் மானியமாக அரசாங்கம் வழங்குகிறது. கிள்ளான் துறைமுக வாரியத்துடன் இணைந்து, தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப போக்குவரத்து...
MEDIA STATEMENTNATIONAL

 நாடு முழுவதும் ஆபத்து நிறைந்த 2,000 மலைச்சரிவுகளை சீரமைக்க வெ. 56.3 கோடி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், அக் 13- நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆபத்தான மலைச்சரிவுகளைச் சீரமைக்க 56 கோடியே 30 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். கண்காணிப்பு,...
NATIONAL

திவால் மீதான  இரண்டாவது வாய்ப்பு அடுத்த ஆண்டு அமல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 13: மக்களின் நலனை பாதுகாப்பதற்கான ஒற்றுமை அரசாங்கத்தின் கொள்கையின்படி, திவாலான அவர்களுக்கு மறு வாய்ப்பு வழக்கும் கொள்கை அடுத்த ஆண்டு முதல் RM200,000 கடனைத் தாண்டாத 40 வயதுக்கு  குறைவான இளைஞர்களுக்கு...
ECONOMYNATIONAL

வெள்ளத்தை எதிர்கொள்ள நட்மாவுக்கு 30 கோடி வெள்ளி ஒதுக்கீடு

n.pakiya
கோலாலம்பூர், அக் 13- வெள்ளப் பேரிடரை எதிர்கொள்வதற்கு ஏதுவாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்திற்கு (நட்மா) 30 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டவுடன் வழங்கப்படவுள்ள...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

2024 பட்ஜெட்- வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு 1,180 கோடி வெள்ளி ஒதுக்கீடு

n.pakiya
கோலாலம்பூர், அக் 13- நாடு முழுவதும் வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மேற்கொள்ள 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 1,180 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிலாங்கூரில் மேற்கொள்ளப்படும் 2 ஆம் கட்ட சுங்கை...
NATIONAL

மோசடிக்கு எதிரான  போராட்டத்திற்கு  அரசாங்கம் RM 10 மில்லியன் கூடுதல் ஒதுக்கீடு  செய்துள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர்,13 அக்: மோசடி குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் அதன் செயல்பாட்டை மேலும் அதிகரிக்க, தேசிய மோசடி மறுமொழி மையத்தின் (NSRC) ஒதுக்கீட்டை, RM20 மில்லியனாக அரசாங்கம் உயர்த்தும். நிதியமைச்சராக இருக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ...
NATIONAL

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின்  மேம்பாட்டுக்கு  8 பில்லியன் ரிங்கிட் கடன் நிதி

Shalini Rajamogun
 கோலாலம்பூர், அக் 13: சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எஸ்எம்இ) ஆதரவளிக்க பேங்க் நெகாரா மலேசியாவின் (பிஎன்எம்) கீழ் மொத்தம் 8 பில்லியன் ரிங்கிட் கடன் நிதி அளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...
NATIONAL

அரசாங்கம் 2025 இல் அனைத்துலக நிதி நிலையை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச வரியை அமுல்படுத்தும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 13: தொழில்துறையினரின் கருத்துக்களையும் சமீபத்திய சர்வதேச  நிதி நிலை முன்னேற்றங்களையும்    கருத்தில் கொண்டு,  அரசாங்கம் 2025 ஆம் ஆண்டில் குறைந்தபட்ச வரி விதிப்பை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நிதி அமைச்சராகவும் இருக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், குறைந்தபட்சம் 750 மில்லியன் யூரோ  அனைத்துலக ,...
ECONOMYNATIONAL

சம்பள உயர்வுக்கான கொள்கைகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

n.pakiya
கோலாலம்பூர், அக் 13- சம்பள விகிதத்தை அதிகரிப்பதற்கு ஏதுவாக அது சார்ந்த கொள்கைகளை அரசாங்கம் மேம்படுத்தவுள்ளது. குறைந்த பட்ச சம்பள முறையை மறுஆய்வு செய்வது, சிறப்பான வேலை சூழலை உறுதி செய்யக்கூடிய சட்டங்களை இயற்றுவது...
ECONOMYNATIONAL

அடுத்தாண்டில் அரசாங்கத்தின் வருமானம் 1.5 விழுக்காடு அதிகரித்து 30,760 கோடி வெள்ளியை எட்டும்

n.pakiya
கோலாலம்பூர், அக் 13- வரும் 2024 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 1.5 விழுக்காடு அதிகரித்து 30,760 கோடி வெள்ளியாக அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.5 விழுக்காடாக ஏற்றம் காணும் என நிதியமைச்சு...