ECONOMYMEDIA STATEMENTNATIONAL

உள்ளூர் அரிசி விநியோகம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானது – மந்திரி புசார்

n.pakiya
ஷா ஆலாம், செப் 26: இந்த ஆண்டு இறுதி வரை சிலாங்கூரில் உள்ளூர் அரிசி விநியோகம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்....
NATIONAL

அரசியல் தலைவர்கள் ஒற்றுமை உணர்வை கடைப்பிடிக்க வேண்டும்

Shalini Rajamogun
ஷா ஆலம், செப் 26: ஒருமித்த கருத்து மற்றும் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதில் அரசியல் தலைவர்கள் ஒற்றுமை உணர்வைக் கடைபிடிக்க வேண்டும். மக்களை அணுகும் போது மத அல்லது இனம் போன்ற அம்சங்களை பயன்படுத்துவதை...
NATIONAL

போலீஸ் சோதனையில் வெ.19 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்- இந்தோனேசிய ஆடவர் கைது

Shalini Rajamogun
கோல சிலாங்கூர், செப் 26- ஜெராம் நகரின் சுங்கை பூலோவிலுள்ள மீன்பிடி படகுத் துறையில் இந்தோனேசிய ஆடவர் ஒருவரைக் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 19 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 60.3 கிலோ ஷாபு...
NATIONAL

மூன்று இலங்கையர்கள் படுகொலை – இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

Shalini Rajamogun
கோலாலம்பூர், செப் 26- செந்தூலில் உள்ள கடை வீடொன்றில் கடந்த சனிக்கிழமை மூன்று இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் இன்னும் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் பதுங்கியிருக்கக்கூடும் என காவல்...
NATIONAL

லஞ்சம் கொடுத்த புகாரில் 2019 முதல் 240 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Shalini Rajamogun
கோலாலம்பூர், செப் 25- லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 240 பேர் மீது 2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்களில்...
NATIONAL

மாமியாரைக் காயப்படுத்திய குற்றத்திற்காகத் தீயணைப்பு வீரர் ஒருவருக்கு மூன்று மாதம் சிறை

Shalini Rajamogun
கோலாலம்பூர், செப் 25: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது மாமியாரைக் காயப்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட தீயணைப்பு வீரர் ஒருவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று மூன்று மாதச் சிறைத்தண்டனை விதித்தது. புத்ரா அஜீருல் அப்துல் அஜீஸ் (32) என்பவருக்கு...
NATIONAL

30,893 மாணவர்களுக்குக் கடன் முன்பணமாக (WPP) வழங்கப்படும் – தேசிய உயர்கல்வி நிதிக் கழகம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், செப் 25 – இந்த ஆண்டு அக்டோபர் சேர்க்கைக்கான பொது உயர் கல்வி நிறுவனங்களில் முதல் இளங்கலை பட்டப்படிப்பு தொடரும் மொத்தம் 30,893 மாணவர்களுக்கு RM46.34 மில்லியன், கடன் முன்பணமாக (WPP) வழங்கப்படும். மாணவர்களுக்குத் தலா RM1,500 கடன்...
NATIONAL

லஞ்சம் வாங்கிய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், செப் 25.: லஞ்சம் வாங்கிய சந்தேகத்தின் பேரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்ட இருவரில், முன்னாள் மூத்த அமைச்சரின் அரசியல் செயலாளரும் அடங்குவார். அமைச்சகம் ஒன்று சம்பந்தப்பட்ட சுமார் RM80 மில்லியன் மதிப்புள்ள...
NATIONAL

நவம்பர் 4 ஆம் தேதி ஜெபாக் தொகுதி இடைத்தேர்தல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Shalini Rajamogun
புத்ராஜெயா, செப் 25 – சரவாக் மாநிலத்தின் ஜெபாக் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற தேர்தல் ஆணையம் தேதி நிர்ணயித்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் மற்றும் இடைத்தேர்தலுக்கான முதல்கட்ட...
NATIONAL

மூன்று மாநிலங்களில் வெள்ளம்- இன்று காலை வரை 274 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், செப் 25- பேராக், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் இன்று காலை 9.00 மணி நிலவரப்படி 274 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். பேராக் மாநிலத்தின் கிரியான் மாவட்டத்திலுள்ள...
NATIONAL

ஜெராக் இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், செப் 25- சரவா மாநிலத்தின் ஜெராக் தொகுதிக்கான இடைத் தேர்தல் சம்பந்தப்பட்ட முக்கியத் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தல் தொடர்பில் இங்குள்ள புத்ரா ஜெயா இ.சி.டவரில்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பயன்மிக்க அமெரிக்கப் பயணம்-  பிரதமர் அன்வார் வர்ணனை

n.pakiya
நியூயார்க், செப் 24 –  அமெரிக்காவுக்கான தனது நான்கு நாள் பயணம் உலகப் பிரச்சனைகளில் மலேசியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து அனைத்துலக அரங்கில் நாட்டின் மதிப்பை உயர்த்துவதற்கு உதவியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்....