கால்பந்தாட்டத்திற்குப் பின் கலவரத்தில் ஈடுபட்ட மூவர் கைது
ஜோர்ஜ் டவுன், ஏப் 3- இங்குள்ள ஸ்டேடியம் பண்டாராவில் நேற்றிரவு நடைபெற்ற பினாங்கு எப்.சி. மற்றும் பேராக் எப்.சி. குழுக்களுக்கிடையிலான கால்பந்தாட்டத்திற்குப் பின்னர் அரங்கிற்கு வெளியே கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் மூன்று ஆடவர்களைப்...