PBTSELANGOR

தீபாவளி பெருநாள் தற்காலிக கடைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது

admin
ஷா ஆலம், செப்டம்பர் 9: கிள்ளான் நகராண்மை கழகத்தின் (எம்பிகே) தீபாவளி பெருநாள் தற்காலிக கடைகள் விண்ணப்பம் செய்ய வியாபாரிகள் வரவேற்கப்படுகின்றனர். எதிர் வரும் செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று எம்பிகேவின் தொழில்முறை...
PBTSELANGOR

எம்பிஎஸ், நகராண்மை கழக உறுப்பினர்களை தங்கள் பகுதிகளின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குழு தலைவராக நியமனம்

admin
ஷா ஆலம், செப்டம்பர் 4: செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) எல்லா நகராண்மை கழக உறுப்பினர்களையும் தங்கள் சேவை புரியும் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குழு தலைவராக நியமனம் செய்துள்ளது. இந்த நியமனங்கள்...
PBTSELANGOR

சிலாங்கூர் மக்கள் ஊராட்சி மன்றங்களின் சேவை மீது மனநிறைவு

admin
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 2: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் சேவையில் மக்கள் பூரிப்பு அடைந்தனர் என்று 2016-இன் மெர்டேக்கா சென்டர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பெட்டாலிங் ஜெயாவின் மேயர், டத்தோ அஸிஸி முகமட்...
PBTSELANGOR

வட்டி முதலைகளை ஒழிக்க அவர்களின் விளம்பரங்களை துடைத்தொழிப்போம்

admin
காஜாங், ஆகஸ்ட் 27: காஜாங் நகராண்மை கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் சட்ட விரோதமாக செயல்படும் வட்டி முதலைகளின் பதாகைகளை மற்றும் விளம்பரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை வட்டி முதலைகளை முற்றாக...
PBTSELANGOR

பண்டான் பெர்டானா அரங்கின் கட்டுமான பணிகள் தாமதம் ஆகாது

admin
அம்பாங், ஆகஸ்ட் 20: பண்டான் பெர்டானா அரங்கின் கட்டுமான பணிகள் தாமதமாகிறது என்று செய்தியை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) மறுப்பதாக அதன் தலைவர் அப்துல் ஹமீத் ஹூசேன் கூறினார். பணிகள் முடிவடையும்...
PBTRENCANA PILIHANSELANGOR

Featured சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்றங்கள் மீது 74% மக்கள் திருப்தியாக உள்ளனர் என்று ஆய்வு கூறுகிறது

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 6: மெர்டேக்கா கருத்துக்கணிப்பு ஆய்வு மையம் (மெர்டேக்கா சென்டர்) நடத்திய ஆய்வின் படி சிலாங்கூர் வாழ் மக்கள் ஊராட்சி மன்றங்களின் சேவை மீது திருப்தியாக உள்ளனர் என்று கூறுகிறது. 2016-ஆம்...
PBTRENCANA PILIHANSELANGOR

Featured ஜிஎஸ்டி: ரிம 105.17 மில்லியன் கோரப்பட்டது, ஆனால் ரிம 52.09 மில்லியன் மட்டுமே கிடைத்தது

admin
காஜாங், ஆகஸ்ட் 5: மத்திய அரசாங்கம், சிலாங்கூரின் 12 ஊராட்சி மன்றங்கள் கோரிய ரிம 105.17 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ரிம 52.09 மில்லியன் மட்டுமே திருப்பிக் கொடுத்துள்ளது...
PBTSELANGOR

கோலா சிலாங்கூரில் இரண்டு புதிய ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து வழித்தடங்கள்

admin
கோலா சிலாங்கூர், ஆகஸ்ட் 2: கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்டிகெஎஸ்) இரண்டு ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து சேவையின் வழித்தடங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் பண்டார் புஞ்சாக் அலாம்-பண்டார் சௌஜானா உத்தாமா-தாமான் ஸ்ரீ...
PBTSELANGOR

பெட்டாலிங் ஜெயாவின் 23 அதிகாரப்பூர்வ திடக்கழிவு நிர்வாக குத்தகையாளர்கள்

admin
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 28: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் கீழ் அதிகாரப்பூர்வ 23 திடக்கழிவு அகற்றும் பணியில் ஈடுபட இருக்கும் குத்தகையாளர்களை நியமனம் செய்துள்ளது என்று பெட்டாலிங் ஜெயா மேயர் டத்தோ முகமட்...
PBTRENCANA PILIHANSELANGOR

Featured எம்பிஎஸ்ஏ இன்னும் ரிம 13.8 மில்லியன் மதிப்பிலான உள்ளீடு ஜிஎஸ்டி வரியை பெறவில்லை

admin
ஷா ஆலம், ஜூலை 26: ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) இன்னும் தனது திரும்ப பெறக்கூடிய உள்ளீடு ஜிஎஸ்டி வரியை பெறாமல் இருக்கிறது. கடந்த ஆண்டு 2016 ஜூலையில் இருந்து நவம்பர் வரை...
PBTSELANGOR

எம்பிபிஜே 62,000 நகரும் குப்பைத் தொட்டிகளை விநியோகம் செய்தது

admin
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 21: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் கீழ் குடியிருக்கும் பொது மக்களுக்கு 62,000 நகரும் குப்பைத் தொட்டிகளை எம்பிபிஜே இன்று விநியோகம் செய்தது என்று அதன் தலைவர் டத்தோ முகமட்...
PBTSELANGOR

சுங்கத்துறை ஜிஎஸ்டி வரிக் கடனை தீர்க்கவில்லை, ஊராட்சி மன்றங்கள் உறுதி அளித்தது

admin
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 11: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிபிஜே), மலேசிய அரச சுங்கத்துறை இலாகா (கஸ்தாம்) இன்னும் மாநகராட்சிக்கு திருப்பித் தர வேண்டிய பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பாக்கிப்...