SELANGOR

மாநில அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக பி40 தரப்பினருக்குத் தொடர்ந்து உதவி – பாப்பாராய்டு உறுதி

Shalini Rajamogun
பத்தாங் காலி, ஏப் 18- பல்வேறு உதவித் திட்டங்கள் வாயிலாக குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு மாநில அரசு தொடர்ந்து உதவி வருவதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு...
SELANGOR

செகி ஃப்ரெஷ் பேரங்காடியில் மலிவு விற்பனை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 18: நாளை  செகி ஃப்ரெஷ் பல்பொருள் அங்காடியின் சபாக் பெர்ணம் கிளையில் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்துடன் (பிகேபிஎஸ்) இணைந்து எஹ்சான் ரஹ்மா விற்பனை  நடைபெறும். “பிகேபிஎஸ் உடன் இணைந்து,...
SELANGOR

ஹலால் தயாரிப்பு தொழில் துறையின் தரவைச் சேமிக்க தகவல் தளம் ஒன்றை உருவாக்க எண்ணம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 17:  ஹலால்  தயாரிப்பு  தொழில் துறையின் தரவைச் சேமிப்பதற்காக ஒரு மையப்படுத்தப்பட்ட தகவல் தளத்தை (சிஐபி) உருவாக்க ஹலால் இன்டர்நேஷனல் சிலாங்கூர் (HIS)  எண்ணம் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தரவுத்தளத்தை உருவாக்க...
SELANGOR

தாமான் மஸ்னாவில் அடிப்படை வசதிப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண டாக்டர் குணராஜ் நடவடிக்கை

Shalini Rajamogun
கிள்ளான், ஏப் 17- இங்குள்ள தாமான் மஸ்னா குடியிருப்பு பகுதி மக்கள் எதிர்நோக்கி வரும் அடிப்படை வசதிப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கையை செந்தோசோ சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் முன்னெடுத்துள்ளார். தாமான்...
SELANGOR

கோலா லங்காட்டில் 30 பகுதிகளில் மின்சார தடை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 16: ஜென்ஜாரோம், கோலா லங்காட்டில் மொத்தம் 30 பகுதிகளில் இன்று முதல் வியாழன் வரை படிப்படியாக மின்சாரத் தடை ஏற்படும். ஜென்ஜாரோம் நகரில் உள்ள பிரதான விநியோக துணை மின்நிலையத்தில்...
SELANGOR

இன்று மேலும் நான்கு இடங்களில் மலிவு விற்பனை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 16: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் இன்று மேலும் நான்கு இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்....
SELANGOR

ராயா உணவு தயாரிக்கும் கோத்தோங்-ரோயோங் திட்டம் மீண்டும் ஏற்பாடு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 15: இந்த ஆண்டு மே மாதம் தொடங்கி ராயா உணவு தயாரிக்கும் கோத்தோங்-ரோயோங் திட்டம் மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கான ரேவாங் ஐடில்பித்ரி எனப்படும் இத்திட்டம் செலாயாங்கில் நடைபெறும்...
SELANGOR

ஏப்ரல் 11 வரை சபாக் பெர்ணம் பகுதியில் ரோரோ தொட்டிகள் சேவை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 9: சபாக் பெர்ணம் பகுதியில் வசிப்பவர்கள் மார்ச் 26 முதல் பல இடங்களில் வைக்கப்படும் ‘ரோல் ஆன் ரோல் ஆஃப்’ (ரோரோ) தொட்டிகள் மூலம் மொத்தக் குப்பைகளை எளிதாக அகற்றலாம்....
SELANGOR

டத்தோ மந்திரி புசார் வசதி குறைந்தவர்களுக்கு இறைச்சி வழங்கினார்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 8: ஐடில்பித்ரிக்குத் தயாராவதற்காக கோம்பாக்கில் உள்ள வசதி குறைந்தவர்களுக்கு டத்தோ மந்திரி புசார் இறைச்சியும் வழங்கினார். கோம்பாக் இளைஞர்கள் நேற்று ஏற்பாடு செய்திருந்த ரேவாங் அனாக் மூட நிகழ்ச்சியில், நான்கு...
SELANGOR

100க்கும் மேற்பட்ட அஸ்னாவ் மற்றும் ஒற்றைத் தாய்மார்களுக்கு நன்கொடை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 8: நேற்று செந்தோசா தொகுதியில் 100க்கும் மேற்பட்ட அஸ்னாவ் மற்றும் ஒற்றைத் தாய்மார்கள் ஐடில்பித்ரிக்கான அடிப்படைத் தேவைகள் மற்றும் ராயா பணத்தை நன்கொடையாகப் பெற்றனர். ராயா பண்டிகைக்கு தயாராகும் வகையில்...
SELANGOR

உள்ளூர் பல்கலைக்கழக மாணவர்களை அழைத்து வர இலவசப் பேருந்து சேவை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 8: ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு பல உள்ளூர் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்ட சிலாங்கூர் மாணவர்களை அழைத்து வருவதற்காக மாநில அரசாங்கத்தால் மொத்தம் ஐந்து பேருந்துகள் தயார் செய்யப்பட்டன. சிலாங்கூர் பல்கலைக்கழக...
SELANGOR

ஏஹ்சான் மார்ட் கிளைகளில் ஏப்ரல் 8ஆம் தேதி மலிவு விற்பனை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 5 – நோன்புப் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் தேதி அனைத்து ஏஹ்சான் மார்ட் கடைகளிலும் பிரத்தியேக மலிவு விற்பனையை சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.)...