உள்ளூர் அரிசி விநியோகம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானது – மந்திரி புசார்
ஷா ஆலாம், செப் 26: இந்த ஆண்டு இறுதி வரை சிலாங்கூரில் உள்ளூர் அரிசி விநியோகம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்....