பராமரிப்பாளரால் துன்புறுத்தப் பட்டதாக சந்தேகிக்கப்படும் குழந்தை மரணம்
ஈப்போ, ஜூலை 16- இங்குள்ள தாமான் தாவாஸ் இண்டாவில் பராமரிப்பாளரின் பாதுகாப்பில் இருந்த போது சித்திரவதை செய்யப் பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு மாதப் பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த இரு தினங்களாக கோமா நிலையில்...