NATIONAL

கால்பந்தாட்டத்திற்குப் பின் கலவரத்தில் ஈடுபட்ட மூவர் கைது

Shalini Rajamogun
ஜோர்ஜ் டவுன், ஏப் 3- இங்குள்ள ஸ்டேடியம் பண்டாராவில் நேற்றிரவு நடைபெற்ற பினாங்கு எப்.சி. மற்றும் பேராக் எப்.சி. குழுக்களுக்கிடையிலான கால்பந்தாட்டத்திற்குப் பின்னர் அரங்கிற்கு வெளியே கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் மூன்று ஆடவர்களைப்...
NATIONAL

கைபேசியைப் பயன்படுத்திக் கொண்டே பேருந்து ஓட்டிய ஓட்டுநருக்கு 13 பழைய குற்றப்பதிவுகள் 

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப் 3- பினாங்கிலிருந்து ஈப்போவுக்குப் பேருந்தை செலுத்திய போது கைபேசியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஓட்டுநருக்கு எதிராக சாலை போக்குவரத்து இலாகா குற்றப்பதிவை வெளியிட்டுள்ளது. அந்த ஆடவர் செலுத்திய பஸ் பட்டர்வெர்த்திலுள்ள ஒரு நிறுவனத்திற்குச்...
NATIONAL

தானியங்கி கதவு செயல்படவில்லை- ஏ.டி.எம். அறையில் சிக்கிய வாடிக்கையாளர்கள் தத்தளிப்பு 

Shalini Rajamogun
மெர்சிங், ஏப் 3- இங்குள்ள வங்கி ஒன்றின் தானியங்கி பண பட்டுவாடா இயந்திர (ஏ.டி.எம்.) அறையின் தானியங்கி கதவு திறக்காத காரணத்தால் இரு வாடிக்கையாளர்கள் வெளியில் வர முடியாமல் அரை மணி நேரம் தத்தளித்தனர்....
NATIONAL

பண்டிகைக் காலங்களில் பொதுமக்களைக் குழப்பும் வகையில் விளம்பரங்கள் செய்வதைத் தவிர்க்கவும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 2: வியாபாரிகள் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், குறிப்பாக பண்டிகைக் காலங்களில் பொதுமக்களைக் குழப்பும் வகையில் விளம்பரங்கள் செய்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று ஷா ஆலம் மாவட்டக் காவல்துறை தலைமை உதவி...
NATIONAL

பலத்த சத்தம் எழுப்பிய 13 புரோட்டான் வீரா கார்கள் பறிமுதல்

Shalini Rajamogun
சிக், ஏப்.2: இங்குள்ள ஜாலான் அலமண்டாவில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில், வாகனங்களில் இருந்து பலத்த சத்தம் எழுப்பிய, 13 புரோட்டான் வீரா கார்களை நேற்றிரவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ரம்லான் மாதத்தில் இச்செயல் பொது...
NATIONAL

RM28,470 மதிப்பிலான 62 ஆடுகளை ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக RM10,000 அபராதம்

Shalini Rajamogun
பண்டார் பெர்மைசூரி, ஏப்ரல் 2: கடந்த ஆண்டு தாய்லாந்தில் இருந்து அனுமதியின்றி RM28,470 மதிப்பிலான 62 ஆடுகளை ஏற்றிச் சென்ற  குற்றத்தை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநருக்கு செத்யூ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று RM10,000 அபராதம்...
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

அமைச்சர் சிவக்குமார் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம்- சென்னையில் உற்சாக வரவேற்பு

n.pakiya
சென்னை, ஏப் 1- மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் இந்தியாவுக்கு பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டு நேற்று சென்னை சென்று சேர்ந்தார்.  சென்னை   அனைத்துலக விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  சென்னை மற்றும்...
EKSKLUSIFNATIONAL

குடியுரிமைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பீர்!  மக்களவையில் டத்தோ ரமணன் கோரிக்கை

n.pakiya
 கோலாலம்பூர், ஏப் 1- குடியுரிமையைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சிவப்பு, பச்சை நிற அடையாள அட்டையை கொண்டிருப்பவர்களின் பிரச்சினைகளை உள்துறை அமைச்சு விரைந்து தீர்க்க வேண்டும் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ...
ANTARABANGSANATIONAL

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒ.சி.ஐ. விண்ணப்பங்களை எளிமையாக்குங்கள்-  அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

n.pakiya
சென்னை, ஏப் 1- வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு    இந்திய அரசு வழங்கும் ஓ.சி.ஐ. எனப்படும் அடையாள அட்டைக்கான (OCI ) விண்ணப்பத்தையும் நிபந்தனைகளையும்  எளிமையாக்கும்படி  மனித வள அமைச்சர் வ. சிவகுமார் மீண்டும் கோரிக்கை...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) பார்க்கிங் குற்ற பதிவுக்கு அபராதம் குறைப்பு

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 31: ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) மார்ச் 23 முதல் ஏப்ரல் 21 வரை RM10 பார்க்கிங் குற்ற பதிவுக்கு அபராதம் குறைப்பு வழங்குகிறது. பார்க்கிங் குற்ற பதிவுக்கு...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டெங்கி காய்ச்சலால் ஒரு உயிரிழப்பு கடந்த வாரம் 318 சம்பவங்கள் அதிகரிப்பு

n.pakiya
புத்ராஜெயா, மார்ச் 31: மார்ச் 19 முதல் மார்ச் 25 வரையிலான 12வது தொற்றுநோய் வாரத்தில் (ME) 2023 இல் பதிவான டெங்கி காய்ச்சல் வழக்குகளின் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் 2,151 வழக்குகளுடன் ஒப்பிடும்போது...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

“சித்தம்“ திறன் வளர்ப்பு பயிற்சிகளை நடத்துவதற்கான மானியம் 5,000 வெள்ளியாக அதிகரிப்பு 

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 31– வசதி குறைந்தவர்கள் உபரி வருமானம் பெறுவதற்கு ஏதுவாக பல்வேறு துறைகளில் அடிப்படை பயிற்சிகளை வழங்கும் திட்டதை மேற்கொள்ள இந்திய சமூகத்  தலைவர்களுக்கு வழங்கப்படும் மானியம் 3,000 வெள்ளியிலிருந்து 5,000...