ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

போலி தடுப்பூசி சான்றிதழ் விற்பனை- மருத்துவர்களை கருப்பு பட்டியலிட சிலாங்கூர் அரசு கோரிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 4- போலி தடுப்பூசி சான்றிதழை விற்பனை செய்யும் மருத்துவர்களை கருப்பு பட்டியலிடும்படி சுகாதார அமைச்சை சிலாங்கூர் அரசு வலியுறுத்தியுள்ளது. தற்போது சுமார் 5,000 பேர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு...
MEDIA STATEMENTSELANGOR

குப்பைக்கு வைத்த தீ காரை எரித்தது- சபாக் பெர்ணமில் சம்பவம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 4- குப்பைகளை எரிப்பதற்கு வைக்கப்பட்ட தீ அருகில் இருந்த பெரேடுவா மைவி ரகக் காரையும் எரித்தது. இச்சம்பவம் சபாக் பெர்ணம், சுங்கை பாஞ்சாங் பாரிட் 3 தீமோரில் நேற்று நிகழ்ந்தது....
ECONOMYMEDIA STATEMENTPENDIDIKANSELANGOR

உயர்கல்வி மாணவர்களுக்கான கல்விக் கட்டண உதவி நிதி- விண்ணப்பிக்க இந்திய மாணவர்களுக்கு அழைப்பு

n.pakiya
ஷா ஆலம், பிப் 3– குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவித் தொகையை சிலாங்கூர் மாநில அரசு வழங்கவிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு ...
ECONOMYMEDIA STATEMENTPENDIDIKANSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 40,000 மாணவர்களுக்கு 100 வெள்ளி பற்றுச் சீட்டு

n.pakiya
ஷா ஆலம், பிப் 3- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 40,000 மாணவர்களுக்கு மாநில அரசு உதவிப் பொருள்களை வழங்கவுள்ளது. அம்மாணவர்களுக்கு 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டு இம்மாதம் மூன்றாம்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTSELANGOR

செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் 74,000 பேர் ஊக்கத் தடுப்பூசி பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், பிப் 3– சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை 74,000 பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இந்த திட்டத்திற்கு மக்களிடமிருந்து நல்ல...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

கிள்ளான் மாவட்டத்தில் 30,000 பேருக்கு வெள்ள உதவி நிதி நாளை முதல் வழங்கப்படும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 3– கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த 30,000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நாளை தொடங்கி பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ்...
MEDIA STATEMENTSELANGOR

ஓப்ஸ் செலாமாட்- சிலாங்கூரில் 1,592 சாலை விபத்துகள் பதிவு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 3- சிலாங்கூர் மாநில போலீசார் யேற்கொண்டு வரும்  ஓப்ஸ் செலாமாட் 17 சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது 1,592 விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 28 ஆம் தேதி...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

54,911 குடும்பங்களுக்கு வெள்ள நிவராண நிதியாக வெ.1,000 வழங்கப்பட்டது

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 3- சிலாங்கூர் மாநில அரசின் 1,000 வெள்ளி வெள்ள நிவாரணத் தொகையை நேற்று வரை 54,911 குடும்பங்கள் பெற்றுள்ளன. இந்த பந்துவான் சிலாங்கூர் பங்கிட் வெள்ள  உதவித் திட்டத்திற்கு இதுவரை...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

கோலக் கிள்ளானில் கடல் பெருக்கு கட்டுப்பாட்டில் உள்ளது

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 3- கோலக் கிள்ளான் கடலோரப் பகுதியில் இன்று காலை கடல் பெருக்கு கட்டுப்பாட்டில் இருந்ததாக சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மைப் பிரிவு கூறியது. இன்று காலை 7.33 மணியளவில் கடலில்...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் ஏறக்குறைய அனைவரும் வெள்ள உதவி நிதியை பெற்றனர்- மந்திரி புசார்

n.pakiya
ஷா ஆலம், பிப் 3– கிள்ளான் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்கள் தவிர்த்து  இதர மாவட்டங்களைச் சேர்ந்த ஏறக்குறைய அனைவரும் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் வெள்ள உதவி நிதியைப் பெற்றனர். நிதி வழங்குவதில்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

இயங்கலை வாயிலாக சீனப்புத்தாண்டு கொண்டாட்டம்- 65,000 பேர் கண்டு களித்தனர்

n.pakiya
ஷா ஆலம், பிப் 2-  சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நேற்று இயங்கலை வாயிலாக நடத்தப்பட்ட 2022 சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வை 65,000 பேர் கண்டு களித்தனர். பல்லின மக்களின் கலாசார படைப்புகளை...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

வெள்ள நிவாரண நிதி விரைவாக விநியோகம்- பாடாங் ஜாவா மக்கள் பாராட்டு

n.pakiya
கிள்ளான், பிப் 2-  கடந்தாண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை பரிசீலிப்பது மற்றும் நிதி வழங்குவது எளிதான முறையில் பேற்கொள்ளப்பட்டதாக பாடாங் ஜாவா வட்டார...