NATIONAL

15 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களே விபத்துகளில் அதிகம் சிக்குகின்றனர்- ஜே.பி.ஜே. தகவல்

Shalini Rajamogun
அலோர்ஸ்டார், ஜூலை 3- சாலை விபத்துகளில் சிக்கியவர்களில் குறிப்பாக உயிரிழப்போரில் அதிகமானோர் 15 முதல் 25 வயதுக்குட்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகளாக உள்ளதை சாலை போக்குவரத்து இலாகாவின் (ஜே.பி..ஜே.) தரவுகள் காட்டுகின்றன. இந்த வயதுக்குட்பட்டத் தரப்பினர்...
NATIONAL

15-வது மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி குறித்து சிறப்புக் கூட்டம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 3: 15-வது மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் (SPR) இன்று புதன்கிழமை சிறப்புக் கூட்டத்தை நடத்துகிறது. கெடா, கிளந்தான், திரங்கானு, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களுக்கான 14வது மாநிலச் சட்டமன்றம்...
NATIONAL

ஹரி ராயா ஹஜி விடுமுறையையொட்டி 1,286 சம்மன்கள் வழங்கப்பட்டன –  கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்து துறை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 3: கடந்த செவ்வாய்கிழமை தொடங்கிய ஹரி ராயா ஹஜி விடுமுறையையொட்டி கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்து துறை (ஜேபிஜே) சிறப்பு மோட்டார் சைக்கிள் இயக்கம் மொத்தம் 1,286 சம்மன்களை வெளியிட்டது. ஓட்டுநர் உரிமம்...
NATIONAL

இயல்பாக வாக்காளராகும் நடைமுறையின் அமலாக்கத்தினால் பாயா ஜெராஸ் தொகுதியில் வாக்காளர்கள் அதிகரிப்பு

Shalini Rajamogun
சுங்கை பூலோ, ஜூலை 3- இயல்பாக வாக்காளராகும் நடைமுறை கடந்தாண்டு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாயா ஜெராஸ் தொகுதியிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது. இந்த புதிய நடைமுறையின் அமலாக்கம் காரணமாகக் கடந்த பொதுத் தேர்தலின்...
NATIONAL

இரு பிள்ளைகளைத் தாக்கிய தந்தை கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 3- தாமான் செராஸ் இண்டாவில் உள்ள வீட்டில் தனது இரண்டு பிள்ளைகளை அடித்து துன்புறுத்தியதோடு மனைவியை மிரட்டியதாகக் கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த 40 வயதுடைய சந்தேக நபர்...
NATIONAL

தேர்தல் பிரச்சாரங்களில் அவதூறு, இன விவகாரங்களைத் தவிர்ப்பீர்- அரசியல் கட்சிகளுக்கு நூருல் இசா வேண்டுகோள்

Shalini Rajamogun
ஷா ஆலம்,  ஜூலை 3- மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிரணிக்கு எதிராக அவதூறு பரப்புவதையும் இன விவகாரங்களை எழுப்பவதையும் நிறுத்திக் கொள்ளும்படி அனைத்து அரசியல் கட்சிகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. அண்மைய காலமாகப் பரவி வரும்...
NATIONAL

கெமமான் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய எண்மர் அடையாளம் காணப்பட்டனர்

Shalini Rajamogun
சுக்காய், ஜூலை 3- இங்குள்ள ஆயர் பூத்தே, ஜெராம் மாவாரில் நேற்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவர் உள்பட எட்டு பேரின் விபரங்கள் அடையாளம் காணப்பட்டன....
MEDIA STATEMENTNATIONAL

தமிழ்ப் பள்ளி நூலகங்களுக்கு அமைச்சர் சிவக்குமார் வெ.20,000 மதிப்புள்ள புத்தகங்கள் அன்பளிப்பு

n.pakiya
கோலாலம்பூர் ஜூலை 2-  நாட்டில் உள்ள தமிழ் பள்ளிகளின் நூல் நிலையங்களுக்கு 20,000 வெள்ளி மதிப்புள்ள புத்தகங்களை மனிதவள அமைச்சர் வ சிவகுமார் அன்பளிப்பு செய்தார். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை மேலோங்க...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நகைத் தொழில் துறைக்கு அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்க விரைவில் அனுமதி- சிவகுமார் கோடிக் காட்டினார் 

n.pakiya
கோலாலம்பூர் , ஜூலை 2- நாட்டில் உள்ள இந்திய நகை பொற்கொல்லர் தொழில்துறைகளில் அந்நிய தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று...
ALAM SEKITAR & CUACAHEALTH

மனநல சிகிச்சைக்கு உகந்த சூழியல் முறையை மாநில அரசு தயார் செய்துள்ளது

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 2- மக்களின் மனநலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு  மாநில அரசு முழுமையான சூழியல் முறையை தயார் செய்துள்ளது. மனநலம் சார்ந்த பிரச்சனைகளை எதிர் நோக்குவோருக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர்...
NATIONAL

தேசியக் கலப்பு இரட்டையர் அணி ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பை இரண்டாம் இடத்தை வென்றது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 1: தேசிய கலப்பு இரட்டையர் அணியான இவான் யுவன்-ரேச்சல் அர்னால்ட் ஜோடி நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடியிடம் 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து. இதன் மூலம் 2023 ஆசிய கலப்பு...
NATIONAL

பினாங்கில் உள்ள வாக்காளர்கள் (மலாய்க்காரர்கள்) ஒற்றுமை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள் – பிரதமர்

Shalini Rajamogun
பெர்மாத்தாங் பாவ், ஜூலை 1- பினாங்கில் உள்ள வாக்காளர்கள், குறிப்பாக மலாய்க்காரர்கள், வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்புகிறார்.   கடந்த 15 வது பொதுத்...