PBTSELANGOR

எம்பிஎஸ்ஏ: வணிக வளாகங்களை அந்நியர்களுக்கு வியாபாரம் செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டாம்

admin
ஷா ஆலம், ஜூலை 8: வணிக வளாக உரிமையாளர்கள் அந்நிய நாட்டவர்களுக்கு தங்களது கடைகளை வணிகம் செய்ய அனுமதி அளிக்கக்கூடாது என ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது. அமலாக்க அதிகாரிகள்...
PBTRENCANA PILIHANSELANGOR

வணிக வளாகங்களை அந்நியர்கள் நிர்வகித்தால், உரிமையாளர்களை கருப்பு பட்டியலிடப் படுவர் !!!

admin
கிள்ளான், ஜூன் 30: அந்நிய நாட்டவர்களுக்கு தங்களது வணிகத் தளங்களை நிர்வகிக்க அனுமதி அளிக்கும் உள்ளூர் வணிகர்களை கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று கிள்ளான் நகராண்மை கழகத்தின் (எம்பிகே) தலைவர் டாக்டர் அமாட் ஃபாஸ்லி...
PBTSELANGOR

கம்போடியர்கள் நடத்தும் சட்ட விரோத இரவுச் சந்தையை எம்பிகே கண்காணிக்கும் !!!

admin
கிள்ளான், ஜூன் 30: சுல்தான் சுலைமான் நகரத்தில் சட்ட விரோதமாக நடத்தப்பட்டு வரும் இரவுச் சந்தையை கிள்ளான் நகராண்மை கழகத்தின் (எம்பிகே) அமலாக்க அதிகாரிகள் பணியில் அமர்த்தப் படுவார்கள் என எம்பிகேவின் துணைத் தலைவர்...
PBTSELANGOR

70 மேற்பட்ட அந்நிய நாட்டு வணிகர்கள் கடைகளை மூடும்படி எம்பிகெஜெ நடவடிக்கை !!!

admin
காஜாங், ஜூன் 26: கடந்த மார்ச் 18 தொடங்கி 70-க்கும் மேற்பட்ட அந்நிய நாட்டு வணிகர்களின் கடைகள் மீது காஜாங் நகராண்மைக் கழகம் (எம்பிகெஜே) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஸூல்கிப்லி...
PBTSELANGOR

வெள்ள அபாயத்தை எதிர் நோக்க எம்பிகே தயாராக உள்ளது !!!

admin
ஷா ஆலம், ஜூன் 25: இயற்கை பேரழிவுகள், குறிப்பாக வெள்ளம் ஏற்படும் அபாயத்தில் உள்ள பல இடங்களில் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள கிள்ளான் நகராண்மை கழகம் (எம்.பி.கே) தயாராகி வருகிறது என அதன் தலைவர்...
PBTSELANGOR

எம்டிஎச்எஸ் 56 கார் நிறுத்தும் கூடாரங்களை இடித்தது !!!

admin
பாத்தாங்காலி, ஜூன் 25: பாத்தாங் காலி, மெராந்தி சாலையில்  அனுமதியின்றி மொத்தம் 56 கார் நிறுத்தும் கூடாரங்கள் கட்டப்பட்டுள்ளன, ஜூன் 22 முதல் 24 வரை இவைகள் இடிக்கப்பட்டன என்று சிலாங்கூர் உலு மாவட்ட...
PBTRENCANA PILIHANSELANGOR

அக்டோபர் 20-இல் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம், மாநகராட்சி மன்ற அந்தஸ்தை அடைகிறது !!!

admin
ஷா ஆலம், ஜூன் 25: நகராண்மைக் கழகத்தில் இருந்து மாநகராட்சி அந்தஸ்தை சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் எதிர் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி முதல் அமையவிருக்கிறது. சிலாங்கூர் மன்னர், சுல்தான் ஷராபுதீன்...
PBTSELANGOR

மந்திரி பெசார், அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினரின் அலுவலகத்தை திறந்து வைத்தார் !!!

admin
புக்கிட் அந்தாராபங்சாவில் அமைந்துள்ள சமுக மண்டபத்தில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக (எம்பிஏஜே) உறுப்பினரின் (பிரிவு 5) நடவடிக்கை அலுவலகத்தை இன்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரபூர்வமாக...
PBTSELANGOR

எம்டிகெஎஸ் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துகள் பல்வேறு எஸ்ஓபிகளை பின்பற்றி நாளை செயல்படும்- எங் ஸீ ஹான்

admin
ஷா ஆலம், ஜூன் 10: கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றத்தின்  (எம்.டி.கே.எஸ்) அனுசரணையில் சிலாங்கூர் ஸ்மார்ட் பேருந்து ஒரு நாளைக்கு 20 பயணிகள் உட்பட இன்னும் கடுமையான சீரான செயலாக்க  நடைமுறைகளுடன் (எஸ்ஓபி) நாளை...
PBTSELANGOR

அனுமதியில்லாத வணிக நடவடிக்கைகள்; 40 வணிகர்களுக்கு மூடும்படி கட்டளை- எம்பிகெஜே

admin
ஷா ஆலம், ஜூன் 8: செமினி பெலாங்கி டெஸ்கோ பேரங்காடியை சுற்றி 40 சட்டவிரோத வணிகர்களை தங்களின் வணிகத்தை தொடர்வதை நிறுத்துமாறு காஜாங் நகராண்மை கழகம்  (எம்பிகேஜே) உத்தரவிட்டுள்ளது.கடந்த  ஜூன் 5-ஆம் தேதி எம்பிகெஜேவின்...
PBTSELANGOR

ஜாலான் ஓத்மான் பொதுச் சந்தை மீண்டும் செயல்பட அனுமதி

admin
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 5: கடந்த மே மாதத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட ஜாலான் ஓத்மான் பொதுச் சந்தை பல்வேறு சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றி நாளை முதல் திறக்கப்படும் என்று பெட்டாலிங் ஜெயா...
PBTRENCANA PILIHANSELANGOR

விதிமுறைகளை மீறிய இரண்டு அந்நியர்களின் கடைகளை எம்பிஎஸ்ஏ மூட உத்தரவு பிறப்பித்துள்ளது !!!

admin
ஷா ஆலம், ஜூன் 4: கம்போங் சுங்கை பூலோ, செக்சன் யூ4 பகுதியில் அந்நிய நாட்டவர்கள் நடத்தி வந்த இரண்டு கடைகள் வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை மீறியதன் காரணமாக ஷா ஆலம் மாநகராட்சி மன்றம்...