மத்திய சாலை மற்றும் பாலம் பராமரிப்பு பணிகளுக்காக 280 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு
கோலாலம்பூர், அக் 13 – மத்திய சாலை மற்றும் பாலம் பராமரிப்பு பணிகளுக்காக அரசாங்கம் அடுத்த ஆண்டு 280 கோடி ரிங்கிட் ஒதுக்கியுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். நிதி அமைச்சராகவும்...